Latest topics
» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!by rammalar Yesterday at 7:40
» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Fri 20 Sep 2024 - 8:44
» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37
» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34
» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32
» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29
» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27
» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14
» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47
» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36
» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01
» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30
» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25
» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22
» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19
» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11
» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08
» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57
» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35
» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48
» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47
» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42
» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38
» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46
» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00
» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43
» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34
» புத்தன் யார்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:23
» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:21
» ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்
by rammalar Thu 29 Aug 2024 - 13:20
» மகாலட்சுமி யார் யாரிடம் தங்க மாட்டாள்…
by rammalar Thu 29 Aug 2024 - 13:20
» ஓம் முருகா சரணம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:17
» பதவி உயர்வு பெற முருகன் வழிபாடு
by rammalar Thu 29 Aug 2024 - 13:16
இந்திய தூதரக அதிகாரி தாக்கப்பட்ட விவகாரம்: சீன அதிகாரியை நேரில் அழைத்து இந்தியா கண்டனம்
Page 1 of 1
இந்திய தூதரக அதிகாரி தாக்கப்பட்ட விவகாரம்: சீன அதிகாரியை நேரில் அழைத்து இந்தியா கண்டனம்
இந்திய தூதரக அதிகாரி தாக்கப்பட்ட விவகாரம்: சீன அதிகாரியை நேரில் அழைத்து இந்தியா கண்டனம்
சீனாவில் இந்திய தூதரக அதிகாரி தாக்கப்பட்டது தொடர்பாக, டில்லியில் உள்ள சீன தூதரக அதிகாரியை நேரில் அழைத்து இந்தியா கடும் கண்டனம் தெரிவித்தது.
தாக்குதல்
சீனாவில் சாங்காய் அருகே இவி நகரில் உள்ள ஒரு பாகிஸ்தானிய தொழில் அதிபர், சீன வியாபாரிகளிடம் வாங்கிய பொருட்களுக்கு உரிய பணத்தை கொடுக்காமல் தப்பி ஓடிவிட்டார். இதனால் அவரது நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த 2 மும்பை ஊழியர்களை சீன வியாபாரிகள் பிணைக் கைதிகளாக பிடித்து வைத்துக்கொண்டனர்.
2 வாரங்களாக அவர்கள் பிணைக் கைதிகளாக இருந்தனர். இந்நிலையில் அவர்களை விடுவிக்க அங்குள்ள இந்திய தூதரக அதிகாரி பாலசந்திரன் (வயது 46) சென்றார். இவி நகர நீதிமன்றத்தில் வைத்து பேச்சுவார்த்தை நடைபெற்றது.
அப்போது சீன வியாபாரிகள், பாலசந்திரனை அடித்து உதைத்தனர். நீதிபதி மற்றும் பொலிசார் முன்னிலையில் இச்சம்பவம் நடைபெற்றது. பாலசந்திரன், ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதற்கு சீன உள்ளூர் அதிகாரிகள் மன்னிப்பு கேட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்தியா கண்டனம்
இந்நிலையில், இச்சம்பவம் தொடர்பாக, சீனாவுக்கு இந்தியா நேற்று முன்தினம் கடும் கண்டனம் தெரிவித்தது. டெல்லியில் உள்ள சீன தூதரக உயரதிகாரி ஜாங் யு, அழைப்பாணை அனுப்பப்பட்டு, மத்திய வெளியுறவு அமைச்சகத்துக்கு நேரில் வரவழைக்கப்பட்டார்.
அவரிடம் ‘ஒரு தூதரக அதிகாரியை நடத்தும் விதம் இதுவல்ல’ என்று இந்தியா கடுமையாக கண்டனம் தெரிவித்தது.
பாலசந்திரன் நீரிழிவு நோயாளி என்றும், அவர் உரிய நேரத்தில் உணவு சாப்பிடுவது அவசியம் என்பதால் அவரை உணவு சாப்பிட அனுமதித்திருக்க வேண்டும் என்று இந்தியா கடுமையாக தெரிவித்தது.
சீனா பதில்
அதைத் தொடர்ந்து வெளியே வந்த சீன தூதரக உயரதிகாரி ஜாங் யுவிடம் நிருபர்கள் கருத்து கேட்டனர். அதற்கு அவர், ‘இந்த பிரச்சினை வர்த்தக தகராறு சம்பந்தப்பட்டதாக தோன்றுகிறது. இதை உரிய முறையில் கையாள்வோம். நடந்த சம்பவத்தை பற்றி இப்போதுதான் இந்திய அதிகாரிகள் மூலம் அறிந்தேன். உண்மையில் என்ன நடந்தது என்று நாங்கள் விசாரிப்போம்’ என்று பதில் அளித்தார்.
