சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை களஞ்சியம் - ஜூலை 27
by rammalar Today at 10:57

» கடற்கரை மணலறியும்
by rammalar Today at 10:12

» சேவைக் கலைஞன்
by rammalar Today at 10:11

» தேரீர்ப்ரியம்
by rammalar Today at 10:10

» தூதூ போ காற்றே
by rammalar Today at 10:10

» வாழ்நாளை நீட்டிக்க மருந்து
by rammalar Today at 10:09

» இசை
by rammalar Today at 10:08

» மழை
by rammalar Today at 10:08

» வேலி
by rammalar Today at 10:07

» வாரம் ஒரு தேவாரம்
by rammalar Today at 9:51

» அம்பாளுடன் தட்சிணாமூர்த்தி
by rammalar Today at 9:50

» அருளை வாரி வழங்கும் சக்திபீடங்கள்
by rammalar Today at 9:49

» திருநல்லூர் – பஞ்சவர்ணேசுவரர் திருக்கோயில்
by rammalar Today at 9:48

» மன்னர் கடுங்கோபத்தில் இருக்கிறார்!
by rammalar Today at 5:57

» உன் தகுதியை வளர்த்துக்கொள்!
by rammalar Thu 25 Jul 2024 - 17:32

» இவன் யாரோ
by rammalar Thu 25 Jul 2024 - 17:17

» நெருக்கமான காட்சிகளில் நடிப்பது கடினம்..! மனம் திறந்த அஞ்சலி!
by rammalar Thu 25 Jul 2024 - 12:39

» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 25 Jul 2024 - 12:07

» தெரியுமா? - பொது அறிவு தகவல்
by rammalar Thu 25 Jul 2024 - 12:05

» தெரியுமா? - பொது அறிவு தகவல்
by rammalar Thu 25 Jul 2024 - 12:03

» நெகிழி தவிர் - சிறுவர் பாடல்
by rammalar Thu 25 Jul 2024 - 12:00

» பல்சுவை களஞ்சியம்
by rammalar Thu 25 Jul 2024 - 11:56

» ஷாருக்கான் உருவம் பதித்த சிறப்பு தங்க நாணயத்தை வெளியிட்ட பாரீஸ் மியூஸியம்
by rammalar Thu 25 Jul 2024 - 10:15

» ஆகஸ்ட் 15-ல் வெளியாகும் 4 தமிழ்ப்படங்கள்
by rammalar Thu 25 Jul 2024 - 10:09

» லோக்சபாவில் 'தீ'யாய் அலறவிட்ட 'திதி' மமதா பானர்ஜி மருமகன் அபிஷேக் பானர்ஜி.. என்னா ஆவேசமப்பா!
by rammalar Thu 25 Jul 2024 - 4:54

» சினி துளிகள்
by rammalar Wed 24 Jul 2024 - 19:38

» இணையத்தில் ரசித்தவை - பல்சுவை
by rammalar Wed 24 Jul 2024 - 17:53

» 'ஆதி நெருப்பே, ஆறாத நெருப்பே' : சூர்யாவின் 'கங்குவா' பாடல்!
by rammalar Wed 24 Jul 2024 - 4:19

» இருவகை அன்புகள் & புன்னகை (கவிதை)
by rammalar Tue 23 Jul 2024 - 18:50

» புன்னகை என்ன விலை? - கவிதை
by rammalar Tue 23 Jul 2024 - 18:48

» சொல்லிட்டாங்க...
by rammalar Mon 22 Jul 2024 - 18:07

» மூத்தோர் சொல் அமிர்தம்
by rammalar Mon 22 Jul 2024 - 17:53

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Mon 22 Jul 2024 - 17:32

» ஊசியின்மூலம் குருநானக் சொன்ன செய்தி - சத்குரு
by rammalar Mon 22 Jul 2024 - 12:39

» தலைவர் மிலிட்டரி சரக்கு அடிச்சிருக்கார்..!
by rammalar Mon 22 Jul 2024 - 12:30

கடனை திருப்பிக் கொடுக்காததால் வயிற்றை அறுத்து கொலை: அதிர்ச்சி ரிப்போர்ட்! Khan11

கடனை திருப்பிக் கொடுக்காததால் வயிற்றை அறுத்து கொலை: அதிர்ச்சி ரிப்போர்ட்!

Go down

கடனை திருப்பிக் கொடுக்காததால் வயிற்றை அறுத்து கொலை: அதிர்ச்சி ரிப்போர்ட்! Empty கடனை திருப்பிக் கொடுக்காததால் வயிற்றை அறுத்து கொலை: அதிர்ச்சி ரிப்போர்ட்!

Post by நண்பன் Sat 22 Jan 2011 - 8:40


கடனை திருப்பிக் கொடுக்காததால் வயிற்றை அறுத்து கொலை: அதிர்ச்சி ரிப்போர்ட்! Murder_002கடனாக கொடுத்த பணத்தை வெகுநாட்கள் ஆகியும் திருப்பிக் கொடுக்காததால், ஆத்திரத்தில் வயிற்றை அறுத்து கொலை செய்துள்ளார் பிரேந்தர்.
பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர் பிரேந்தர்
குமார். இவர் தற்போது டெல்லியில் தங்கி இருக்கிறார். இவர் வட்டிக்கு பணம்
கொடுத்து வாங்குபவர்.
லல்லன் குமார் மண்டல் என்பவர் டெல்லியைச் சேர்ந்தவர். இவர் தன் பணத்
தேவைக்காக, பிரேந்தர் குமாரிடம் இருந்து ஸீ63,000 என்ற தொகையை கடனாக
வாங்கினார்.
நீண்ட நாள்கள் ஆகியும், லல்லன் பணத்தை திரும்பக் கொடுக்கவே இல்லை.
பிரேந்தர் பணத்தைக் கேட்கும் போதெல்லாம் சில நாட்கள் கழித்து பணம்
தருகிறேன் என்றே லல்லன் சொல்லி வந்தார்.
இதனால் ஆத்திரமடைந்த பிரேந்தர், லல்லனை தன் இருப்பிடத்திற்கு
வரவழைத்தார். மறுபடியும், அவர் கடனை திருப்பிக் கேட்டார். அப்போதும்,
வழக்கம்போல இன்னும் சில தினங்களில் கொடுத்துவிடுவதாக லல்லன் கூறினார்.
இதைத்தொடர்ந்து, பிரேந்தரும் அவரது பணியாளர்களும் சேர்ந்து லல்லனை
அடித்து உதைத்தனர். இருப்பினும், ஆத்திரம் தாளாத பிரேந்தர் கத்தியை
எடுத்து, லல்லனின் வயிற்றை அறுத்துள்ளார்.
வலி தாங்க முடியாத லல்லன், சம்பவ இடத்திலேயே சுருண்டு விழுந்து
பரிதாபமாக இறந்தார். அதன்பின், லல்லனின் உடலை உஸ்மான்பூரில் உள்ள யமுனை
ஆற்றில் கொண்டு போய் போட்டுவிட்டனர்.
லல்லனைக் காணாததால், போலீசில் அவரது தம்பி புகார் கொடுத்திருந்தார்.
அந்த புகாரில், சம்பவத்தினத்தன்று லல்லனை பிரேந்தர் வந்து அழைத்துச்
சென்றதாக அதில் குறிப்பிட்டிருந்தார்.
அதன் அடிப்படையில், பிரேந்தர் குமாரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
விசாரணையின் போது, லல்லனைக் கொன்று யமுனை ஆற்றில் வீசியதை பிரேந்தர் குமார்
ஒப்புக் கொண்டார்.
இதைத்தொடர்ந்து, போலீசார் பிரேந்தர் குமாரை கைது செய்தனர்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Back to top

- Similar topics
» கொலை, பாலியல் வன்முறைகளில் 33,000 மைனர் குற்றவாளிகள்: அதிர்ச்சி ரிப்போர்ட்
» லஞ்சப் பணத்தை கொடுக்காததால் ஒரு டிரக் ஓட்டுனர் கொலை
» தங்கையை சீரழித்த நண்பன் கழுத்து அறுத்து கொலை பழிதீர்த்த அண்ணன் போலீசில் சரண்
»  பிராய்லர் கோழி : ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்!
» ஓர் பென்ணுக்கு இழைக்கப்பட்ட அநீதி-அதிர்ச்சி ரிப்போர்ட்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum