Latest topics
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவைby rammalar Fri 13 Sep 2024 - 20:14
» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47
» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36
» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01
» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30
» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25
» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22
» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19
» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11
» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08
» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57
» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35
» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48
» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47
» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42
» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38
» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46
» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00
» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43
» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34
» புத்தன் யார்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:23
» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:21
» ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்
by rammalar Thu 29 Aug 2024 - 13:20
» மகாலட்சுமி யார் யாரிடம் தங்க மாட்டாள்…
by rammalar Thu 29 Aug 2024 - 13:20
» ஓம் முருகா சரணம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:17
» பதவி உயர்வு பெற முருகன் வழிபாடு
by rammalar Thu 29 Aug 2024 - 13:16
» திங்கட்கிழமை செல்ல வேண்டிய முருக மந்திரம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:15
» முருகனை தரிசிக்கும் நேரமும்,பலன்களும்
by rammalar Thu 29 Aug 2024 - 13:15
» நந்தன் படம் ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Thu 29 Aug 2024 - 13:13
» நீலாவுக்கு நெறஞ்ச மனசு - (திரைப்படம் -காணொளி)
by rammalar Thu 29 Aug 2024 - 11:47
» உலக நீர் தினம் எது?
by rammalar Thu 29 Aug 2024 - 11:39
» பல்சுவை களஞ்சியம் - ஆகஸ்ட் 29
by rammalar Thu 29 Aug 2024 - 6:37
» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Wed 28 Aug 2024 - 19:02
» பல்சுவை களஞ்சியம் - ஆகஸ்ட் 28
by rammalar Wed 28 Aug 2024 - 16:07
» மனைவியின் கோபத்துக்கான காரணங்கள்
by rammalar Tue 27 Aug 2024 - 19:00
தற்சமயம் ஏது நேரம்?
+6
முனாஸ் சுலைமான்
gud boy
*சம்ஸ்
முfதாக்
நண்பன்
பார்த்திபன்
10 posters
Page 1 of 1
தற்சமயம் ஏது நேரம்?
மடியில் சுமந்து பாலூட்டியவளை "மம்மி" என்றழைக்கும்போதும்,
தமிழ்பேசும் தகப்பனை "டாடி" என்றழைக்கும்போதும்,
செவிபொத்தி அழுகின்றாள் சினம் கொண்ட செந்தமிழ்த்தாய்!
நாகரீக நாகம் தீண்டி நல்ல தமிழ் சாகும்போதும்,
நான்கு வரி தமிழில் பேச சிலர் நாக்கு நுனி நோகும்போதும்,
சினம்கொண்டு சீறுகின்றாள் செந்தீயாய் செந்தமிழ்த்தாய்!
தரமான தமிழ்ப் பெயர்கள் தரணியிலே நூறிருக்க
வரம் வாங்கிப் பிள்ளை பெற்று வடமொழியில் பெயர் வைத்தால்
சீறாமல் என்ன செய்வாள் சினம்கொண்ட செந்தமிழ்த்தாய்!
தமிழ்த்தேரே இங்கு தள்ளாடும்போது
வடமொழித்தேரின் வடம்பிடித்திழுத்தால்
"சீ"யெனச் சீறுகிறாள் சினம் கொண்ட செந்தமிழ்த்தாய்!
"கொலைவெறி"யாய் தமிழர் நாவில் அலைமோதும் ஆங்கிலத்தால்
தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தொலைந்துபோன தமிழையெண்ணி
சிங்கமெனச் சீறுகிறாள் சினம் கொண்ட செந்தமிழ்த்தாய்!
இளங்கோவும், பாரதியும் இனிக்க இனிக்க இறைத்த தமிழ்
இங்கிலாந்தின் தாய்மொழியால் இறங்குமுகம் காணும்போது
சிலிர்த்தெழுந்து சீறுகிறாள் சினம் கொண்ட செந்தமிழ்த்தாய்!
சிங்கள நாட்டுச் சிறுமைகளும், கேரள நாட்டுக் கேவலமும்
தரணியெங்கும் தமிழர்நெஞ்சில் தணலாகத் தகிக்கையிலே
தமிழ்த்தாயைக் குளிர்விக்கத் தற்சமயம் ஏது நேரம்?
-நிலவை.பார்த்திபன்
தமிழ்பேசும் தகப்பனை "டாடி" என்றழைக்கும்போதும்,
செவிபொத்தி அழுகின்றாள் சினம் கொண்ட செந்தமிழ்த்தாய்!
நாகரீக நாகம் தீண்டி நல்ல தமிழ் சாகும்போதும்,
நான்கு வரி தமிழில் பேச சிலர் நாக்கு நுனி நோகும்போதும்,
சினம்கொண்டு சீறுகின்றாள் செந்தீயாய் செந்தமிழ்த்தாய்!
தரமான தமிழ்ப் பெயர்கள் தரணியிலே நூறிருக்க
வரம் வாங்கிப் பிள்ளை பெற்று வடமொழியில் பெயர் வைத்தால்
சீறாமல் என்ன செய்வாள் சினம்கொண்ட செந்தமிழ்த்தாய்!
தமிழ்த்தேரே இங்கு தள்ளாடும்போது
வடமொழித்தேரின் வடம்பிடித்திழுத்தால்
"சீ"யெனச் சீறுகிறாள் சினம் கொண்ட செந்தமிழ்த்தாய்!
"கொலைவெறி"யாய் தமிழர் நாவில் அலைமோதும் ஆங்கிலத்தால்
தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தொலைந்துபோன தமிழையெண்ணி
சிங்கமெனச் சீறுகிறாள் சினம் கொண்ட செந்தமிழ்த்தாய்!
இளங்கோவும், பாரதியும் இனிக்க இனிக்க இறைத்த தமிழ்
இங்கிலாந்தின் தாய்மொழியால் இறங்குமுகம் காணும்போது
சிலிர்த்தெழுந்து சீறுகிறாள் சினம் கொண்ட செந்தமிழ்த்தாய்!
சிங்கள நாட்டுச் சிறுமைகளும், கேரள நாட்டுக் கேவலமும்
தரணியெங்கும் தமிழர்நெஞ்சில் தணலாகத் தகிக்கையிலே
தமிழ்த்தாயைக் குளிர்விக்கத் தற்சமயம் ஏது நேரம்?
-நிலவை.பார்த்திபன்
பார்த்திபன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 212
மதிப்பீடுகள் : 25
Re: தற்சமயம் ஏது நேரம்?
கவிதை அருமையாக உள்ளது பார்த்திபன்
இங்கிலாந்து சென்றாலும் இலங்கைத் தமிழன் பேசும் தமிழ் நீங்கள் கேழுங்கள் காதிற்கு குளிர்ச்சியாக இருக்கும் கேட்பதற்கு
அருமையான கவிதை பாராட்டுக்கள்
நன்றியுடன்
நண்பன்.
இங்கிலாந்து சென்றாலும் இலங்கைத் தமிழன் பேசும் தமிழ் நீங்கள் கேழுங்கள் காதிற்கு குளிர்ச்சியாக இருக்கும் கேட்பதற்கு
அருமையான கவிதை பாராட்டுக்கள்
நன்றியுடன்
நண்பன்.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: தற்சமயம் ஏது நேரம்?
நண்பன் wrote:கவிதை அருமையாக உள்ளது பார்த்திபன்
இங்கிலாந்து சென்றாலும் இலங்கைத் தமிழன் பேசும் தமிழ் நீங்கள் கேழுங்கள் காதிற்கு குளிர்ச்சியாக இருக்கும் கேட்பதற்கு
அருமையான கவிதை பாராட்டுக்கள்
நன்றியுடன்
நண்பன்.
