சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by rammalar Today at 4:22

» பல்சுவை கதம்பம்- பகுதி 2
by rammalar Yesterday at 17:41

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by rammalar Yesterday at 15:38

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by rammalar Yesterday at 15:37

» காக்கும் கை வைத்தியம்
by rammalar Yesterday at 13:53

» வரகு வடை
by rammalar Yesterday at 13:40

» கை வைத்தியம்
by rammalar Yesterday at 13:35

» சின்னச் சின்ன கை வைத்தியம்!
by rammalar Yesterday at 13:28

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by rammalar Yesterday at 10:49

» விடுகதைகள்
by rammalar Yesterday at 8:57

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by rammalar Yesterday at 8:50

» ’கடிக்கும் நேரம்’...!
by rammalar Yesterday at 8:41

» மொக்க ஜோக்ஸ்
by rammalar Yesterday at 5:41

» பல்சுவை கதம்பம்- பகுதி 1
by rammalar Yesterday at 5:37

» ஒரே நேர்கோட்டில் 6 கோள்கள்: ஜூன் 3ல் அரிய நிகழ்வு
by rammalar Yesterday at 4:12

» கேபிள் டிவிக்கு முடிவு.. வெறும் ரூ.599 போதும்.. 800 டிவி சேனல்கள்.. 12 ஓடிடி சந்தா.. 3 மாதம் வேலிடிட
by rammalar Yesterday at 4:01

» மாம்பழ குல்ஃபி
by rammalar Wed 29 May 2024 - 15:43

» மரவள்ளிக்கிழங்கு வடை
by rammalar Wed 29 May 2024 - 15:41

» மோர்க்களி
by rammalar Wed 29 May 2024 - 15:40

» பேரிக்காய்- மருத்துவ பயன்கள்
by rammalar Wed 29 May 2024 - 15:30

» லுங்கியில் லண்டன் தெருக்களை வலம்வந்த பெண்ணுக்குப் பாராட்டுமழை
by rammalar Wed 29 May 2024 - 15:26

» சாதி குறித்து பேசியதே இல்லை: ஜான்வி
by rammalar Wed 29 May 2024 - 15:21

» குண்டூர் காரம்- ஸ்ரீலீலா...
by rammalar Wed 29 May 2024 - 15:15

» நிர்வாண காட்சிக்கு விளக்கம் தந்த டிமரி
by rammalar Wed 29 May 2024 - 15:07

» தனுஷ் இயக்கியுள்ள 2-வது படம் ராயன். 1 பார்வை
by rammalar Wed 29 May 2024 - 13:52

» நியாயமா? – ஒரு பக்க கதை
by rammalar Wed 29 May 2024 - 12:07

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by rammalar Wed 29 May 2024 - 9:32

» இது, அது அல்ல -(குட்டிக்கதை)- மெலட்டூம் நடராஜன்
by rammalar Wed 29 May 2024 - 9:06

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by rammalar Wed 29 May 2024 - 3:46

» பல்சுவை-3
by rammalar Tue 28 May 2024 - 20:24

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by rammalar Tue 28 May 2024 - 17:14

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by rammalar Tue 28 May 2024 - 17:09

» காதலில் சொதப்புவது எப்படி?
by rammalar Tue 28 May 2024 - 17:05

» நகைச்சுவை கதைகள்
by rammalar Tue 28 May 2024 - 12:02

» பல்சுவை - ரசித்தவை- பகுதி 2
by rammalar Tue 28 May 2024 - 11:19

இஸ்ரோ முன்னாள் தலைவர் மாதவன் நாயர் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு முறைகேட்டில் சிக்கினார்  Khan11

இஸ்ரோ முன்னாள் தலைவர் மாதவன் நாயர் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு முறைகேட்டில் சிக்கினார்

Go down

இஸ்ரோ முன்னாள் தலைவர் மாதவன் நாயர் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு முறைகேட்டில் சிக்கினார்  Empty இஸ்ரோ முன்னாள் தலைவர் மாதவன் நாயர் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு முறைகேட்டில் சிக்கினார்

Post by *சம்ஸ் Fri 27 Jan 2012 - 9:41

இஸ்ரோ முன்னாள் தலைவர் மாதவன் நாயர் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு முறைகேட்டில் சிக்கினார்
அரச பதவிகளில் அங்கம் வகிக்க தடை
புதுடில்லி:
மிகவும் குறைந்த விலைக்கு "எஸ் - பாண்டு" அலைக்கற்றைகள் ஒதுக்கியதில் முறைகேடு, குறித்தான புகாரின் அடிப்படையில் இஸ்ரோ முன்னாள் தலைவர் மாதவன் நாயர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அவர் அரசு பதவி குழுத் தலைவர் பதவி வகிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. "இது முழுக்க முழுக்க இஸ்ரோ தலைவரின் சர்வாதிகாரப் போக்கு. இதை எதிர்த்து நீதிமன்றத்திற்கு செல்வேன்" என மாதவன் நாயர் ஆவேசப்பட்டார்.

இந்திய விண்வெளி ஆய்வுக் கழகம் (இஸ்ரோ) தயாரித்து பல்வேறு செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தி பெருமை பெற்ற அமைப்பு. அலைக்கற்றைகள் (ஸ்பெக்ட்ரம்) ஒதுக்கீட்டில் இதன் வர்த்தக அங்கமான ஆண்டிரிக்ஸ் நிறுவனம், தன்னிடம் உள்ள இரு செயற்கை கோள்களின் 70 மெகாஹெட்ஸ் அலைக்கற்றைகளை தேவாஸ் மல்டி மீடியாவுக்கு 1,000 கோடி ரூபாய்க்கு ஒதுக்கீடு செய்தது.

அப்போது இஸ்ரோவின் தலைவராக மாதவன் நாயர் பதவி வகித்தார். ஸ்பெக்ட்ரம் "எஸ் - பாண்ட்" வழங்கும் ஒப்பந்தம், 2005 ஆம் ஆண்டு ஜனவரி 28ம் திகதி கையெழுத்தானது. ஆனால் இதை விட குறைவாக அதாவது 20 மெகாஹெட்ஸ் அலைக்கற்றைகள், பி.எஸ்.என்.எல். மற்றும் எம்.டி.என்.எல். ஆகிய தொலைபேசி நிறுவனங்களுக்கு 12 ஆயிரத்து 847 கோடி ரூபாய்க்கு இதே நிறுவனம் ஒதுக்கீடு செய்தது. இதனால் தேவாஸ் நிறுவனத்திற்கு இஸ்ரோ ஆதரவாகச் செயல்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதான் பிரச்சினையை கிளப் பியது.

இதுகுறித்து மத்திய அரசு ஆய்வு செய்து, தேவாஸ் நிறுவனத்துடன் இஸ்ரோ செய்து கொண்ட ஒப்பந்தத்தை 2011 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் ரத்துச் செய்தது. காரணம், "எஸ் - பாண்ட்" அலைக்கற்றைகள் செயற்கைக்கோள் மூலம் "மொபைல் டிவி" ஒளிபரப்பு உட்பட அதிநவீன திட்டங்களுக்கு உதவும் அரிய வகை சாதனம் ஆகும். இது குறித்து மத்திய அமைச்சரவைக்கு இஸ்ரோ அளித்த அறிக்கை சரியானதா என்பது குறித்து அறிய கடந்தாண்டு மே மாதம் 31 ஆம் திகதி பிரதமர் மன்மோகன் சிங் ஐந்து பேர் கொண்ட குழுவை நியமித்தார்.

ஒழுங்கு நடவடிக்கை:

இக்குழு விசாரணை நடத்தி தனது அறிக்கையை மத்திய அரசிடம் அளித்தது. இந்நிலையில் இக்குழு அளித்துள்ள பரிந்துரையில் இஸ்ரோ முன்னாள் தலைவர் மாதவன் நாயர், இந்நிறுவன முன்னாள் அறிவியல் துறைச் செயலர் பாஸ்கர நாராயணா, ஆன்டிரிக்ஸ் நிறுவன முன்னாள் நிர்வாக இயக்குனர் கே. ஆர். ஸ்ரீதரமூர்த்தி, இஸ்ரோ செயற்கைக்கோள் மைய முன்னாள் இயக்குனர் கே.என். சங்கரா ஆகியோர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளது.

அரசு பதவிக்கு தடை:

இதையடுத்து நேற்று முன்தினம் மத்திய அரசு இந்த நால்வரும் வருங்காலத்தில் அரசு பதவியையா, குழு போன்ற எந்த அமைப்பு பதவியையும் வகிக்க தடை விதித்துள்ளது. இது குறித்து அனைத்து மத்திய அரசு உயரதிகாரிகளுக்கும், மாநில தலைமை மற்றும் உள்துறைச் செயலர்களுக்கும் கடிதம் அனுப்பியது. இஸ்ரோவின் ஆண்டிரிக்ஸ் தேவாஸ் மல்டி மீடியா நிறுவனங்களுக்கு இடையே ஏற்பட்ட ஒப்பந்தம் குறித்து விசாரணை நடத்திய குழுவின் அறிக்கை குறித்து இன்னும் ஓரிரு நாளில் மத்திய விண்வெளித் துறையிடம் இருந்து அறிக்கை வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பயங்கரவாதியை விட மோசமானவனா?

பெங்களூரில் இஸ்ரோ முன்னாள் தலைவருமான ஜி. மாதவன் நாயர் நேற்று முன்தினம் அளித்த பேட்டி: இது முழுக்க முழுக்க ராதாகிருஷ்ணனின் (தற்போதைய இஸ்ரோ தலைவர்) சர்வாதிகாரப் போக்கை காட்டுகிறது. அவர் மத்திய அரசுக்கு தவறான தகவல்களை அளித்துள்ளார். இப்பிரச்சினைக்கு அவர்தான் முழு காரணம்.

அவர் அளித்த தவறான தகவலால் தான் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. இதனால் இஸ்ரோ அமைப்புப் பாதிக்கப்படும். நான் என்ன பயங்கரவாதியை விட மோசமானவனா? மத்திய அரசு நடவடிக்கை எடுப்பதற்கு முன் செய்யப்பட வேண்டிய பணிகளை மேற்கொள்ளவில்லை. இப்பிரச்சினை குறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்படி தகவல்களைச் சேகரித்து நீதிமன்றத்திற்கு செல்வேன் என்றார்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

Back to top

- Similar topics
» இஸ்ரோ முன்னாள் தலைவர் ஜp. மாதவன் நாயர் பாட்னா தலைவர் பதவியை ராஜpனாமா செய்தார்
» இஸ்ரோ தலைவர் கே. சிவன் பதவிக்காலம் ஓரு வருடம் நீட்டிப்பு
» 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு முறைகேடு: தயாநிதி மாறனிடம் விரைவில் விசாரணை நடத்த சி.பி.ஐ. முடிவு
» ‘ஜி.எஸ்.எல்.வி. எப்-10’ ராக்கெட் இலக்கை எட்டவில்லை - இஸ்ரோ தலைவர் சிவன் தகவல்
» ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் விதிமீறல்: டிராய் அமைப்பு தலைவர் சர்மாவிடம் சி.பி.ஐ. விசாரணை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum