சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by rammalar Today at 6:05

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by rammalar Today at 5:03

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by rammalar Today at 5:00

» இன்று இரவு 8 மணிக்கு மோதல்: வெ.இண்டீஸ் அதிரடியை சமாளிக்குமா நியூகினியா?
by rammalar Today at 4:58

» செல்போன் பேனலில் பணம் வைத்தால் ஸ்மார்ட் போன் வெடிக்குமாம்!! எச்சரிக்கை பதிவு!!
by rammalar Today at 4:49

» நோபல் பரிசு எப்போது, யாருக்கு, எதற்காக, எந்த நாடு வழங்கியது?
by rammalar Yesterday at 21:00

» வெற்றி என்பது முயற்சியின் பாதி, குறிக்கோளின் மீதி
by rammalar Yesterday at 20:52

» பல்சுவை - 5
by rammalar Yesterday at 20:38

» பார்த்தேன், சிரித்தேன்....
by rammalar Yesterday at 19:23

» வெற்றிக்கான பாதையை கண்டுபிடி!
by rammalar Yesterday at 15:27

» என்னைப் பெற்ற அம்மா - கவிதை
by rammalar Yesterday at 15:25

» நியாயம்... விஸ்வாசம் : சூரி எந்த பக்கம்? கருடன் விமர்சனம்!
by rammalar Yesterday at 7:14

» தெய்வங்கள்!
by rammalar Yesterday at 6:56

» சிறுகதை - சப்தமும் நாதமும்!
by rammalar Yesterday at 5:23

» அமெரிக்காவில் பாம்பை பிடித்த இந்திய வீராங்கனை!
by rammalar Yesterday at 5:15

» மறுபடியும் உனக்கே போன் செய்துட்டேனா? ஸாரி!
by rammalar Yesterday at 2:19

» ‘பீர்’ பயிற்சி எடுக்க வேண்டும்..!
by rammalar Yesterday at 2:11

» ஒவ்வொரு நாளும் புதிய நாளே!- ஊக்கமூட்டும் வரிகள்
by rammalar Sat 1 Jun 2024 - 19:39

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by rammalar Sat 1 Jun 2024 - 19:27

» தேர்தல் - கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by rammalar Sat 1 Jun 2024 - 19:24

» பல்சுவை 5
by rammalar Sat 1 Jun 2024 - 17:48

» பல்சுவை - 4
by rammalar Sat 1 Jun 2024 - 17:06

» இதில் பத்து காமெடிகள் இருக்கு (1to10)
by rammalar Sat 1 Jun 2024 - 10:20

» எதுவுமே செய்யலைன்னு அழுவறாங்க!
by rammalar Sat 1 Jun 2024 - 8:59

» ஹிட் லிஸ்ட் - திரைவிமர்சனம்!
by rammalar Sat 1 Jun 2024 - 6:47

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by rammalar Sat 1 Jun 2024 - 5:29

» உன்னை நம்பு, வெற்றி நிச்சயம்!
by rammalar Sat 1 Jun 2024 - 5:15

» திரைக்கவித்திலகம் கவிஞர்.அ.மருதகாசி - பாடல்கள்
by rammalar Sat 1 Jun 2024 - 5:08

» எங்கிருந்தோ ஆசைகள்... எண்ணத்திலே ஓசைகள்
by rammalar Sat 1 Jun 2024 - 4:51

» கவினுக்கு ஜோடியாகும் நயன்தாரா
by rammalar Fri 31 May 2024 - 15:41

» செய்திகள் -பல்சுவை- 1
by rammalar Fri 31 May 2024 - 15:27

» மட்டற்ற மகிழ்ச்சி...
by rammalar Fri 31 May 2024 - 13:17

» உங்க ராசிக்கு இன்னிக்கு ‘மகிழ்ச்சி’னு போடிருக்கு!
by rammalar Fri 31 May 2024 - 12:57

» செய்திகள் -பல்சுவை
by rammalar Fri 31 May 2024 - 10:35

» பீட்ரூட் ரசம்
by rammalar Fri 31 May 2024 - 10:07

இராணுவத் தளபதியின் பிறந்தநாள் சர்ச்சை உக்கிரம்  Khan11

இராணுவத் தளபதியின் பிறந்தநாள் சர்ச்சை உக்கிரம்

Go down

இராணுவத் தளபதியின் பிறந்தநாள் சர்ச்சை உக்கிரம்  Empty இராணுவத் தளபதியின் பிறந்தநாள் சர்ச்சை உக்கிரம்