நன்றி நண்பரே. நீங்கள் சொல்வது உண்மைதான். இலங்கைத் தமிழர்களின் தமிழ் குளிர்ச்சியாகத்தான் இருக்கிறது. நன்கு புறமும் தண்ணீர் சூழ்ந்த தீவல்லவா இலங்கை. அதனால் பேசும் தமிழிலும் அக்குளிர்ச்சி இருக்கத்தானே செய்யும்.
பார்த்திபன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 212
மதிப்பீடுகள் : 25
Re: தற்சமயம் ஏது நேரம்?
நாகரீக நாகம் தீண்டி நல்ல தமிழ் சாகும்;
வடமொழித்தேரின் வடம்பிடித்திழுத்தால்;
மிகவும் பிடித்த வரிகள்
வாழ்த்துக்கள் பார்த்தி,,,
வடமொழித்தேரின் வடம்பிடித்திழுத்தால்;
மிகவும் பிடித்த வரிகள்
வாழ்த்துக்கள் பார்த்தி,,,
முfதாக்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1499
மதிப்பீடுகள் : 215
Re: தற்சமயம் ஏது நேரம்?
வாவ் அருமையான வரிகள் வாழ்த்துக்கள் நண்பரே
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: தற்சமயம் ஏது நேரம்?
முfதாக் wrote:நாகரீக நாகம் தீண்டி நல்ல தமிழ் சாகும்;
வடமொழித்தேரின் வடம்பிடித்திழுத்தால்;
மிகவும் பிடித்த வரிகள்
வாழ்த்துக்கள் பார்த்தி,,,
மிக்க நன்றி தோழரே!
பார்த்திபன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 212
மதிப்பீடுகள் : 25
Re: தற்சமயம் ஏது நேரம்?
*சம்ஸ் wrote:வாவ் அருமையான வரிகள் வாழ்த்துக்கள் நண்பரே
நெஞ்சார்ந்த நன்றிகள்!
பார்த்திபன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 212
மதிப்பீடுகள் : 25
Re: தற்சமயம் ஏது நேரம்?
:”@: :”@: :!@!:பார்த்திபன் wrote:நண்பன் wrote:கவிதை அருமையாக உள்ளது பார்த்திபன்
இங்கிலாந்து சென்றாலும் இலங்கைத் தமிழன் பேசும் தமிழ் நீங்கள் கேழுங்கள் காதிற்கு குளிர்ச்சியாக இருக்கும் கேட்பதற்கு
அருமையான கவிதை பாராட்டுக்கள்
நன்றியுடன்
நண்பன்.
நன்றி நண்பரே. நீங்கள் சொல்வது உண்மைதான். இலங்கைத் தமிழர்களின் தமிழ் குளிர்ச்சியாகத்தான் இருக்கிறது. நான்கு புறமும் தண்ணீர் சூழ்ந்த தீவல்லவா இலங்கை. அதனால் பேசும் தமிழிலும் அக்குளிர்ச்சி இருக்கத்தானே செய்யும்.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: தற்சமயம் ஏது நேரம்?
எப்போதுமே இலங்கைத் தமிழ் உறவுகள்,என்னோடு பேசும் போது அவர்களின் தமிழ் அழகை நான் ரசிக்கத் தவறுவதில்லை..
gud boy- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290
Re: தற்சமயம் ஏது நேரம்?
ஆழமான அர்த்தம் உள்ள வரிகள் தோழரே வாழ்த்துக்கள். :!@!:
தரமான தமிழ்ப் பெயர்கள் தரணியிலே நூறிருக்க
வரம் வாங்கிப் பிள்ளை பெற்று வடமொழியில் பெயர் வைத்தால்
சீறாமல் என்ன செய்வாள் சினம்கொண்ட செந்தமிழ்த்தாய்!
தமிழ்த்தேரே இங்கு தள்ளாடும்போது
வடமொழித்தேரின் வடம்பிடித்திழுத்தால்
"சீ"யெனச் சீறுகிறாள் சினம் கொண்ட செந்தமிழ்த்தாய்!
Re: தற்சமயம் ஏது நேரம்?
முனாஸ் சுலைமான் wrote:ஆழமான அர்த்தம் உள்ள வரிகள் தோழரே வாழ்த்துக்கள். :!@!:
தரமான தமிழ்ப் பெயர்கள் தரணியிலே நூறிருக்க
வரம் வாங்கிப் பிள்ளை பெற்று வடமொழியில் பெயர் வைத்தால்
சீறாமல் என்ன செய்வாள் சினம்கொண்ட செந்தமிழ்த்தாய்!
தமிழ்த்தேரே இங்கு தள்ளாடும்போது
வடமொழித்தேரின் வடம்பிடித்திழுத்தால்
"சீ"யெனச் சீறுகிறாள் சினம் கொண்ட செந்தமிழ்த்தாய்!
நன்றி! நன்றி! நன்றி! :];: :”@:
பார்த்திபன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 212
மதிப்பீடுகள் : 25
Re: தற்சமயம் ஏது நேரம்?
பானுகமால் wrote:நல்ல வரிகள்
மிக்க நன்றி!
பார்த்திபன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 212
மதிப்பீடுகள் : 25
Re: தற்சமயம் ஏது நேரம்?
பார்த்திபன் wrote:நண்பன் wrote:கவிதை அருமையாக உள்ளது பார்த்திபன்
இங்கிலாந்து சென்றாலும் இலங்கைத் தமிழன் பேசும் தமிழ் நீங்கள் கேழுங்கள் காதிற்கு குளிர்ச்சியாக இருக்கும் கேட்பதற்கு
அருமையான கவிதை பாராட்டுக்கள்
நன்றியுடன்
நண்பன்.
நன்றி நண்பரே. நீங்கள் சொல்வது உண்மைதான். இலங்கைத் தமிழர்களின் தமிழ் குளிர்ச்சியாகத்தான் இருக்கிறது. நன்கு புறமும் தண்ணீர் சூழ்ந்த தீவல்லவா இலங்கை. அதனால் பேசும் தமிழிலும் அக்குளிர்ச்சி இருக்கத்தானே செய்யும்.
மிக அருமையான பதில் பார்த்திபன் அவர்களே.
மிக மிக அருமையான கவிதையை படைத்துள்ளீர்கள் நண்பரே.
வாழ்த்துக்கள் நண்பரே
வாஞ்சையுடன் சுந்தரபாண்டி
கவினா- புதுமுகம்
- பதிவுகள்:- : 194
மதிப்பீடுகள் : 10
Re: தற்சமயம் ஏது நேரம்?
அருமையான கவிதை! உள்ளக்குமுறல்கள் தேனருவியாய் கவிதையாய்.....தொடருங்கள் உங்கள் கவிதைகளை!
Re: தற்சமயம் ஏது நேரம்?
சுந்தரபாண்டி wrote:பார்த்திபன் wrote:நண்பன் wrote:கவிதை அருமையாக உள்ளது பார்த்திபன்
இங்கிலாந்து சென்றாலும் இலங்கைத் தமிழன் பேசும் தமிழ் நீங்கள் கேழுங்கள் காதிற்கு குளிர்ச்சியாக இருக்கும் கேட்பதற்கு
அருமையான கவிதை பாராட்டுக்கள்
நன்றியுடன்
நண்பன்.
நன்றி நண்பரே. நீங்கள் சொல்வது உண்மைதான். இலங்கைத் தமிழர்களின் தமிழ் குளிர்ச்சியாகத்தான் இருக்கிறது. நன்கு புறமும் தண்ணீர் சூழ்ந்த தீவல்லவா இலங்கை. அதனால் பேசும் தமிழிலும் அக்குளிர்ச்சி இருக்கத்தானே செய்யும்.
மிக அருமையான பதில் பார்த்திபன் அவர்களே.
மிக மிக அருமையான கவிதையை படைத்துள்ளீர்கள் நண்பரே.
வாழ்த்துக்கள் நண்பரே
வாஞ்சையுடன் சுந்தரபாண்டி
நன்றி நண்பரே!
பார்த்திபன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 212
மதிப்பீடுகள் : 25
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|