Latest topics
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவைby rammalar Fri 13 Sep 2024 - 20:14
» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47
» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36
» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01
» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30
» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25
» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22
» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19
» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11
» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08
» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57
» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35
» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48
» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47
» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42
» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38
» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46
» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00
» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43
» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34
» புத்தன் யார்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:23
» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:21
» ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்
by rammalar Thu 29 Aug 2024 - 13:20
» மகாலட்சுமி யார் யாரிடம் தங்க மாட்டாள்…
by rammalar Thu 29 Aug 2024 - 13:20
» ஓம் முருகா சரணம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:17
» பதவி உயர்வு பெற முருகன் வழிபாடு
by rammalar Thu 29 Aug 2024 - 13:16
» திங்கட்கிழமை செல்ல வேண்டிய முருக மந்திரம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:15
» முருகனை தரிசிக்கும் நேரமும்,பலன்களும்
by rammalar Thu 29 Aug 2024 - 13:15
» நந்தன் படம் ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Thu 29 Aug 2024 - 13:13
» நீலாவுக்கு நெறஞ்ச மனசு - (திரைப்படம் -காணொளி)
by rammalar Thu 29 Aug 2024 - 11:47
» உலக நீர் தினம் எது?
by rammalar Thu 29 Aug 2024 - 11:39
» பல்சுவை களஞ்சியம் - ஆகஸ்ட் 29
by rammalar Thu 29 Aug 2024 - 6:37
» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Wed 28 Aug 2024 - 19:02
» பல்சுவை களஞ்சியம் - ஆகஸ்ட் 28
by rammalar Wed 28 Aug 2024 - 16:07
» மனைவியின் கோபத்துக்கான காரணங்கள்
by rammalar Tue 27 Aug 2024 - 19:00
பாலியல் பலாத்கார குற்றங்கள் அதிகமாக நடப்பதற்கு காரணம்
+2
gud boy
நேசமுடன் ஹாசிம்
6 posters
Page 1 of 1
பாலியல் பலாத்கார குற்றங்கள் அதிகமாக நடப்பதற்கு காரணம்
ஆந்திர பிரதேசத்தில் பாலியல் பலாத்கார குற்றங்கள் அதிகமாக நடப்பதற்கு காரணம், ஆண்களின் இச்சையை தூண்டக்கூடிய கவர்ச்சியான ஆடைகளை அணிவதுதான் என்று அந்த மாநிலத்தின் போலீஸ் துறை தலைவர் பேசியது கடும் விமர்சனத்துக்கு உள்ளாகி இருக்கிறது.
பெண்கள் அணியும் ஆடைகளுக்கும் பாலியல் வன்முறை சம்பவங்களுக்கும் தொடர்பு இருப்பதாக அவ்வப்போது யாராவது சொல்வதும் அதனால் சலசலப்பு ஏற்படுவதும் வளரும் நாடுகளில் சகஜமாக நடக்கிறது. உடல் உறுப்புகளை மறைப்பதற்காக அணியப்படுவது ஆடை என்ற பழைய சித்தாந்தம் இந்த நாடுகளில் வேரூன்றி இருப்பதால், அழகான உடலமைப்பை பெருமையுடன் விளம்பரப்படுத்தவும் ஆடை பயன்படுகிறது என்ற நவீன சித்தாந்தத்தை ஜீரணிக்க இயலவில்லை.
டிஜிபி சொன்ன கருத்தை அவருக்கு முன்பும் பல பிரமுகர்கள், அமைச்சர்கள் கூறியிருக்கிறார்கள். மகளிர் அமைப்புகள் எதிர்ப்புக் குரல் எழுப்பினாலும், தனிப்பட்ட முறையில் பல பெண்கள் & குறிப்பாக பெண்களை பெற்ற குடும்பத் தலைவிகள் & இந்த கருத்தை ஆமோதிப்பதை ஊடகங்களில் பார்க்கிறோம். மாறிவரும் நாகரிகத்தை பிரதிபலிக்கும் ஆடைகளை ‘அரைகுறை ஆடை’ என்று குறிப்பிட அவர்கள் தயங்குவதில்லை. இந்த சூழ்நிலையில் டிஜிபியின் பேச்சு அதிர்ச்சி அளிக்கவில்லை. ‘அடக்க ஒடுக்கமாக’ ஆடை அணிந்த எந்த பெண்ணும் வல்லுறவுக்கு ஆளானதில்லை என்று ஆதாரம் காட்டியிருந்தால் அவர் கருத்து சரிதான் என பாராட்டி இருக்கலாம்.
வாகனங்களை நிறுத்திவிட்டால் விபத்து நிகழாது; அலுவலகங்களை மூடிவிட்டால் ஊழல் நடக்காது என்ற அளவுக்கு சிந்தனை வளம் மிகுந்தவர்கள் நமது மாநிலத்திலும் இருக்கிறார்கள். பெண்கள் தனியாக இரவில் வெளியே செல்லக்கூடாது; அதிகமாக நகைகள் அணிந்து போகக்கூடாது; இரவு சினிமா காட்சிகளை தவிர்க்க வேண்டும் & என்றெல்லாம் சென்னை மாநகர போலீஸ் கமிஷனராக இருந்த ஒருவர் அறிவுரை சொன்னதை கேட்டு நெகிழவில்லையா, என்ன? தெருவில் திரியும் நாய்களுக்கு கொடுக்கும் சிகிச்சையை போன்று பாலியல் குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்க சட்டம் இயற்றினால், பெண்கள் எத்தகைய ஆடை அணிந்தாலும் இது போன்றவர்களின் கண்களுக்கு மிகவும் கண்ணியமானதாக தெரியும்.
பெண்கள் அணியும் ஆடைகளுக்கும் பாலியல் வன்முறை சம்பவங்களுக்கும் தொடர்பு இருப்பதாக அவ்வப்போது யாராவது சொல்வதும் அதனால் சலசலப்பு ஏற்படுவதும் வளரும் நாடுகளில் சகஜமாக நடக்கிறது. உடல் உறுப்புகளை மறைப்பதற்காக அணியப்படுவது ஆடை என்ற பழைய சித்தாந்தம் இந்த நாடுகளில் வேரூன்றி இருப்பதால், அழகான உடலமைப்பை பெருமையுடன் விளம்பரப்படுத்தவும் ஆடை பயன்படுகிறது என்ற நவீன சித்தாந்தத்தை ஜீரணிக்க இயலவில்லை.
டிஜிபி சொன்ன கருத்தை அவருக்கு முன்பும் பல பிரமுகர்கள், அமைச்சர்கள் கூறியிருக்கிறார்கள். மகளிர் அமைப்புகள் எதிர்ப்புக் குரல் எழுப்பினாலும், தனிப்பட்ட முறையில் பல பெண்கள் & குறிப்பாக பெண்களை பெற்ற குடும்பத் தலைவிகள் & இந்த கருத்தை ஆமோதிப்பதை ஊடகங்களில் பார்க்கிறோம். மாறிவரும் நாகரிகத்தை பிரதிபலிக்கும் ஆடைகளை ‘அரைகுறை ஆடை’ என்று குறிப்பிட அவர்கள் தயங்குவதில்லை. இந்த சூழ்நிலையில் டிஜிபியின் பேச்சு அதிர்ச்சி அளிக்கவில்லை. ‘அடக்க ஒடுக்கமாக’ ஆடை அணிந்த எந்த பெண்ணும் வல்லுறவுக்கு ஆளானதில்லை என்று ஆதாரம் காட்டியிருந்தால் அவர் கருத்து சரிதான் என பாராட்டி இருக்கலாம்.
வாகனங்களை நிறுத்திவிட்டால் விபத்து நிகழாது; அலுவலகங்களை மூடிவிட்டால் ஊழல் நடக்காது என்ற அளவுக்கு சிந்தனை வளம் மிகுந்தவர்கள் நமது மாநிலத்திலும் இருக்கிறார்கள். பெண்கள் தனியாக இரவில் வெளியே செல்லக்கூடாது; அதிகமாக நகைகள் அணிந்து போகக்கூடாது; இரவு சினிமா காட்சிகளை தவிர்க்க வேண்டும் & என்றெல்லாம் சென்னை மாநகர போலீஸ் கமிஷனராக இருந்த ஒருவர் அறிவுரை சொன்னதை கேட்டு நெகிழவில்லையா, என்ன? தெருவில் திரியும் நாய்களுக்கு கொடுக்கும் சிகிச்சையை போன்று பாலியல் குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்க சட்டம் இயற்றினால், பெண்கள் எத்தகைய ஆடை அணிந்தாலும் இது போன்றவர்களின் கண்களுக்கு மிகவும் கண்ணியமானதாக தெரியும்.
Re: பாலியல் பலாத்கார குற்றங்கள் அதிகமாக நடப்பதற்கு காரணம்
உண்மை விஷயம் தான் ,இதை கடைபிடித்தால் குற்றங்கள் குறையும்..
அங்கங்களை மறைத்து செல்லும் மங்கையை மீண்டும் மீண்டும் பார்க்க தூண்டாது..
கவர்ச்சி உடை அணிந்து செல்லும் கழுதையை தான் கண்ட நாய்கள் வெறிக்கும்.
அங்கங்களை மறைத்து செல்லும் மங்கையை மீண்டும் மீண்டும் பார்க்க தூண்டாது..
கவர்ச்சி உடை அணிந்து செல்லும் கழுதையை தான் கண்ட நாய்கள் வெறிக்கும்.
gud boy- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290
Re: பாலியல் பலாத்கார குற்றங்கள் அதிகமாக நடப்பதற்கு காரணம்
@. @. :flower:kiwi boy wrote:உண்மை விஷயம் தான் ,இதை கடைபிடித்தால் குற்றங்கள் குறையும்..
அங்கங்களை மறைத்து செல்லும் மங்கையை மீண்டும் மீண்டும் பார்க்க தூண்டாது..
கவர்ச்சி உடை அணிந்து செல்லும் கழுதையை தான் கண்ட நாய்கள் வெறிக்கும்.
Re: பாலியல் பலாத்கார குற்றங்கள் அதிகமாக நடப்பதற்கு காரணம்
தண்டனைகளை அதிகமாக்கினால் குற்றங்கள் குறையும்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: பாலியல் பலாத்கார குற்றங்கள் அதிகமாக நடப்பதற்கு காரணம்
thiறந்tha வீட்டிற்குள் நாய் புகththaaன் செய்யும்...!!!
முfதாக்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1499
மதிப்பீடுகள் : 215
Re: பாலியல் பலாத்கார குற்றங்கள் அதிகமாக நடப்பதற்கு காரணம்
இஸ்லாம் சொல்லு வழிமுறைகளை ஆண் பெண் கடைப் பிடித்தால்
எல்லாம் மறைந்தே போகும்
எல்லாம் மறைந்தே போகும்
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Similar topics
» நடிகை சோனா தன் பாலியல் பலாத்கார வழக்கை வாபஸ் பெற முக்கிய காரணம்
» சி.பி.ஐ. இயக்குநரின் பாலியல் பலாத்கார கருத்தால் சர்ச்சை
» பாலியல் குற்றங்கள் பின்னணியில் உருவாகும் திகில் படம் ‘தொடுதூரம்’
» 4 வயது மாணவிக்கு பாலியல் பலாத்கார வழக்கு: சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு
» பெருகிவரும் பாலியல் தொந்தரவுகள் – யார் காரணம்
» சி.பி.ஐ. இயக்குநரின் பாலியல் பலாத்கார கருத்தால் சர்ச்சை
» பாலியல் குற்றங்கள் பின்னணியில் உருவாகும் திகில் படம் ‘தொடுதூரம்’
» 4 வயது மாணவிக்கு பாலியல் பலாத்கார வழக்கு: சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு
» பெருகிவரும் பாலியல் தொந்தரவுகள் – யார் காரணம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|