Post by *சம்ஸ் Fri 20 Jan 2012 - 17:18

இராணுவத் தளபதியின் பிறந்தநாள் சர்ச்சை உக்கிரம்
வயது சர்ச்சை குறித்து இராணுவ தளபதி வி.கே.சிங் வழக்கு தொடர்ந்த தையடுத்து, மத்திய அரசு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் கேவியட் மனு தாக்கல் செய் யப்பட்டுள்ளது. “வயது சர்ச்சை குறித்த பிரச்சினையில் எங்களிடம் விசாரிக்காமல், எந்த ஒரு உத்தரவும் பிறப்பிக்கக் கூடாது” என, அந்த மனுவில் அரசு தெரிவித்துள்ளது.

இதையடுத்து, மத்திய அரசுக்கும் இராணுவ தளபதிக்கும் இடையேயான மோதல் வலுக்கிறது. இந்நிலையில் இராணுவ அமைச்சர் அந்தோணி, பிரதமர் மன்மோகன் சிங்கை நேற்று முன்தினம் சந்தித்து, அவசர ஆலோசனை நடத்தினார். இந்திய இராணுவ தலைமை தளபதியாக இருப்பவர் வி.கே.சிங். இவரது பிறந்த நாள் குறித்த சர்ச்சை பல ஆண்டுகளாகவே இருந்து வருகிறது.

இவரது பள்ளிச் சான்றிதழில், பிறந்த திகதியாக, 1951 ம் ஆண்டு மே 10ம் திகதி என குறிப்பிடப் பட்டுள்ளது. ஆனால் 1965 ல், அவர் மத்திய அரசுப் பபணியாளர் தேர்வு எழுதிய போது, அதில் பிறந்த திகதியாக 1950ம் ஆண்டு மே 10ம் திகதி குறிப்பிடப்பட்டுள்ளது.

வயது சர்ச்சை: அரசுப் பணியாளர் தேர்வாணைய சான்றிதழில் குறிப்பிட்ட பிறந்த திகதியின்படி கணக்கிட்டால், இந்தாண்டு மே 31ம் திகதியுடன் வி.கே. சிங் ஓய்வு பெற வேண்டும். ஆனால், அரசுப் பணியாளர் தேர்வாணைய சான்றி தழில், தன் பிறந்த திகதி தவறாக குறிப் பிடப்பட்டுள்ளது என்றும், தன் உண்மை யான பிறந்த திகதி, பள்ளிச் சான்றிதழில் குறிப்பிட்டபடி 1951 ம் ஆண்டு தான் என்றும், வி.கே.சிங் கூறியிருந்தார்.

தொடர்புடைய விவகாரம் என்பதால், மத்திய அரசு இந்த விவகாரத்தில் முன்னெச்சரிக்கையுடன் செயல்பட்டது. அதே நேரத்தில், வி.கே. சிங்கின் பிறந்த திகதியை, 1950ம் ஆண்டு என்ற கணக்கில் தான் எடுத்துக்கொள்வோம் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டு விட்டது.

இதைத் தொடர்ந்து இந்த விவகாரத்தை உயர் நீதிமன்றத்துக்கு எடுத்துச் சென்றார். தளபதி வி.கே.சிங் இவர் தாக்கல் செய்த மனுவில் “இந்த விவகாரம் என்பதவிக் காலம் தொடர்புடையது அல்ல. 13 இலட்சம் இராணுவ வீரர்களுக்கு தலைமை தளபதியாக இருக்கும் என்னுடைய நேர்மை தொடர்புடையது’ என தெரிவித்திருந்தார்.

கேவியட் மனு: இதைத் தொடர்ந்து, இதற்கு பதிலடியாக இராணுவவஅமைச்சகம் சார்பில், ஒரு கேவியட் மனு, நேற்று தாக்கல் செய்யப் பட்டது. அதில் “தளபதி வி.கே. சிங் வயது சர்ச்சை குறித்து தாக்கல் செய்துள்ள மனு குறித்து, எங்களிடம் விசாரணை நடத்தாமல் எந்த ஒரு உத்தரவும் பிறப்பிக்கக் கூடாது’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, இராணுவ தளபதியின் வயது விவகாரம், சுப்ரீம் கோர்ட் வரை சென்று விட்டதை அடுத்து, இராணுவ அமைச்சர் அந்தோணி, பிரதமர் மன்மோகன் சிங்கை நேற்று சந்தித்து, அவசர ஆலோசனை நடத்தினார். இந்த சந்திப்பில் பேசப்பட்ட விவரங்கள், உடனடியாக வெளியிடப்படவில்லை.

இராணுவ தளபதிக்கு எதிராக மத்திய அரசும் தீவிரம் காட்டுவதை அடுத்து அரசுக்கும், தளபதிக்கும் இடையேயான மோதல் மேலும் அதிகரித்துள்ளது. இந்த பிரச்சினையை சுமுகமாக தீர்ப்பதற்கு, அரசு தரப்பில் கடும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இராணுவ தளபதியின் வயது விவகாரம் டில்லி அரசியல் வட்டாரத்திலும், இராணுவ வட்டாரத்திலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்த பிரச்சினைக்கு அதிரடியாக தீர்வு காணும் வகையில், வி.கே.சிங்கை பதவி நீக்கம் செய்ய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியானது. ஆனால் மத்திய அரசு வட்டாரங்கள் இதை மறுக்கின்றன.

இதற்கான காரணங்கள் குறித்து அரசு வட்டாரங்கள் கூறியதாவது,

வயது சர்ச்சையை காரணம் காட்டி இராணுவ தளபதியை பதவி நீக்கம் செய்தால், சர்வதேச அளவில் இந்திய இராணுவத்தின் பெருமை பாதிக்கப்படும்.

இராணுவத்தினரிடையேயும் இந்த விவகாரம் அதிருப்தியை ஏற்படுத்தும். ஐந்து மாநிலங்களில் தேர்தல் நடக்கவுள்ள சூழ்நிலையில், இராணுவ தளபதிக்கு எதிராக எடுக்கும் நடவடிக்கை அரசியலில் நிலையற்ற தன்மையை ஏற்படுத்தும். எதிர்க்கட்சிகளால் சமூக ரீதியான பிரச்சினைகளும் முன் வைக்கப்பட்டு, போராட்டம் நடத்தப்படலாம்.

இந்த விவகாரம் தற்போது உயர் நீதிமன்றுக்கு சென்று விட்டதால், வி.கே.சிங்கின் மீது நடவடிக்கை எடுக்கும்பட்சத்தில், நீதிமன்றின் கண்டிப்புக்கும் அரசு ஆளாக நேரிடும் இவ்வாறு மத்திய அரசு வாரட்டாரங்கள் கூறுகின்றன.

ஜஸ்வந்த் சிங், முன்னாள் இராணுவ அமைச்சர் இராணுவ தலைமை தளபதி தொடர்பான உணர்வுப் பூர்வமான பிரச்சினையை, உணர்ச்சியற்ற முறையில் மத்திய அரசு கையாளுகிறது. இந்த விடயத்தில் இராணுவ அமைச்சரின் திறமையின்மை, எனக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது. பிரதமரோ இராணுவ அமைச்சரோ, இராணுவ தளபதியை சந்தித்து, இந்த பிரச்சினைக்கு உடனடியாக சுமுக தீர்வு காண வேண்டும்.

அபிஷேக் சிங்வி, காங், செய்தித் தொடர்பாளர் இராணுவ தளபதி வயது விவகாரம் குறித்து பிரச்சினையை உணர்வுப்பூர்வமான பிரச்சினையாக மாற்றுவதற்கு, எதிர்க்கட்சிகள் முயற்சிக்கின்றன. இது தவறான செயல். இது, தன்னுடைய தனிப்பட்ட பிரச்சினை என இராணுவ தளபதியே கூறியுள்ளார். இதை எதிர்க்கட்சிகள் உணர வேண்டும். ஆனாலும், இந்த விவகாரம், சுப்ரீம் கோர்ட் வரை செல்லாமல் இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum