Latest topics
» இணையத்தில் ரசித்தவைby rammalar Today at 17:17
» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Today at 16:55
» சிறுகதை - காரணம்
by rammalar Today at 16:18
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Today at 15:16
» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Today at 15:15
» அக்கரன் -விமர்சனம்
by rammalar Today at 15:10
» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன் தி பேங்க்’
by rammalar Today at 15:08
» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Today at 15:04
» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Today at 15:01
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 20:30
» கதம்பம்
by rammalar Yesterday at 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Yesterday at 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Yesterday at 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Yesterday at 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00
தானே’ நிவாரண நிதியாக சிவகுமார் குடும்பம் ரூ.25 இலட்சம் உதவி
5 posters
Page 1 of 1
தானே’ நிவாரண நிதியாக சிவகுமார் குடும்பம் ரூ.25 இலட்சம் உதவி
தானே’ நிவாரண நிதியாக சிவகுமார் குடும்பம் ரூ.25 இலட்சம் உதவி
தமிழ் திரையுலக நடிகர் சிவகுமாரின் குடும்பம் தானே புயல் நிவாரண நிதிக்காக ரூ. 25 லட்சம் வழங்கியுள்ளனர்.
பிரபல நடிகர் சிவகுமார் மற்றும் அவரது மகன்களும் முன்னணி நடிகர்களுமான சூர்யா மற்றும் கார்த்தி ஆகியோர் முதல்வர் ஜெயலலிதாவிடம் தானே நிவாரண நிதியாக ரூ. 25 லட்சம் வழங்கினர். தலைமைச் செயலகத்தில் இந்த நிதியை சிவகுமார் குடும்பத்தினர் நேரில் வழங்கினர்.
தானே புயல் பாதித்த கடலூர் மற்றும் விழுப்புரம் மக்களின் துயர் துடைக்க அனைத்து தரப்பினரும் பெரும் நிதி உதவியை முதல்வர் நிவாரண நிதிக்காக வழங்கி வருகின்றனர். இது வரை ரூ. 53 கோடி அளவுக்கு நிதி வழங்கப்பட்டுள்ளது.
இன்னும் பலர் மனமார உதவி அளித்து வருகிறார்கள். அந்த வகையில் நடிகர் சிவகுமார் குடும்பமும் ரூ. 25 லட்சம் வழங்கியுள்ளது.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், நடிகர்கள் சிவகுமார், அவரது மகன்கள், நடிகர்கள் சூர்யா மற்றும் கார்த்தி ஆகியோர் தானே புயல் நிவாரண நிதிக்காக ரூ. 25 லட்சத்துக்கான காசோலையை தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஜெயலலிதாவிடம் வழங்கினர் என்று குறிப்பிட்டுள்ளது.
தமிழ் திரையுலக நடிகர் சிவகுமாரின் குடும்பம் தானே புயல் நிவாரண நிதிக்காக ரூ. 25 லட்சம் வழங்கியுள்ளனர்.
பிரபல நடிகர் சிவகுமார் மற்றும் அவரது மகன்களும் முன்னணி நடிகர்களுமான சூர்யா மற்றும் கார்த்தி ஆகியோர் முதல்வர் ஜெயலலிதாவிடம் தானே நிவாரண நிதியாக ரூ. 25 லட்சம் வழங்கினர். தலைமைச் செயலகத்தில் இந்த நிதியை சிவகுமார் குடும்பத்தினர் நேரில் வழங்கினர்.
தானே புயல் பாதித்த கடலூர் மற்றும் விழுப்புரம் மக்களின் துயர் துடைக்க அனைத்து தரப்பினரும் பெரும் நிதி உதவியை முதல்வர் நிவாரண நிதிக்காக வழங்கி வருகின்றனர். இது வரை ரூ. 53 கோடி அளவுக்கு நிதி வழங்கப்பட்டுள்ளது.
இன்னும் பலர் மனமார உதவி அளித்து வருகிறார்கள். அந்த வகையில் நடிகர் சிவகுமார் குடும்பமும் ரூ. 25 லட்சம் வழங்கியுள்ளது.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், நடிகர்கள் சிவகுமார், அவரது மகன்கள், நடிகர்கள் சூர்யா மற்றும் கார்த்தி ஆகியோர் தானே புயல் நிவாரண நிதிக்காக ரூ. 25 லட்சத்துக்கான காசோலையை தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஜெயலலிதாவிடம் வழங்கினர் என்று குறிப்பிட்டுள்ளது.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: தானே’ நிவாரண நிதியாக சிவகுமார் குடும்பம் ரூ.25 இலட்சம் உதவி
வாழ்க சிவகுமார் குடும்பம் :];:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: தானே’ நிவாரண நிதியாக சிவகுமார் குடும்பம் ரூ.25 இலட்சம் உதவி
இன்று தமிழகத்தில் சினிமாவில் அதிகம் சம்பாதிக்கும் குடும்பம் சிவகுமார் குடும்பம் 25 லட்சம் அவர்களுக்கு ஒரு பெரிய தொகை இல்லை இருப்பினும் இக்காலத்தில் இதை செய்ய பெரிய மனம் வேண்டும்
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: தானே’ நிவாரண நிதியாக சிவகுமார் குடும்பம் ரூ.25 இலட்சம் உதவி
சகோதரி ஜாஸ்மின் எப்படி சுகமா நீண்ட நாட்களின் பின்னர் இப்போதுதான் பார்ர்கிறேன் :+:-:jasmin wrote:இன்று தமிழகத்தில் சினிமாவில் அதிகம் சம்பாதிக்கும் குடும்பம் சிவகுமார் குடும்பம் 25 லட்சம் அவர்களுக்கு ஒரு பெரிய தொகை இல்லை இருப்பினும் இக்காலத்தில் இதை செய்ய பெரிய மனம் வேண்டும்
Re: தானே’ நிவாரண நிதியாக சிவகுமார் குடும்பம் ரூ.25 இலட்சம் உதவி
நலம் அழகிய அண்ணா .....தாங்கள் நலம்தானே இன்னும் இந்தியாவில்தான் உள்ளோம் அத்னால் அடிக்கடி நெட்டில் வர இயலவில்லை ...உங்கள் குடும்பத்தார் நண்பர்கள் அனைவருக்கும் எங்கள் சலாம் சொல்லுங்கள் நன்றி அண்ணா
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: தானே’ நிவாரண நிதியாக சிவகுமார் குடும்பம் ரூ.25 இலட்சம் உதவி
நிச்சயமாக உங்கள் சலாம் இங்குள்ளவர்களுக்கும் சென்றடையும் உங்கள் அன்புத்துணைவர் எங்கே சுகமாக இருக்கிறாரா அவருக்கும் எனது சலாம் சொல்லுங்கள் கட்டார் திரும்பாததன் காரணம் என்னவோ சகோதரி ஜாஸ்மின் சேனையிலும் காணவில்லை தொடர்பு கொள்ள வேறு வளியும் இல்லை எங்களுக்கு.... எதிர்பார்த்திட்டு இருந்தோம் இங்கே உங்களின் பெயரில் பல வேலைகளும் நடந்தது அனைவரின் துஆக்களும் அவர்களின் கல்வி முன்னேற்றத்திலும் உங்களின் பங்கு மகத்தானது நன்றி....jasmin wrote:நலம் அழகிய அண்ணா .....தாங்கள் நலம்தானே இன்னும் இந்தியாவில்தான் உள்ளோம் அத்னால் அடிக்கடி நெட்டில் வர இயலவில்லை ...உங்கள் குடும்பத்தார் நண்பர்கள் அனைவருக்கும் எங்கள் சலாம் சொல்லுங்கள் நன்றி அண்ணா
Re: தானே’ நிவாரண நிதியாக சிவகுமார் குடும்பம் ரூ.25 இலட்சம் உதவி
இங்கு வந்த இடத்தில் எதிர்பாராதவிதமாக என் கணவருக்கு ஒரு பெரிய சர்ஜரி செய்யவேண்டியதாகிவிட்டது சுமார் 8 மணி நேரம் அந்த சர்ஜரி நடந்தது நான் மிகவும் பயந்து போய்விட்டேன் இறைவன் அருளால் அவர் இப்போது நலமாக உள்ளார் நேற்றுத்தான் மருத்துவ மனையில் இருந்து வீடு திரும்பினோம் இன்னும் இரு வாரம் ஓய்வு வேண்டும் என்று மருத்துவர்கள் கூறி விட்டார்கள் ..அதுதான் தாமதத்திற்கான காரணம் அனைவரும் அவரின் உடல் நலத்திற்காக எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கொள்ளுங்கள் நன்றி
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: தானே’ நிவாரண நிதியாக சிவகுமார் குடும்பம் ரூ.25 இலட்சம் உதவி
நிச்சயமாக துஆ செய்கிறோம் அப்படி என்ன நடந்தது இறைவன் உங்கள் இருவரின் வாழ்வில் நோயற்ற வாழ்வும் குறைவற்ற செல்வமும் தந்து இன்னும் மேலோங்க வைக்க துஆ செய்கிறேன்........jasmin wrote:இங்கு வந்த இடத்தில் எதிர்பாராதவிதமாக என் கணவருக்கு ஒரு பெரிய சர்ஜரி செய்யவேண்டியதாகிவிட்டது சுமார் 8 மணி நேரம் அந்த சர்ஜரி நடந்தது நான் மிகவும் பயந்து போய்விட்டேன் இறைவன் அருளால் அவர் இப்போது நலமாக உள்ளார் நேற்றுத்தான் மருத்துவ மனையில் இருந்து வீடு திரும்பினோம் இன்னும் இரு வாரம் ஓய்வு வேண்டும் என்று மருத்துவர்கள் கூறி விட்டார்கள் ..அதுதான் தாமதத்திற்கான காரணம் அனைவரும் அவரின் உடல் நலத்திற்காக எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கொள்ளுங்கள் நன்றி
Similar topics
» ரூ. 96 இலட்சம் புயல் நிவாரண உதவி: நித்யானந்தா
» கடலூரில் நடிகர் விஜய் நிவாரண உதவி
» பஞ்சத்தால் வாடும் சோமாலியாவுக்கு ஐ.நா. விமானம் மூலம் நிவாரண உதவி
» ‘தானே’ புயல் நிவாரணத்திற்கு ரூ. 10 இலட்சம் வழங்கினார் ரஜினி
» உலக உணவுத் திட்டம் 4 கோடி 86 இலட்சம் டொலர் உதவி: விரைவில் ஒப்பந்தம்
» கடலூரில் நடிகர் விஜய் நிவாரண உதவி
» பஞ்சத்தால் வாடும் சோமாலியாவுக்கு ஐ.நா. விமானம் மூலம் நிவாரண உதவி
» ‘தானே’ புயல் நிவாரணத்திற்கு ரூ. 10 இலட்சம் வழங்கினார் ரஜினி
» உலக உணவுத் திட்டம் 4 கோடி 86 இலட்சம் டொலர் உதவி: விரைவில் ஒப்பந்தம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|