Latest topics
» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!by rammalar Today at 7:40
» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Yesterday at 8:44
» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37
» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34
» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32
» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29
» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27
» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14
» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47
» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36
» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01
» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30
» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25
» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22
» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19
» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11
» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08
» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57
» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35
» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48
» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47
» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42
» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38
» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46
» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00
» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43
» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34
» புத்தன் யார்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:23
» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:21
» ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்
by rammalar Thu 29 Aug 2024 - 13:20
» மகாலட்சுமி யார் யாரிடம் தங்க மாட்டாள்…
by rammalar Thu 29 Aug 2024 - 13:20
» ஓம் முருகா சரணம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:17
» பதவி உயர்வு பெற முருகன் வழிபாடு
by rammalar Thu 29 Aug 2024 - 13:16
மனைவியை கூலிப்படையை ஏவி தீர்த்துக்கட்டிவிட்டு என்னோடு குடும்பம் நடத்த வா" கள்ளக்காதலனுக்கு
2 posters
Page 1 of 1
மனைவியை கூலிப்படையை ஏவி தீர்த்துக்கட்டிவிட்டு என்னோடு குடும்பம் நடத்த வா" கள்ளக்காதலனுக்கு
"உன் மனைவியை கூலிப்படையை ஏவி தீர்த்துக்கட்டிவிட்டு என்னோடு குடும்பம் நடத்த வா" கள்ளக்காதலனுக்கு இளம் கல்லூரி பேராசிரியை கடிதம் ?
கோவை கணபதி சுபாஷ் நகரை சேர்ந்தவர் கவுதமன் (26). பழைய இரும்பு வியாபாரி. இவரும், சூலூர் அடுத்த அத்தப்பகவுண்டன்புதூரை சேர்ந்த கீதா (25)வும் கடந்த 2009ல் காதல் திருமணம் செய்து கொண்டனர்.
இந்நிலையில் பீளமேட்டை சேர்ந்த உமா மகேஸ்வரியுடன் (25) கவுதமனுக்கு கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. உமா மகேஸ்வரி பீளமேட்டில் உள்ள ஒரு கல்லூரியில் விரிவுரையாளராக உள்ளார்.
இதையடுத்து உமா மகேஸ்வரி, கவுதமனுக்கு ஒரு கடிதம் எழுதினார். அதில், ‘நம் தொடர்பு உன் மனைவிக்கு தெரிந்துவிட்டது. அவள் நம்மை காட்டிக் கொடுத்துவிடுவாள். அவளை கொன்றுவிடு; உன்னால் முடியாவிட்டால் கூலிப்படையை ஏவி தீர்த்துக்கட்டிவிட்டு என்னோடு குடும்பம் நடத்த வா. நாம் புதிய வாழ்க்கையை தொடங்குவோம்Õ என எழுதியிருந்ததாக போலீசார் தெரிவித்தனர். இந்த கடிதம் கீதாவின் கைக்கு கிடைத்தது. அதிர்ச்சியடைந்த கீதா, கணவனிடம் இது குறித்து கேட்டபோது ‘உன்னை கொன்று விடுவேன்Õ என மிரட்டியுள்ளார்.
இதனால் உயிருக்கு பயந்த கீதா நேற்று முன்தினம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து, கவுதமன், அவரது கள்ளக்காதலி உமா மகேஸ்வரி ஆகியோரை கைது செய்தனர். கவுதமனின் தாய் சரோஜா, தந்தை பாலசுந்தரம் ஆகியோர் உடந்தையாக இருந்த னரா என்பது குறித்து போலீசார் விசாரித்தனர்.
கோவை கணபதி சுபாஷ் நகரை சேர்ந்தவர் கவுதமன் (26). பழைய இரும்பு வியாபாரி. இவரும், சூலூர் அடுத்த அத்தப்பகவுண்டன்புதூரை சேர்ந்த கீதா (25)வும் கடந்த 2009ல் காதல் திருமணம் செய்து கொண்டனர்.
இந்நிலையில் பீளமேட்டை சேர்ந்த உமா மகேஸ்வரியுடன் (25) கவுதமனுக்கு கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. உமா மகேஸ்வரி பீளமேட்டில் உள்ள ஒரு கல்லூரியில் விரிவுரையாளராக உள்ளார்.
இதையடுத்து உமா மகேஸ்வரி, கவுதமனுக்கு ஒரு கடிதம் எழுதினார். அதில், ‘நம் தொடர்பு உன் மனைவிக்கு தெரிந்துவிட்டது. அவள் நம்மை காட்டிக் கொடுத்துவிடுவாள். அவளை கொன்றுவிடு; உன்னால் முடியாவிட்டால் கூலிப்படையை ஏவி தீர்த்துக்கட்டிவிட்டு என்னோடு குடும்பம் நடத்த வா. நாம் புதிய வாழ்க்கையை தொடங்குவோம்Õ என எழுதியிருந்ததாக போலீசார் தெரிவித்தனர். இந்த கடிதம் கீதாவின் கைக்கு கிடைத்தது. அதிர்ச்சியடைந்த கீதா, கணவனிடம் இது குறித்து கேட்டபோது ‘உன்னை கொன்று விடுவேன்Õ என மிரட்டியுள்ளார்.
இதனால் உயிருக்கு பயந்த கீதா நேற்று முன்தினம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து, கவுதமன், அவரது கள்ளக்காதலி உமா மகேஸ்வரி ஆகியோரை கைது செய்தனர். கவுதமனின் தாய் சரோஜா, தந்தை பாலசுந்தரம் ஆகியோர் உடந்தையாக இருந்த னரா என்பது குறித்து போலீசார் விசாரித்தனர்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
முfதாக்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1499
மதிப்பீடுகள் : 215
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|