இந்திய தூதரக அதிகாரி தாக்கப்ப ட்டதற்கு பீஜிங், சாங்காய் ஆகிய சீன நகரங்களில் உள்ள சீன அதிகாரி களிடமும் இந்தியா கண்டனம் தெரி வித்துள்ளது.
சீனாவில் இந்திய தூதரக அதிகாரி தாக்கப்பட்டது தொடர்பாக, டில்லியில் உள்ள சீன தூதரக அதிகாரியை நேரில் அழைத்து இந்தியா கடும் கண்டனம் தெரிவித்தது.
தாக்குதல்
சீனாவில் சாங்காய் அருகே இவி நகரில் உள்ள ஒரு பாகிஸ்தானிய தொழில் அதிபர், சீன வியாபாரிகளிடம் வாங்கிய பொருட்களுக்கு உரிய பணத்தை கொடுக்காமல் தப்பி ஓடிவிட்டார். இதனால் அவரது நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த 2 மும்பை ஊழியர்களை சீன வியாபாரிகள் பிணைக் கைதிகளாக பிடித்து வைத்துக்கொண்டனர்.
2 வாரங்களாக அவர்கள் பிணைக் கைதிகளாக இருந்தனர். இந்நிலையில் அவர்களை விடுவிக்க அங்குள்ள இந்திய தூதரக அதிகாரி பாலசந்திரன் (வயது 46) சென்றார். இவி நகர நீதிமன்றத்தில் வைத்து பேச்சுவார்த்தை நடைபெற்றது.
அப்போது சீன வியாபாரிகள், பாலசந்திரனை அடித்து உதைத்தனர். நீதிபதி மற்றும் பொலிசார் முன்னிலையில் இச்சம்பவம் நடைபெற்றது. பாலசந்திரன், ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதற்கு சீன உள்ளூர் அதிகாரிகள் மன்னிப்பு கேட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்தியா கண்டனம்
இந்நிலையில், இச்சம்பவம் தொடர்பாக, சீனாவுக்கு இந்தியா நேற்று முன்தினம் கடும் கண்டனம் தெரிவித்தது. டெல்லியில் உள்ள சீன தூதரக உயரதிகாரி ஜாங் யு, அழைப்பாணை அனுப்பப்பட்டு, மத்திய வெளியுறவு அமைச்சகத்துக்கு நேரில் வரவழைக்கப்பட்டார்.
அவரிடம் ‘ஒரு தூதரக அதிகாரியை நடத்தும் விதம் இதுவல்ல’ என்று இந்தியா கடுமையாக கண்டனம் தெரிவித்தது.
பாலசந்திரன் நீரிழிவு நோயாளி என்றும், அவர் உரிய நேரத்தில் உணவு சாப்பிடுவது அவசியம் என்பதால் அவரை உணவு சாப்பிட அனுமதித்திருக்க வேண்டும் என்று இந்தியா கடுமையாக தெரிவித்தது.
சீனா பதில்
அதைத் தொடர்ந்து வெளியே வந்த சீன தூதரக உயரதிகாரி ஜாங் யுவிடம் நிருபர்கள் கருத்து கேட்டனர். அதற்கு அவர், ‘இந்த பிரச்சினை வர்த்தக தகராறு சம்பந்தப்பட்டதாக தோன்றுகிறது. இதை உரிய முறையில் கையாள்வோம். நடந்த சம்பவத்தை பற்றி இப்போதுதான் இந்திய அதிகாரிகள் மூலம் அறிந்தேன். உண்மையில் என்ன நடந்தது என்று நாங்கள் விசாரிப்போம்’ என்று பதில் அளித்தார்.
இந்திய தூதரக அதிகாரி தாக்கப்ப ட்டதற்கு பீஜிங், சாங்காய் ஆகிய சீன நகரங்களில் உள்ள சீன அதிகாரி களிடமும் இந்தியா கண்டனம் தெரி வித்துள்ளது.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Similar topics
» ஓரினச் சேர்க்கை விவகாரம் இந்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம்,,,???
» அமெரிக்க அரசுக்கு இந்தியா கண்டனம் டில்லி
» இந்திய கடற்படை அதிகாரி மீது மனைவி செக்ஸ் தொல்லை புகார்
» இந்திய தூதரக துணை கவுன்சிலர் மகள் கைது
» கள்ளக் காதல் விவகாரம்: கழுத்தை அறுத்து பெண் அதிகாரி படுகொலை
» அமெரிக்க அரசுக்கு இந்தியா கண்டனம் டில்லி
» இந்திய கடற்படை அதிகாரி மீது மனைவி செக்ஸ் தொல்லை புகார்
» இந்திய தூதரக துணை கவுன்சிலர் மகள் கைது
» கள்ளக் காதல் விவகாரம்: கழுத்தை அறுத்து பெண் அதிகாரி படுகொலை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|