சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Yesterday at 8:30

» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Yesterday at 8:25

» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Yesterday at 8:22

» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Yesterday at 8:19

» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Yesterday at 8:11

» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Yesterday at 8:08

» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57

» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35

» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48

» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47

» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42

» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38

» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46

» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00

» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43

» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34

» புத்தன் யார்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:23

» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:21

» ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்
by rammalar Thu 29 Aug 2024 - 13:20

» மகாலட்சுமி யார் யாரிடம் தங்க மாட்டாள்…
by rammalar Thu 29 Aug 2024 - 13:20

» ஓம் முருகா சரணம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:17

» பதவி உயர்வு பெற முருகன் வழிபாடு
by rammalar Thu 29 Aug 2024 - 13:16

» திங்கட்கிழமை செல்ல வேண்டிய முருக மந்திரம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:15

» முருகனை தரிசிக்கும் நேரமும்,பலன்களும்
by rammalar Thu 29 Aug 2024 - 13:15

» நந்தன் படம் ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Thu 29 Aug 2024 - 13:13

» நீலாவுக்கு நெறஞ்ச மனசு - (திரைப்படம் -காணொளி)
by rammalar Thu 29 Aug 2024 - 11:47

» உலக நீர் தினம் எது?
by rammalar Thu 29 Aug 2024 - 11:39

» பல்சுவை களஞ்சியம் - ஆகஸ்ட் 29
by rammalar Thu 29 Aug 2024 - 6:37

» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Wed 28 Aug 2024 - 19:02

» பல்சுவை களஞ்சியம் - ஆகஸ்ட் 28
by rammalar Wed 28 Aug 2024 - 16:07

» மனைவியின் கோபத்துக்கான காரணங்கள்
by rammalar Tue 27 Aug 2024 - 19:00

» வாழ்வில் உயர சில வழிமுறைகள்
by rammalar Tue 27 Aug 2024 - 18:59

» ரமண மகரிஷி மொழிகள்
by rammalar Tue 27 Aug 2024 - 18:57

» குடும்ப உறவு முறையும் இந்து மதமும்
by rammalar Tue 27 Aug 2024 - 18:56

» இவ்வளவு தான் வாழ்க்கையே! …
by rammalar Tue 27 Aug 2024 - 18:54

கடனை திருப்பிக் கொடுக்காததால் வயிற்றை அறுத்து கொலை: அதிர்ச்சி ரிப்போர்ட்! Khan11

கடனை திருப்பிக் கொடுக்காததால் வயிற்றை அறுத்து கொலை: அதிர்ச்சி ரிப்போர்ட்!

Go down

கடனை திருப்பிக் கொடுக்காததால் வயிற்றை அறுத்து கொலை: அதிர்ச்சி ரிப்போர்ட்! Empty கடனை திருப்பிக் கொடுக்காததால் வயிற்றை அறுத்து கொலை: அதிர்ச்சி ரிப்போர்ட்!

Post by நண்பன் Sat 22 Jan 2011 - 8:40


கடனை திருப்பிக் கொடுக்காததால் வயிற்றை அறுத்து கொலை: அதிர்ச்சி ரிப்போர்ட்! Murder_002கடனாக கொடுத்த பணத்தை வெகுநாட்கள் ஆகியும் திருப்பிக் கொடுக்காததால், ஆத்திரத்தில் வயிற்றை அறுத்து கொலை செய்துள்ளார் பிரேந்தர்.
பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர் பிரேந்தர்
குமார். இவர் தற்போது டெல்லியில் தங்கி இருக்கிறார். இவர் வட்டிக்கு பணம்
கொடுத்து வாங்குபவர்.
லல்லன் குமார் மண்டல் என்பவர் டெல்லியைச் சேர்ந்தவர். இவர் தன் பணத்
தேவைக்காக, பிரேந்தர் குமாரிடம் இருந்து ஸீ63,000 என்ற தொகையை கடனாக
வாங்கினார்.
நீண்ட நாள்கள் ஆகியும், லல்லன் பணத்தை திரும்பக் கொடுக்கவே இல்லை.
பிரேந்தர் பணத்தைக் கேட்கும் போதெல்லாம் சில நாட்கள் கழித்து பணம்
தருகிறேன் என்றே லல்லன் சொல்லி வந்தார்.
இதனால் ஆத்திரமடைந்த பிரேந்தர், லல்லனை தன் இருப்பிடத்திற்கு
வரவழைத்தார். மறுபடியும், அவர் கடனை திருப்பிக் கேட்டார். அப்போதும்,
வழக்கம்போல இன்னும் சில தினங்களில் கொடுத்துவிடுவதாக லல்லன் கூறினார்.
இதைத்தொடர்ந்து, பிரேந்தரும் அவரது பணியாளர்களும் சேர்ந்து லல்லனை
அடித்து உதைத்தனர். இருப்பினும், ஆத்திரம் தாளாத பிரேந்தர் கத்தியை
எடுத்து, லல்லனின் வயிற்றை அறுத்துள்ளார்.
வலி தாங்க முடியாத லல்லன், சம்பவ இடத்திலேயே சுருண்டு விழுந்து
பரிதாபமாக இறந்தார். அதன்பின், லல்லனின் உடலை உஸ்மான்பூரில் உள்ள யமுனை
ஆற்றில் கொண்டு போய் போட்டுவிட்டனர்.
லல்லனைக் காணாததால், போலீசில் அவரது தம்பி புகார் கொடுத்திருந்தார்.
அந்த புகாரில், சம்பவத்தினத்தன்று லல்லனை பிரேந்தர் வந்து அழைத்துச்
சென்றதாக அதில் குறிப்பிட்டிருந்தார்.
அதன் அடிப்படையில், பிரேந்தர் குமாரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
விசாரணையின் போது, லல்லனைக் கொன்று யமுனை ஆற்றில் வீசியதை பிரேந்தர் குமார்
ஒப்புக் கொண்டார்.
இதைத்தொடர்ந்து, போலீசார் பிரேந்தர் குமாரை கைது செய்தனர்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Back to top

- Similar topics
» கொலை, பாலியல் வன்முறைகளில் 33,000 மைனர் குற்றவாளிகள்: அதிர்ச்சி ரிப்போர்ட்
» லஞ்சப் பணத்தை கொடுக்காததால் ஒரு டிரக் ஓட்டுனர் கொலை
» தங்கையை சீரழித்த நண்பன் கழுத்து அறுத்து கொலை பழிதீர்த்த அண்ணன் போலீசில் சரண்
»  பிராய்லர் கோழி : ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்!
» ஓர் பென்ணுக்கு இழைக்கப்பட்ட அநீதி-அதிர்ச்சி ரிப்போர்ட்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum