Latest topics
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-4by rammalar Fri 4 Oct 2024 - 19:17
» ஒட்டியும் ஒட்டாமலும் போல்…
by rammalar Thu 3 Oct 2024 - 19:28
» திணிப்பு
by rammalar Thu 3 Oct 2024 - 19:26
» பின்னிருக்கை!
by rammalar Thu 3 Oct 2024 - 19:26
» ஞாபகங்கள் தீ மூட்டும்!
by rammalar Thu 3 Oct 2024 - 19:25
» காதலால் படும் அவதி!
by rammalar Thu 3 Oct 2024 - 19:24
» செம்மொழி
by rammalar Thu 3 Oct 2024 - 19:23
» முகம் பார்க்கும் மண்- புதுக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:19
» புன்னகைக்கத் தெரியாதவன் - புதுக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:18
» பல்சுவை -ரசித்தவை!-அக்டோபர் 3
by rammalar Thu 3 Oct 2024 - 19:16
» புன்னகை!
by rammalar Thu 3 Oct 2024 - 19:12
» வெயிற்கேற்ற நிழல் உண்டு – திரைக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:09
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by rammalar Thu 3 Oct 2024 - 19:06
» இளநீர் தரும் நன்மைகள்
by rammalar Thu 3 Oct 2024 - 19:05
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by rammalar Thu 3 Oct 2024 - 19:04
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by rammalar Thu 3 Oct 2024 - 18:59
» பல்சுவை -ரசித்தவை!
by rammalar Thu 3 Oct 2024 - 18:58
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by rammalar Thu 3 Oct 2024 - 18:57
» கவிதைச்சோலை - அகிம்சை காந்திகள்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:58
» நம்மிடமே இருக்கு மருந்து - கருப்பு கொண்டைக் கடலை சுண்டல்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:54
» தினை சர்க்கரைப் பொங்கல்!- நவராத்திரி ஸ்பெஷல் சமையல்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:52
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-18
by rammalar Wed 2 Oct 2024 - 19:35
» பல்சுவை
by rammalar Wed 2 Oct 2024 - 19:32
» சுதா கொங்கரா வெளியிட்ட ’திருருக்காரியே’ இன்டீ விடியோ
by rammalar Tue 1 Oct 2024 - 13:50
» பூரியா, அப்பளமா..?!
by rammalar Tue 1 Oct 2024 - 7:42
» வெள்ளை நிற புலிகள்
by rammalar Tue 1 Oct 2024 - 7:14
» அம்மா சொன்ன பொய்
by rammalar Tue 1 Oct 2024 - 7:12
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by rammalar Mon 30 Sep 2024 - 14:36
» கோபத்தை அடக்க சிறந்த வழி!
by rammalar Sun 29 Sep 2024 - 5:48
» இரவில் தவிர்க்க வேண்டிய பழங்கள்
by rammalar Sun 29 Sep 2024 - 5:45
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 27
by rammalar Fri 27 Sep 2024 - 6:39
» குறுக்கெழுத்துப் புதிர் -
by rammalar Tue 24 Sep 2024 - 20:16
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 24
by rammalar Tue 24 Sep 2024 - 20:09
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by rammalar Mon 23 Sep 2024 - 14:59
» எந்தெந்த காய்கறிகளை எவ்வாறு பார்த்து வாங்க வேண்டும்?
by rammalar Mon 23 Sep 2024 - 11:55
தேசிய இனப்பிரச்சினை தீர்வில் முஸ்லிம்களின் கோரிக்கை நியாயமானது
Page 1 of 1
தேசிய இனப்பிரச்சினை தீர்வில் முஸ்லிம்களின் கோரிக்கை நியாயமானது
தேசிய இனப்பிரச்சினை தீர்வில் முஸ்லிம்களின் கோரிக்கை நியாயமானது
மு.காவின் கோரிக்கையை ஏற்றார் கிருஷ்ணா
மகேஸ்வரன் பிரசாத்
இனப்பிரச்சினைத் தீர்வில் முஸ்லிம் களும் பங்காளிகளாக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை நியாய மானது என்பதை இந்திய வெளிவிகார அமைச்சர் எஸ். எம். கிருஷ்ணா ஏற்றுக்கொண்டிருப்பதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் நாயகம் ஹசன் அலி தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் ஜனாதிபதி அவர்களுடன் கலந்துரையாடுவதாகவும் அவர் உறுதி மொழி வழங்கியதாக ஹசன்அலி தினகரனுக்குத் தெரிவித்தார்.
இலங்கைக்கு விஜயம் மேற் கொண்டிருக்கும் இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். எம். கிருஷ்ணா, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதிநிதி களை நேற்றுமுன்தினம் கொழும்பு தாஜ் சமுத்திரா ஹோட்டலில் சந்தித்தார்.
இந்தச் சந்திப்பின்போதே மேற்கண்ட கருத்துக்களை இந்திய வெளிவிவகார அமைச்சர் தெரிவித்ததாக ஹசன் அலி குறிப்பிட்டார். இச்சந்திப்புத் தொடர்பில் மேலும் கருத்துத் தெரிவித்த அவர்,
இனப்பிரச்சினைக்குத் தீர்வாக 13வது திருத்தச்சட்டமூலம் முழுமையாக அமுல்படுத்தப்பட வேண்டும். இவ்வாறு தீர்வு காணப்படும்போது முஸ்லிம்கள் தனி இனமாக அங்கீகரிக்கப்பட்டு அவர்களுக்கு உரிய கெளரவம் தீர்ப்பில் பிரதிபலிக்கப்பட வேண்டும் என்பதை நாம் இந்திய வெளிவிவகார அமைச்சரிடம் எடுத்துக்கூறினோம்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களைச் சந்தித்தபோது இனப்பிரச்சினைத் தீர்வு விடயம் தொடர்பில் தான் கலந்துரையாடியதாகவும், இனப்பிரச்சினைத் தீர்வில் முஸ்லிம்களும் கருத்தில் எடுக்கப்படவேண்டும். அவர்கள் கேட்பதிலும் நியாயம் உள்ளது என்பதை ஏற்றுக்கொள்வதுடன், இது பற்றி ஜனாதிபதியுடன் கலந்துரையாடும்போதே எடுத்துக் கூறுவேன் என்றும் எஸ். எம். கிருஷ்ணா எம்மிடம் சுட்டிக்காட்டினார்.
தமிழ்பேசும் மக்கள் செறிந்து வாழ்ந்துவரும் பகுதிகளில் தமிழ், முஸ்லிம் உறவுகளை அடிப்படையாக வைத்துத் தீர்வு அமையவேண்டும். இதனை அடிப்படையாகக் கொண்டே முஸ்லிம் காங்கிரஸ், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சுக்களை நடத்தி வருகிறது என்பதை நாம் இந்திய வெளிவிவகார அமைச்சரிடம் எடுத்துக்கூறினோம். இதுவொரு நல்ல நடவடிக்கை என்று வரவேற்ற அவர், இறுதித் தீர்வு விடயத்தில் இது முக்கிய விடயமாக அமையும் என்றும் கூறினார்.
அதேநேரம், இந்தியாவின் உதவியுடன் அமைக்கப்பட்டுவரும் வீட்டுத் திட்டத்தில் வீடுகள் பகிர்ந்தளிக்கப்படும்போது பாரபட்சமின்றி அனைத்து பாதிக்கப்பட்ட தரப்பினருக்கும் வீடுகள் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் என நாம் கோரிக்கை விடுத்தோம். இதற்குப் பதிலளித்த அவர், வீடுகள் பகிர்ந்தளிக்கப்படும்போது எந்தவிதமான பாரபட்சமும் காட்டப்படாது. இந்த விடயத்தில் தீர்மானங்கள் எடுக்கும்போது அதில் நீங்களும் பங்குதாரர்களாக இருப்பீர்கள் என்றும் கூறினார்.
இந்தச் சந்திப்பில் இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். எம். கிருஷ்ணாவுடன், இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் அசோக். கே. காந்தா உள்ளிட்ட இந்தியக் குழுவினரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் கட்சித் தலைவரும், நீதி அமைச்சருமான ரவூப் ஹக்கீம், செயலாளர் நாயகம் ஹசன் அலி, பிரதியமைச்சர் பiர் சேகுதாவுத், கல்முனை பிரதிமேயர் நிசாம் காரியப்பர், சட்டத்தரணி பாயிஸ் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.
மு.காவின் கோரிக்கையை ஏற்றார் கிருஷ்ணா
மகேஸ்வரன் பிரசாத்
இனப்பிரச்சினைத் தீர்வில் முஸ்லிம் களும் பங்காளிகளாக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை நியாய மானது என்பதை இந்திய வெளிவிகார அமைச்சர் எஸ். எம். கிருஷ்ணா ஏற்றுக்கொண்டிருப்பதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் நாயகம் ஹசன் அலி தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் ஜனாதிபதி அவர்களுடன் கலந்துரையாடுவதாகவும் அவர் உறுதி மொழி வழங்கியதாக ஹசன்அலி தினகரனுக்குத் தெரிவித்தார்.
இலங்கைக்கு விஜயம் மேற் கொண்டிருக்கும் இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். எம். கிருஷ்ணா, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதிநிதி களை நேற்றுமுன்தினம் கொழும்பு தாஜ் சமுத்திரா ஹோட்டலில் சந்தித்தார்.
இந்தச் சந்திப்பின்போதே மேற்கண்ட கருத்துக்களை இந்திய வெளிவிவகார அமைச்சர் தெரிவித்ததாக ஹசன் அலி குறிப்பிட்டார். இச்சந்திப்புத் தொடர்பில் மேலும் கருத்துத் தெரிவித்த அவர்,
இனப்பிரச்சினைக்குத் தீர்வாக 13வது திருத்தச்சட்டமூலம் முழுமையாக அமுல்படுத்தப்பட வேண்டும். இவ்வாறு தீர்வு காணப்படும்போது முஸ்லிம்கள் தனி இனமாக அங்கீகரிக்கப்பட்டு அவர்களுக்கு உரிய கெளரவம் தீர்ப்பில் பிரதிபலிக்கப்பட வேண்டும் என்பதை நாம் இந்திய வெளிவிவகார அமைச்சரிடம் எடுத்துக்கூறினோம்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களைச் சந்தித்தபோது இனப்பிரச்சினைத் தீர்வு விடயம் தொடர்பில் தான் கலந்துரையாடியதாகவும், இனப்பிரச்சினைத் தீர்வில் முஸ்லிம்களும் கருத்தில் எடுக்கப்படவேண்டும். அவர்கள் கேட்பதிலும் நியாயம் உள்ளது என்பதை ஏற்றுக்கொள்வதுடன், இது பற்றி ஜனாதிபதியுடன் கலந்துரையாடும்போதே எடுத்துக் கூறுவேன் என்றும் எஸ். எம். கிருஷ்ணா எம்மிடம் சுட்டிக்காட்டினார்.
தமிழ்பேசும் மக்கள் செறிந்து வாழ்ந்துவரும் பகுதிகளில் தமிழ், முஸ்லிம் உறவுகளை அடிப்படையாக வைத்துத் தீர்வு அமையவேண்டும். இதனை அடிப்படையாகக் கொண்டே முஸ்லிம் காங்கிரஸ், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சுக்களை நடத்தி வருகிறது என்பதை நாம் இந்திய வெளிவிவகார அமைச்சரிடம் எடுத்துக்கூறினோம். இதுவொரு நல்ல நடவடிக்கை என்று வரவேற்ற அவர், இறுதித் தீர்வு விடயத்தில் இது முக்கிய விடயமாக அமையும் என்றும் கூறினார்.
அதேநேரம், இந்தியாவின் உதவியுடன் அமைக்கப்பட்டுவரும் வீட்டுத் திட்டத்தில் வீடுகள் பகிர்ந்தளிக்கப்படும்போது பாரபட்சமின்றி அனைத்து பாதிக்கப்பட்ட தரப்பினருக்கும் வீடுகள் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் என நாம் கோரிக்கை விடுத்தோம். இதற்குப் பதிலளித்த அவர், வீடுகள் பகிர்ந்தளிக்கப்படும்போது எந்தவிதமான பாரபட்சமும் காட்டப்படாது. இந்த விடயத்தில் தீர்மானங்கள் எடுக்கும்போது அதில் நீங்களும் பங்குதாரர்களாக இருப்பீர்கள் என்றும் கூறினார்.
இந்தச் சந்திப்பில் இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். எம். கிருஷ்ணாவுடன், இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் அசோக். கே. காந்தா உள்ளிட்ட இந்தியக் குழுவினரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் கட்சித் தலைவரும், நீதி அமைச்சருமான ரவூப் ஹக்கீம், செயலாளர் நாயகம் ஹசன் அலி, பிரதியமைச்சர் பiர் சேகுதாவுத், கல்முனை பிரதிமேயர் நிசாம் காரியப்பர், சட்டத்தரணி பாயிஸ் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Similar topics
» ஐக்கிய தேசிய கட்சியின் தேசிய அமைப்பாளராக தயா கமகே தெரிவு
» இனப்பிரச்சினை தீர்வு:
» கோத்தபாயவின் பேச்சு இனப்பிரச்சினை தீர்வுகளுக்கு முட்டுகடையாகவே அமையும்!
» 3 வது தடவையாகவும் தமிழ் தேசிய கூட்டமைப்பு பாரிய வெற்றி!- தமிழ் தேசிய கூட்டமைப்பு நன்றி தெரிவிப்பு
» கிழக்கில் முஸ்லிம்களின் காணிப் பிரச்சினை
» இனப்பிரச்சினை தீர்வு:
» கோத்தபாயவின் பேச்சு இனப்பிரச்சினை தீர்வுகளுக்கு முட்டுகடையாகவே அமையும்!
» 3 வது தடவையாகவும் தமிழ் தேசிய கூட்டமைப்பு பாரிய வெற்றி!- தமிழ் தேசிய கூட்டமைப்பு நன்றி தெரிவிப்பு
» கிழக்கில் முஸ்லிம்களின் காணிப் பிரச்சினை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|