Latest topics
» மாம்பழ குல்ஃபிby rammalar Yesterday at 15:43
» மரவள்ளிக்கிழங்கு வடை
by rammalar Yesterday at 15:41
» மோர்க்களி
by rammalar Yesterday at 15:40
» பேரிக்காய்- மருத்துவ பயன்கள்
by rammalar Yesterday at 15:30
» லுங்கியில் லண்டன் தெருக்களை வலம்வந்த பெண்ணுக்குப் பாராட்டுமழை
by rammalar Yesterday at 15:26
» சாதி குறித்து பேசியதே இல்லை: ஜான்வி
by rammalar Yesterday at 15:21
» குண்டூர் காரம்- ஸ்ரீலீலா...
by rammalar Yesterday at 15:15
» நிர்வாண காட்சிக்கு விளக்கம் தந்த டிமரி
by rammalar Yesterday at 15:07
» தனுஷ் இயக்கியுள்ள 2-வது படம் ராயன். 1 பார்வை
by rammalar Yesterday at 13:52
» நியாயமா? – ஒரு பக்க கதை
by rammalar Yesterday at 12:07
» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by rammalar Yesterday at 9:32
» இது, அது அல்ல -(குட்டிக்கதை)- மெலட்டூம் நடராஜன்
by rammalar Yesterday at 9:06
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by rammalar Yesterday at 3:46
» பல்சுவை-3
by rammalar Tue 28 May 2024 - 20:24
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by rammalar Tue 28 May 2024 - 17:14
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by rammalar Tue 28 May 2024 - 17:09
» காதலில் சொதப்புவது எப்படி?
by rammalar Tue 28 May 2024 - 17:05
» நகைச்சுவை கதைகள்
by rammalar Tue 28 May 2024 - 12:02
» பல்சுவை - ரசித்தவை- பகுதி 2
by rammalar Tue 28 May 2024 - 11:19
» எண்ணங்கள் சீரானால் பழக்கங்கள் செம்மையாகும்!
by rammalar Tue 28 May 2024 - 6:26
» மனநிறைவுடன் கூடிய மன அமைதி பாடல்கள்
by rammalar Tue 28 May 2024 - 6:17
» பூமர காத்து -விமர்சனம்
by rammalar Tue 28 May 2024 - 5:10
» வேப்பம் பூவும் எதிர்ப்பு சக்தியும்!
by rammalar Tue 28 May 2024 - 5:05
» தோல் அரிப்பு, சொறி போன்றவற்றுக்கு மருந்தாகும் கற்பூரவள்ளி இலைகள்
by rammalar Tue 28 May 2024 - 4:34
» சூரி வீட்டில் பெரியப்பா, சித்தப்பா எல்லாம் சொல்லக்கூடாது - ஏன் தெரியுமா?
by rammalar Tue 28 May 2024 - 4:29
» மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன்
by rammalar Mon 27 May 2024 - 20:32
» பல்சுவை - ரசித்தவை- பகுதி 1
by rammalar Mon 27 May 2024 - 18:15
» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by rammalar Sun 26 May 2024 - 18:20
» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by rammalar Sun 26 May 2024 - 18:19
» பல்சுவை - ரசித்தவை
by rammalar Sun 26 May 2024 - 18:07
» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by rammalar Sun 26 May 2024 - 14:35
» ஆவேசம் - திரை விமர்சனம்
by rammalar Sun 26 May 2024 - 13:24
» "கள்வன்"திரை விமர்சனம்!
by rammalar Sun 26 May 2024 - 13:13
» யுவா -திரைப்பட விமர்சனம்:
by rammalar Sun 26 May 2024 - 13:04
» திடீரென 50 மீட்டர் தூரத்திற்கு கடல் உள்வாங்கியது.. ராமேஸ்வரத்தில் பரபரப்பு
by rammalar Sun 26 May 2024 - 10:26
இரவின் வலி.....!!!
5 posters
Page 1 of 1
இரவின் வலி.....!!!
ஏனோ
இரவின் வலி
எனக்குள் எழ
உன்
எண்ணங்களில்
ஊசலாடுகிறது மனசு...!!!
இடி, மின்னல், மழை
எனக்குள்
நீ இன்றியே...!!!
இறுக்கி அணைக்கும் கைகள்
நீ என எண்ணிப்
போர்வையை...!!!
நள்ளிரவின்
விழிம்பு எனை
நக்கலாய்ப் பார்க்கும்...!!!
சூடாகி உடல்
சுவையாகிறது
சுவைக்க நீ
என்னோடு இல்லை...!!!
ஏட்டின் இரு பக்கமும்
உனக்காய்
ஏங்கிக் கிடக்ககின்றது
ஏனோ நீ இன்னமும்
விழங்காமலேயே...!!!
மழை விட்டாலும் மனம்
விடாமல் பெய்கிற
மயக்க மழை
எனக்குள்...!!!
உன் சுவடுகள்
சுவையாகி எனக்குள்;
எனக்கு நான் இப்போது
சுவையாகிறேன்
ஒற்றயாய்க் கிடந்தது...!!!
உன்
எண்ணங்களோடு மட்டும்
போரிட்டு...!!!
இரவின் வலி
எனக்குள் எழ
உன்
எண்ணங்களில்
ஊசலாடுகிறது மனசு...!!!
இடி, மின்னல், மழை
எனக்குள்
நீ இன்றியே...!!!
இறுக்கி அணைக்கும் கைகள்
நீ என எண்ணிப்
போர்வையை...!!!
நள்ளிரவின்
விழிம்பு எனை
நக்கலாய்ப் பார்க்கும்...!!!
சூடாகி உடல்
சுவையாகிறது
சுவைக்க நீ
என்னோடு இல்லை...!!!
ஏட்டின் இரு பக்கமும்
உனக்காய்
ஏங்கிக் கிடக்ககின்றது
ஏனோ நீ இன்னமும்
விழங்காமலேயே...!!!
மழை விட்டாலும் மனம்
விடாமல் பெய்கிற
மயக்க மழை
எனக்குள்...!!!
உன் சுவடுகள்
சுவையாகி எனக்குள்;
எனக்கு நான் இப்போது
சுவையாகிறேன்
ஒற்றயாய்க் கிடந்தது...!!!
உன்
எண்ணங்களோடு மட்டும்
போரிட்டு...!!!
Last edited by mufftaaa mod on Fri 6 Jan 2012 - 9:01; edited 1 time in total
முfதாக்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1499
மதிப்பீடுகள் : 215
Re: இரவின் வலி.....!!!
ஏக்கங்கள் நிறைந்த வரிகள் நண்பா மிகவும் அருமையாக உள்ளது
எங்கள் நிலைகளும் இதுதான்
இறுக்கி அணைக்கும் கைகள்
நீ என எண்ணிப்
போர்வையை...!!!
நள்ளிரவின்
விழிம்பு எனை
நக்கலாய் பார்க்கும்...!!!
சூடாகி உடல்
சுவையாகிற்று
சுவக்க நீ
இங்கு இல்லை...!!!
@. @.
எங்கள் நிலைகளும் இதுதான்
இறுக்கி அணைக்கும் கைகள்
நீ என எண்ணிப்
போர்வையை...!!!
நள்ளிரவின்
விழிம்பு எனை
நக்கலாய் பார்க்கும்...!!!
சூடாகி உடல்
சுவையாகிற்று
சுவக்க நீ
இங்கு இல்லை...!!!
@. @.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: இரவின் வலி.....!!!
சththaப் படாமல் சரணடர் ஆக வேண்டியthu thaan...!!!
முfதாக்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1499
மதிப்பீடுகள் : 215
Re: இரவின் வலி.....!!!
வலி நிறைந்த வரிகள்.. கவிதை நல்லா இருக்கு சகோ. வாழ்த்துக்கள் .
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: இரவின் வலி.....!!!
நன்றி,
நண்பா,சம்ஸ்...
இக் கவிதை சில நிமிடங்களில் எழுதியது...!!!
சரியாக எனக்குத் திருப்தி இல்லை...
ஆனாலும் சில வரிகள் பிடிக்கக் கூடியவை தனியாய்த் தவிக்க்கும் ஓர் ஆணின் ஏக்கங்கள் ரணங்களாக..!!!
நண்பா,சம்ஸ்...
இக் கவிதை சில நிமிடங்களில் எழுதியது...!!!
சரியாக எனக்குத் திருப்தி இல்லை...
ஆனாலும் சில வரிகள் பிடிக்கக் கூடியவை தனியாய்த் தவிக்க்கும் ஓர் ஆணின் ஏக்கங்கள் ரணங்களாக..!!!
முfதாக்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1499
மதிப்பீடுகள் : 215
Re: இரவின் வலி.....!!!
அருமை அருமை சில எழுத்துப் பிழை உள்ளது
திருத்தி விட்டேன்
திருத்தி விட்டேன்
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: இரவின் வலி.....!!!
எழுத்துப் பிழைகள் வரக்காரணம் சில நிமிடங்களில் புதிய பதிவிட முயன்றமை என எண்ணுகிறேன்.
இவ்வாறு சுட்டிக் காட்டும் உங்களின் துணிவினை மிகவும் அன்போடு வரவேற்கிறேன்...
ழ/ள தவறுகள் மட்டுமே ,,,2,,, நீங்கள் கண்டு பிடித்து விட்டீர்கள்...
இவ்வாறு சுட்டிக் காட்டும் உங்களின் துணிவினை மிகவும் அன்போடு வரவேற்கிறேன்...
ழ/ள தவறுகள் மட்டுமே ,,,2,,, நீங்கள் கண்டு பிடித்து விட்டீர்கள்...
முfதாக்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1499
மதிப்பீடுகள் : 215
Re: இரவின் வலி.....!!!
:!+: :!+: :!+: :!+: :!+: :flower: :flower: :flower:mufftaaa mod wrote:ஏனோ
இரவின் வலி
எனக்குள் எழ
உன்
எண்ணங்களில்
ஊசலாடுகிறது மனசு...!!!
இடி, மின்னல், மழை
எனக்குள்
நீ இன்றியே...!!! :
இறுக்கி அணைக்கும் கைகள்
நீ என எண்ணிப்
போர்வையை...!!!
நள்ளிரவின்
விழிம்பு எனை
நக்கலாய்ப் பார்க்கும்...!!!
சூடாகி உடல்
சுவையாகிறது
சுவைக்க நீ
என்னோடு இல்லை...!!!
ஏட்டின் இரு பக்கமும்
உனக்காய்
ஏங்கிக் கிடக்ககின்றது
ஏனோ நீ இன்னமும்
விழங்காமலேயே...!!!
மழை விட்டாலும் மனம்
விடாமல் பெய்கிற
மயக்க மழை
எனக்குள்...!!!
உன் சுவடுகள்
சுவையாகி எனக்குள்;
எனக்கு நான் இப்போது
சுவையாகிறேன்
ஒற்றயாய்க் கிடந்தது...!!!
உன்
எண்ணங்களோடு மட்டும்
போரிட்டு...!!!
Last edited by முனாஸ் சுலைமான் on Fri 6 Jan 2012 - 9:33; edited 2 times in total
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|