Latest topics
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 27by rammalar Yesterday at 6:39
» குறுக்கெழுத்துப் புதிர் -
by rammalar Tue 24 Sep 2024 - 20:16
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 24
by rammalar Tue 24 Sep 2024 - 20:09
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by rammalar Mon 23 Sep 2024 - 14:59
» எந்தெந்த காய்கறிகளை எவ்வாறு பார்த்து வாங்க வேண்டும்?
by rammalar Mon 23 Sep 2024 - 11:55
» அவர் காய்கறி வித்து முன்னுக்கு வந்தவர்!
by rammalar Mon 23 Sep 2024 - 11:44
» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!
by rammalar Sat 21 Sep 2024 - 7:40
» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Fri 20 Sep 2024 - 8:44
» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37
» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34
» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32
» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29
» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27
» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14
» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47
» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36
» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01
» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30
» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25
» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22
» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19
» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11
» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08
» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57
» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35
» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48
» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47
» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42
» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38
» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46
» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00
» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43
» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34
தமிழர் திருநாள் தைப்பொங்கல் - யாதுமானவள்
+4
*சம்ஸ்
அப்துல்லாஹ்
முனாஸ் சுலைமான்
யாதுமானவள்
8 posters
Page 1 of 1
தமிழர் திருநாள் தைப்பொங்கல் - யாதுமானவள்
மார்கழியில் கோலமிட்டு மங்கையளை வரவேற்க
ஊரார்கள் ஒன்றாகி உளமெல்லாம் மகிழ்வெய்தி
போராக்கிப் பழம்பொருளைத் தீயாக்கும் பழக்கமெல்லாம்
வேரோடு போனதுவோ வெறும்கதையாய் ஆனதுவோ?
பூமஞ்சள் சூட்டிவைத்து பொட்டிட்ட புதுப்பானை
பூப்போன்ற நகையுடனே புத்தாடை அணிசிறுவர்
புதுவிளைச்சல் பயனெல்லாம் பங்குவைத்துப் பொங்கையிலே
பூச்சூடிய மங்கையிடும் குரவையொலி மறந்தோமா?
பொங்கலுடன் பசுங்கறிகள் பக்குவமாய்ப் பதம்செய்து
செங்கரும்புச் சிறுமஞ்சள் சேர்த்துவைத்த பானையுடன்
செங்கதிரோன் தனைவணங்கி நன்றிதனை நவில்கின்ற
பொங்கலோ பொங்கலென்ற பழம்பாடல் காணோமோ?
கூர்கொம்பில் வர்ணமிட்டு நீள்கழுத்தில் மாலையிட்டு
ஏர் உழுத மாடுகளை அலங்கரித்து அடக்குகின்ற
வீரமிகு விளையாட்டு வீதிகளில் நடப்பதில்லை
மாறுபட்ட வாழ்க்கையினில் மாட்டுப்பொங்கல் மறந்ததுவோ?
காணும் பொங்கலன்று கண்டுஆசி தரவேண்டி
கண்விரித்து அமர்ந்திருக்கும் முதிர்வயது உறவுகளைப்
பொன்பொருளைப் பெறவேண்டி தாய்மண்ணைப் பிரிந்ததினால்
கண்குளிரக் கண்டுவர காலமகள் மறுத்தாளோ
ஏர்வுழும் மாடுகளும் தேர்வுலவு வீதிகளும்
சீர்முழுதும் கொண்டசில சிற்றூர்கள் மண்ணிலுண்டு
வேரூன்றிய பழந்தமிழைன் பண்பாட்டுப் பண்டிகையை
தோரணங்கள் கட்டிவைத்து வரவேற்கத் தமிழருண்டு
தைமகளே உனைபார்க்கத் தமிழர்தவம் செய்கின்றோம்
கைவளங்கள் கண்டுமிகக் களிப்பெய்தி வாழ்ந்திடவே
பெய்வளத்தின் பேறுவேண்டி பெற்றவளின் ஆசிக்காய்
பைந்தமிழால் பாட்டிசைத்துப் பாங்குடனே போற்றுகின்றோம்
தைத்திங்கள் திருநாளைத் தரணித் தமிழன் தழுவட்டும்
வைத்த பொங்கல் பானையெல்லாம் பொங்கிப்பொங்கி வழியட்டும்
தைத்த புத்தாடையெல்லாம் தகதகவென ஜொலிக்கட்டும்
தித்திப்பான திருநாள் என் தமிழனுக்குச் சிறக்கட்டும்
வாராய் தைமகளே வளமனைத்தும் தாராய் தமிழருக்கே
ஊரார்கள் ஒன்றாகி உளமெல்லாம் மகிழ்வெய்தி
போராக்கிப் பழம்பொருளைத் தீயாக்கும் பழக்கமெல்லாம்
வேரோடு போனதுவோ வெறும்கதையாய் ஆனதுவோ?
பூமஞ்சள் சூட்டிவைத்து பொட்டிட்ட புதுப்பானை
பூப்போன்ற நகையுடனே புத்தாடை அணிசிறுவர்
புதுவிளைச்சல் பயனெல்லாம் பங்குவைத்துப் பொங்கையிலே
பூச்சூடிய மங்கையிடும் குரவையொலி மறந்தோமா?
பொங்கலுடன் பசுங்கறிகள் பக்குவமாய்ப் பதம்செய்து
செங்கரும்புச் சிறுமஞ்சள் சேர்த்துவைத்த பானையுடன்
செங்கதிரோன் தனைவணங்கி நன்றிதனை நவில்கின்ற
பொங்கலோ பொங்கலென்ற பழம்பாடல் காணோமோ?
கூர்கொம்பில் வர்ணமிட்டு நீள்கழுத்தில் மாலையிட்டு
ஏர் உழுத மாடுகளை அலங்கரித்து அடக்குகின்ற
வீரமிகு விளையாட்டு வீதிகளில் நடப்பதில்லை
மாறுபட்ட வாழ்க்கையினில் மாட்டுப்பொங்கல் மறந்ததுவோ?
காணும் பொங்கலன்று கண்டுஆசி தரவேண்டி
கண்விரித்து அமர்ந்திருக்கும் முதிர்வயது உறவுகளைப்
பொன்பொருளைப் பெறவேண்டி தாய்மண்ணைப் பிரிந்ததினால்
கண்குளிரக் கண்டுவர காலமகள் மறுத்தாளோ
ஏர்வுழும் மாடுகளும் தேர்வுலவு வீதிகளும்
சீர்முழுதும் கொண்டசில சிற்றூர்கள் மண்ணிலுண்டு
வேரூன்றிய பழந்தமிழைன் பண்பாட்டுப் பண்டிகையை
தோரணங்கள் கட்டிவைத்து வரவேற்கத் தமிழருண்டு
தைமகளே உனைபார்க்கத் தமிழர்தவம் செய்கின்றோம்
கைவளங்கள் கண்டுமிகக் களிப்பெய்தி வாழ்ந்திடவே
பெய்வளத்தின் பேறுவேண்டி பெற்றவளின் ஆசிக்காய்
பைந்தமிழால் பாட்டிசைத்துப் பாங்குடனே போற்றுகின்றோம்
தைத்திங்கள் திருநாளைத் தரணித் தமிழன் தழுவட்டும்
வைத்த பொங்கல் பானையெல்லாம் பொங்கிப்பொங்கி வழியட்டும்
தைத்த புத்தாடையெல்லாம் தகதகவென ஜொலிக்கட்டும்
தித்திப்பான திருநாள் என் தமிழனுக்குச் சிறக்கட்டும்
வாராய் தைமகளே வளமனைத்தும் தாராய் தமிழருக்கே
Last edited by யாதுமானவள் on Sat 14 Jan 2012 - 8:08; edited 1 time in total
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: தமிழர் திருநாள் தைப்பொங்கல் - யாதுமானவள்
தைமகளே உனைபார்க்கத் தமிழர்தவம் செய்கின்றோம்
கைவளங்கள் கண்டுமிகக் களிப்பெய்தி வாழ்ந்திடவே
பெய்வளத்தின் பேறுவேண்டி பெற்றவளின் ஆசிக்காய்
பைந்தமிழால் பாட்டிசைத்துப் பாங்குடனே போற்றுகின்றோம்
கவிதையுடன் பொங்கள் வாழ்த்துச்சொல்லியிருக்கும் அக்காவும் பொங்கலைக்கொண்டாடும் அனைத்துறவுகளுக்கும் வாழ்த்துக்கள். :!@!:
Re: தமிழர் திருநாள் தைப்பொங்கல் - யாதுமானவள்
முனாஸ் சுலைமான் wrote:தைமகளே உனைபார்க்கத் தமிழர்தவம் செய்கின்றோம்
கைவளங்கள் கண்டுமிகக் களிப்பெய்தி வாழ்ந்திடவே
பெய்வளத்தின் பேறுவேண்டி பெற்றவளின் ஆசிக்காய்
பைந்தமிழால் பாட்டிசைத்துப் பாங்குடனே போற்றுகின்றோம்
கவிதையுடன் பொங்கள் வாழ்த்துச்சொல்லியிருக்கும் அக்காவும் பொங்கலைக்கொண்டாடும் அனைத்துறவுகளுக்கும் வாழ்த்துக்கள். :!@!:
நன்றி முனாஸ்
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: தமிழர் திருநாள் தைப்பொங்கல் - யாதுமானவள்
என் அன்பு உறவுகளுக்கு இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்... சகோதரி யாது வுக்கும் என் தமிழர்த்திருநாள் மகிழ்ச்சியை பகிர்கிறேன்...
Re: தமிழர் திருநாள் தைப்பொங்கல் - யாதுமானவள்
என் அன்பின் அக்காவிற்கு இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: தமிழர் திருநாள் தைப்பொங்கல் - யாதுமானவள்
ஆமாம் எனது வாழ்த்துக்களையும் சேர்த்துக்கொள்ளுங்கள் அக்கா. #heart #heart #heart*சம்ஸ் wrote:என் அன்பின் அக்காவிற்கு இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்.
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Re: தமிழர் திருநாள் தைப்பொங்கல் - யாதுமானவள்
அப்துல்லாஹ் wrote:என் அன்பு உறவுகளுக்கு இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்... சகோதரி யாது வுக்கும் என் தமிழர்த்திருநாள் மகிழ்ச்சியை பகிர்கிறேன்...
நன்றி அப்துல்லாஹ்
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: தமிழர் திருநாள் தைப்பொங்கல் - யாதுமானவள்
*சம்ஸ் wrote:என் அன்பின் அக்காவிற்கு இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்.
நன்றி சம்ஸ்
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: தமிழர் திருநாள் தைப்பொங்கல் - யாதுமானவள்
ஹம்னா wrote:ஆமாம் எனது வாழ்த்துக்களையும் சேர்த்துக்கொள்ளுங்கள் அக்கா. #heart #heart #heart*சம்ஸ் wrote:என் அன்பின் அக்காவிற்கு இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்.
மிக்க நன்றி ஹம்னா...
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: தமிழர் திருநாள் தைப்பொங்கல் - யாதுமானவள்
பொங்கள் வாழ்த்துச்சொல்லியிருக்கும் அக்காவும் பொங்கலைக்கொண்டாடும் அனைத்துறவுகளுக்கும் வாழ்த்துக்கள்.
mufees- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132
Re: தமிழர் திருநாள் தைப்பொங்கல் - யாதுமானவள்
தைத்திங்கள் திருநாளைத் தரணித் தமிழன் தழுவட்டும்
வைத்த பொங்கல் பானையெல்லாம் பொங்கிப்பொங்கி வழியட்டும்
தைத்த புத்தாடையெல்லாம் தகதகவென ஜொலிக்கட்டும்
தித்திப்பான திருநாள் என் தமிழனுக்குச் சிறக்கட்டும்
வாராய் தைமகளே வளமனைத்தும் தாராய் தமிழருக்கே
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: தமிழர் திருநாள் தைப்பொங்கல் - யாதுமானவள்
புரட்சிக்கவி பாடி
புதுவையவள் உளம் நாடி
பொங்கி வா பொங்கலே
பொங்க மனம் எங்கினிலும்
புதுவையவள் உளம் நாடி
பொங்கி வா பொங்கலே
பொங்க மனம் எங்கினிலும்
முfதாக்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1499
மதிப்பீடுகள் : 215
Similar topics
» எனக்கு தமிழர் நலன்தான் முக்கியம். தமிழர் விரும்பாத எதையும் நான் செய்ய மாட்டேன்
» கனடாவில் தமிழர் கொலை வழக்கில் மற்றொரு தமிழர் கைது
» தைத்திருநாளாம் தைப்பொங்கல் நல்வாழ்த்துக்கள்...!!
» தைத்திருநாளாம் தைப்பொங்கல் நல்வாழ்த்துக்கள்...!!
» அகில இலங்கை இந்து மாமன்றம் வழங்கும் தைப்பொங்கல் செய்தி
» கனடாவில் தமிழர் கொலை வழக்கில் மற்றொரு தமிழர் கைது
» தைத்திருநாளாம் தைப்பொங்கல் நல்வாழ்த்துக்கள்...!!
» தைத்திருநாளாம் தைப்பொங்கல் நல்வாழ்த்துக்கள்...!!
» அகில இலங்கை இந்து மாமன்றம் வழங்கும் தைப்பொங்கல் செய்தி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|