சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Today at 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Today at 13:42

» கதம்பம்- மே 24
by rammalar Today at 13:41

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00

» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46

» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48

» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44

» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39

» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45

» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37

» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33

» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29

300 பேரை ஏற்றிச் சென்ற படகு பப்புவா நியூகினியா கடலில் மூழ்கி விபத்து...!!! Khan11

300 பேரை ஏற்றிச் சென்ற படகு பப்புவா நியூகினியா கடலில் மூழ்கி விபத்து...!!!

2 posters

Go down

300 பேரை ஏற்றிச் சென்ற படகு பப்புவா நியூகினியா கடலில் மூழ்கி விபத்து...!!! Empty 300 பேரை ஏற்றிச் சென்ற படகு பப்புவா நியூகினியா கடலில் மூழ்கி விபத்து...!!!

Post by முfதாக் Thu 2 Feb 2012 - 10:27

300 பேரை ஏற்றிச் சென்ற படகு பப்புவா நியூகினியா கடலில் மூழ்கி விபத்து!!



சுமார் 300 பயணிகளை ஏற்றிச் சென்ற படகு ஒன்று பப்புவா
நியூகினியாவின் வட கடல் பகுதியில் மூழ்கி விபத்துக்குள்ளானதாக
தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிம்பே மற்றும் லயிக்கு இடையில் சேவையில் ஈடுபட்டுள்ள எம்வி ரபுகுல் குயின் என்ற படகே இவ்வாறு மூழ்கி விபத்துக்குள்ளாகியுள்ளது.

விபத்தில்
நீரிழ் மூழ்கியவர்களை காப்பாற்றவும் மீட்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும்
பப்புவா நியூகினியா மற்றும் அவுஸ்திரேலியா ஆகியன மீட்புப் படகுகளை அனுப்பி
வைத்துள்ளன.

படகில் பயணித்தவர்கள் நீரில் மிதக்கும் உயிர்பாதுகாப்பு
அங்கிகளை அணிந்துள்ளதாக பப்புவா நியூகினியாவின் தேசிய கடல் பாதுகாப்பு
அதிகார சபையின் தலைவர் நுருர் ரகுமான் சர்வதேச ஊடகங்களுக்கு
குறிப்பிட்டுள்ளார்.

விபத்துக்குள்ளான படகில் இருந்து 28 பேர் காப்பாற்றப்பட்டுள்ளதாக அறியக்கிடைக்கிறது
முfதாக்
முfதாக்
புதுமுகம்

பதிவுகள்:- : 1499
மதிப்பீடுகள் : 215

Back to top Go down

300 பேரை ஏற்றிச் சென்ற படகு பப்புவா நியூகினியா கடலில் மூழ்கி விபத்து...!!! Empty Re: 300 பேரை ஏற்றிச் சென்ற படகு பப்புவா நியூகினியா கடலில் மூழ்கி விபத்து...!!!

Post by பானுஷபானா Thu 2 Feb 2012 - 11:15

😢 😢
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

Back to top

- Similar topics
» காங்கோ நாட்டில் படகு ஆற்றில் மூழ்கி விபத்து: 100 பேர் மாயம்
» காங்கோ நாட்டில் படகு ஆற்றில் மூழ்கி விபத்து: 100 பேர் மாயம்.
» இலங்கைக்கு சுற்றுலா சென்ற போலந்து நாட்டுப் பெண் கடலில் மூழ்கி உயிரிழப்பு
» அவுஸ்ரேலிய நோக்கிச் சென்ற படகு 380 அகதிகளுடன் கடலில் மூழ்கியது!
» புகலிடம் தேடி சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவிற்கு சென்ற படகு விபத்து குழந்தை பலி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum