Latest topics
» கதம்பம்by rammalar Today at 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Today at 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Today at 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Today at 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00
» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33
» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29
அரசு ஊழியர், ஆசிரியர்கள் உட்பட 21 இலட்சம் பேருக்கு பொங்கல் போனஸ்
2 posters
Page 1 of 1
அரசு ஊழியர், ஆசிரியர்கள் உட்பட 21 இலட்சம் பேருக்கு பொங்கல் போனஸ்
அரசு ஊழியர், ஆசிரியர்கள் உட்பட 21 இலட்சம் பேருக்கு பொங்கல் போனஸ்
அரச ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ் வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இதன் மூலம் அரசு ஊழியர், ஆசிரியர்கள் முதல் ஓய்வு பெற்றவர்கள் வரை 21 இலட்சம் பேர் பயனடைவார்கள். இது குறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்ட அறிக்கை: அரசின் பல்வேறு நலத் திட்டப் பணிகளும் மற்றும் வளர்ச்சிப் பணிகளும் வெற்றிகரமாக செயல்படுத்தப்படுவதற்கு, உதவிகரமாக விளங்கும் அரசு ஊழியர்களுக்கு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, மிகை ஊதியம் (போனஸ்) வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
இதன்படி 2010, 2011 ம் ஆண்டுக்கு "சி" மற்றும் "டி" பிரிவைச் சார்ந்த அலுவலர்கள் அனைவருக்கும் 30 நாட்கள் ஊதியத்துக்கு இணையாக ரூ. 3,000 உச்சவரம்புக்கு உட்பட்டு போனஸ் வழங்கவும், 'ஏ' மற்றும் 'பி' பிரிவைச் சார்ந்த அலுவலர்கள் அனைவருக்கும் ரூ. 1,000 சிறப்பு போனஸ் வழங்கவும், ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் பெறுபவர்கள் மற்றும் முன்னாள் கிராம அலுவலர்கள் (முன்னாள் தலையாரி, காணம்) ஏனையோருக்கு ரூ. 500 பொங்கல் பரிசு வழங்கவும் முதல்வர் உத்தர விட்டுள்ளார்.
நிதியாண்டில் குறைந்த பட்சம் 240 நாட்கள் அல்லது அதற்கு மேலாக பணி புரிந்து, மாத அடிப்படையில் நிலையான ஊதியம் பெறும் முழு நேர மற்றும் பகுதி நேர சில்லறைச் செலவினப் பணியாளர்கள், தொகுப்பூதியம் பெறும் பணியாளர்கள், சிறப்புக் கால முறை ஊதியம் பெற்று வரும் சத்துணவுத் திட்டப் பணியாளர்கள், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி பணிகள் திட்டத்தில் பணி புரியும் பணியாளர்கள் (அங்கன்வாடி பணியாளர்கள்).
குறு அங்கன்வாடி பணியாளர்கள் (மினி அங்கன்வாடி பணியாளர்கள்), கிராம உதவியாளர்கள், ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ துறையில் பணி புரிந்து வரும் சிறப்பு காலமுறை ஊதிய விகிதத்தில் உள்ள பஞ்சாயத்து உதவியாளர்கள், மக்கள் நலப் பணியாளர்கள், ஒப்பந்தப் பணியாளர்கள், ஒப்பந்த அடிப்படையிலான தற்காலிக உதவியாளர்கள், தினக் கூலி அடிப்படையில் பணியாற்றும் மற்றும் ஒரு பகுதி தினக் கூலிகளாக பணியாற்றி, பின்னர் தொடர்ந்து நிரந்தர பணியாளர்களாக பணியாற்றியவர்களுக்கும், சிறப்பு மிகை ஊதியம் ரூ. 1,000 வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
உள்ளாட்சி நிறுவனங்கள் மற்றும் அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள் ஆகியவற்றில் பணி புரியும் அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள், பல்கலைக்கழக மானியக் குழு, அனைத்திந்திய தொழில்நுட்பக் கல்விக்குழு, இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகத்தின் சம்பள விகிதம் மற்றும் அனைத்திந்தியப் பணி விதி முறைகளின் கீழ் வரும் அனைவருக்கும் இந்த போனஸ் வழங்கப்படும். இதனால் அரசுக்கு சுமார் 264 கோடி ரூபா செலவாகும்.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு பொங்கல் போனசுக்காக ரூ. 277 கோடி ஒதுக்கப்பட்டது. ஊழியர்களுக்கான போனஸ் ஜனவரி 5 ஆம் திகதி கிடைத்தது. இந்த ஆண்டு பொங்கல் போனசுக்காக ரூ. 264 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த போனஸ் தொகை இன்று முதல் அவர்களுக்கு கிடைக்கும்.
அரச ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ் வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இதன் மூலம் அரசு ஊழியர், ஆசிரியர்கள் முதல் ஓய்வு பெற்றவர்கள் வரை 21 இலட்சம் பேர் பயனடைவார்கள். இது குறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்ட அறிக்கை: அரசின் பல்வேறு நலத் திட்டப் பணிகளும் மற்றும் வளர்ச்சிப் பணிகளும் வெற்றிகரமாக செயல்படுத்தப்படுவதற்கு, உதவிகரமாக விளங்கும் அரசு ஊழியர்களுக்கு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, மிகை ஊதியம் (போனஸ்) வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
இதன்படி 2010, 2011 ம் ஆண்டுக்கு "சி" மற்றும் "டி" பிரிவைச் சார்ந்த அலுவலர்கள் அனைவருக்கும் 30 நாட்கள் ஊதியத்துக்கு இணையாக ரூ. 3,000 உச்சவரம்புக்கு உட்பட்டு போனஸ் வழங்கவும், 'ஏ' மற்றும் 'பி' பிரிவைச் சார்ந்த அலுவலர்கள் அனைவருக்கும் ரூ. 1,000 சிறப்பு போனஸ் வழங்கவும், ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் பெறுபவர்கள் மற்றும் முன்னாள் கிராம அலுவலர்கள் (முன்னாள் தலையாரி, காணம்) ஏனையோருக்கு ரூ. 500 பொங்கல் பரிசு வழங்கவும் முதல்வர் உத்தர விட்டுள்ளார்.
நிதியாண்டில் குறைந்த பட்சம் 240 நாட்கள் அல்லது அதற்கு மேலாக பணி புரிந்து, மாத அடிப்படையில் நிலையான ஊதியம் பெறும் முழு நேர மற்றும் பகுதி நேர சில்லறைச் செலவினப் பணியாளர்கள், தொகுப்பூதியம் பெறும் பணியாளர்கள், சிறப்புக் கால முறை ஊதியம் பெற்று வரும் சத்துணவுத் திட்டப் பணியாளர்கள், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி பணிகள் திட்டத்தில் பணி புரியும் பணியாளர்கள் (அங்கன்வாடி பணியாளர்கள்).
குறு அங்கன்வாடி பணியாளர்கள் (மினி அங்கன்வாடி பணியாளர்கள்), கிராம உதவியாளர்கள், ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ துறையில் பணி புரிந்து வரும் சிறப்பு காலமுறை ஊதிய விகிதத்தில் உள்ள பஞ்சாயத்து உதவியாளர்கள், மக்கள் நலப் பணியாளர்கள், ஒப்பந்தப் பணியாளர்கள், ஒப்பந்த அடிப்படையிலான தற்காலிக உதவியாளர்கள், தினக் கூலி அடிப்படையில் பணியாற்றும் மற்றும் ஒரு பகுதி தினக் கூலிகளாக பணியாற்றி, பின்னர் தொடர்ந்து நிரந்தர பணியாளர்களாக பணியாற்றியவர்களுக்கும், சிறப்பு மிகை ஊதியம் ரூ. 1,000 வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
உள்ளாட்சி நிறுவனங்கள் மற்றும் அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள் ஆகியவற்றில் பணி புரியும் அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள், பல்கலைக்கழக மானியக் குழு, அனைத்திந்திய தொழில்நுட்பக் கல்விக்குழு, இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகத்தின் சம்பள விகிதம் மற்றும் அனைத்திந்தியப் பணி விதி முறைகளின் கீழ் வரும் அனைவருக்கும் இந்த போனஸ் வழங்கப்படும். இதனால் அரசுக்கு சுமார் 264 கோடி ரூபா செலவாகும்.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு பொங்கல் போனசுக்காக ரூ. 277 கோடி ஒதுக்கப்பட்டது. ஊழியர்களுக்கான போனஸ் ஜனவரி 5 ஆம் திகதி கிடைத்தது. இந்த ஆண்டு பொங்கல் போனசுக்காக ரூ. 264 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த போனஸ் தொகை இன்று முதல் அவர்களுக்கு கிடைக்கும்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Similar topics
» தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பொங்கல் போனஸ் அறிவிப்பு
» கனிமொழி உட்பட ஏழு பேருக்கு ஜாமின் அளிக்க சி.பி.ஐ., எதிர்ப்பு
» இவ்வருடம் 2 இலட்சம் பேருக்கு வெளிநாட்டில் வேலைவாய்ப்பு
» நடிகர்கள் சரத்குமார், சத்யராஜ் உட்பட எட்டு பேருக்கு பிடிவாரன்ட்!
» 8,462 ஆசிரியர்கள் நியமனம்: தமிழக அரசு உத்தரவு
» கனிமொழி உட்பட ஏழு பேருக்கு ஜாமின் அளிக்க சி.பி.ஐ., எதிர்ப்பு
» இவ்வருடம் 2 இலட்சம் பேருக்கு வெளிநாட்டில் வேலைவாய்ப்பு
» நடிகர்கள் சரத்குமார், சத்யராஜ் உட்பட எட்டு பேருக்கு பிடிவாரன்ட்!
» 8,462 ஆசிரியர்கள் நியமனம்: தமிழக அரசு உத்தரவு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|