சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இனிய காலை வணக்கம்
by rammalar Today at 11:22

» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Today at 10:37

» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Today at 10:27

» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Today at 7:40

» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Today at 7:34

» ஒற்றை மலர்!
by rammalar Today at 7:17

» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Today at 6:06

» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Today at 5:56

» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Today at 5:48

» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Today at 5:19

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Today at 5:16

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Yesterday at 16:56

» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Yesterday at 14:01

» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Yesterday at 12:11

» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Yesterday at 12:02

» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Yesterday at 11:45

» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Yesterday at 11:31

» பல்சுவை
by rammalar Yesterday at 11:27

» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Yesterday at 11:18

» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Yesterday at 5:43

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58

» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57

» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07

» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03

» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17

» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59

» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Fri 17 May 2024 - 4:51

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Thu 16 May 2024 - 15:57

» அவளே பேரரழகி...!
by rammalar Thu 16 May 2024 - 7:31

பொதுக் குழு கலாட்டா: வீரபாண்டி ஆறுமுகம் பேச்சால் ஸ்டாலின் - அழகிரி ஆதரவாளர்கள் மோதல் Khan11

பொதுக் குழு கலாட்டா: வீரபாண்டி ஆறுமுகம் பேச்சால் ஸ்டாலின் - அழகிரி ஆதரவாளர்கள் மோதல்

Go down

பொதுக் குழு கலாட்டா: வீரபாண்டி ஆறுமுகம் பேச்சால் ஸ்டாலின் - அழகிரி ஆதரவாளர்கள் மோதல் Empty பொதுக் குழு கலாட்டா: வீரபாண்டி ஆறுமுகம் பேச்சால் ஸ்டாலின் - அழகிரி ஆதரவாளர்கள் மோதல்

Post by யாதுமானவள் Sat 4 Feb 2012 - 20:18

சென்னை: திராவிட முன்னேற்றக் கழகப் பொதுக்குழுவில் கருணாநிதியின் மகன்களாக மு.க.ஸ்டாலின் மற்றும் மு.க. அழகிரி ஆதரவாளர்களிடையே மோதல் வெடித்தது.

மு.க.ஸ்டாலினை தி.மு.க.வின் அடுத்த தலைவராக முன்னிறுத்துவதை அக்கட்சியின் பொதுச்செயலாளர் க. அன்பழகன், சேலம் மாவட்ட செயலாளர் வீரபாண்டி ஆறுமுகம் ஆகியோர் வெளிப்படையாக எதிர்த்துள்ளனர்.

வீரபாண்டி ஆறுமுகம் பேசியதாவது:

கழகம்தான் குடும்பம் என்று அண்ணா பேசினார். அதைக் கருணாநிதி பின்பற்றி வருகிறார். கருணாநிதி இருக்கும்போது அடுத்த தலைவர் தேவையில்லை. கருணாநிதியின் பிள்ளைகளான மு.க.அழகிரியும், மு.க.ஸ்டாலினும் நமக்கு ஒன்றுதான். சிலர் கருணாநிதியை தங்களுக்குச் சாதகமாக முடிவு எடுக்க நிர்ப்பந்திக்கின்றனர். ஒருவரை மட்டும் அடையாளப்படுத்துவதை நாம் அனுமதிக்கக் கூடாது என்று மு.க. ஸ்டாலினை முன்னிறுத்த வீரபாண்டி ஆறுமுகம் எதிர்ப்புத் தெரிவித்தார் .

இதற்கு ஸ்டாலின் ஆதரவாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். வீரபாண்டி ஆறுமுகத்தை தொடர்ந்து பேசக் கூடாது என்று கூச்சலிட்டனர்.

அழகிரியின் ஆதரவாளரான வீரபாண்டி ஆறுமுகமும் அவர்களை மீறி பேச முயற்சித்தும் பலனில்லை. இதனால் அமளி நீடித்து வந்தது.

இதைக் கட்டுப்படுத்த எழுந்த க. அன்பழகன் பேச்சும் மு.க.ஸ்டாலின் ஆதரவாளர்களிடத்தில் அதிருப்தியை ஏற்படுத்தியது.

க. அன்பழகன் பேசியதாவது:

கருணாநிதி என் நண்பர். அவரின் பிள்ளைகள் என் பிள்ளைகள். இருப்பினும் ஒருவரை மட்டுமே அடையாளப்படுத்தி முக்கியத்துவம் கொடுப்பதால்தான் இதுபோன்ற பிரச்னைகள் எழுகின்றன என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.

வீரபாண்டி ஆறுமுகம் எப்போதும் தன் கருத்துகளை ஒளிவு மறைவு இல்லாமல் முன்வைக்கக் கூடியவர். கருணாநிதி தன் தலைவர் என்கிற முறையில்தான் அவரிடம் தன் கருத்துகளைத் தெரிவிக்கிறார். அதில் தவறு ஒன்றுமில்லை. வீரபாண்டி ஆறுமுகம் திமுகவுக்காகத் தன்னை ஒப்படைத்துக் கொண்டவர்.

திமுக ஒன்றும் சங்கர மடம் இல்லை. மடாதிபதி பதவியை ஸ்டாலினுக்குக் கொடுப்பதற்கு என்று கருணாநிதியே கூறியிருக்கிறார். என்னை விட வயது குறைவான கருணாநிதி தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டபோது எனக்கு வருத்தமாகத்தான் இருந்தது. என்னுடைய வீட்டார் என்னை மதிப்பார்களா என்றுகூட நினைத்திருக்கிறேன்.

பிறகு நானே அவரைத் தலைவராக ஏற்றுக்கொண்டிருக்கிறேன். கருணாநிதி அளவுக்கு அறிவுப்பூர்வமானவர்கள் தமிழகத்தில் யாரும் இல்லை. தமிழர்களைக் காப்பாற்ற திமுக தவிர்த்த வேறு இயக்கம் இல்லை. 1967-ல் இருந்து பொதுக்குழு பார்த்து வருகிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

ஸ்டாலினை தலைவராக ஏற்பேன் என்று பகிரங்கமாக அறிவித்த க. அன்பழகனா இப்படி பேசியது என்று ஸ்டாலின் ஆதரவாளர்கள் குமுறியுள்ளனர்.

தயாநிதிக்கும் எதிர்ப்பு

முன்னதாக பொதுக்குழுவில் மு.க.ஸ்டாலின் ஆதரவாளரான தயாநிதி மாறனுக்கும் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

பொதுக்குழுவில் அவர் பேசுகையில், "18 வயதிலிருந்து 30 வயது வரை உள்ள இளைஞர்களிடம் கட்சியைக் கொண்டு போய் சேர்க்க வேண்டும். அதைச் செய்யாமல் இருக்கிறோம். இணையம், ஃபேஸ்புக் போன்றவை மூலமாகவே இளைஞர்களிடம் நம் கருத்துகளைச் கொண்டு செல்ல முடியும்.

இதற்காக போர்க்கால அடிப்படையில் ஒரு புதிய அணி அமைக்க வேண்டும். திமுக ஆட்சியில் செய்யப்பட்ட திட்டங்களை இணைய தளம் மூலமாக நாம் கொண்டு செல்லாததன் காரணமாகத்தான் தோற்றோம். அந்த வெற்றிடத்தை நாம் நிரப்ப வேண்டும்," என்றார்.

இதற்கு திருச்சி சிவா கடும் எதிர்ப்புத் தெரிவித்தார்.

அவர் பேசுகையில், "தயாநிதி மாறன் இணையதளம் பற்றி எல்லாம் பேசினார். அது ஒருபுறம் இருக்கட்டும். முதலில் அவர்களது சன் தொலைக்காட்சியில் கட்சி செய்திகளைக் கலைஞர் தொலைக்காட்சியில் காட்டுவதுபோல முன்னுரிமையும் முக்கியத்துவமும் கொடுத்து வெளியிடட்டும்.

ஆ.ராசாவை திமுக கைவிட்டுவிடக் கூடாது. ராசாவின் சகோதரர் கடந்த வாரம் பொதுக்கூட்டம் நடத்தினார். அதில் திமுக நிர்வாகிகள் யாரும் பங்கேற்கவில்லை. ராசா திமுகவுக்காகப் பாடுபட்டவர் என்பதை மறந்துவிடக் கூடாது," என்றார்.

தி.மு.க. பொதுக்குழுவில் அரசியல் வாரிசுகளிடையே பகிரங்கமாக மோதல் வெடித்துள்ளது தொண்டர்களிடையே கடும் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

Back to top

- Similar topics
» தி.மு.க. முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் ஆதரவாளர்கள் கோவையில் கைது
» ஸ்டாலினுக்கு கூடுதல் பதவி: திமுக பொதுக் குழு கூட்டத்தை புறக்கணிக்கிறார் அழகிரி?
» வீரபாண்டி ஆறுமுகம் தகுதி இல்லாதவர்
» நில அபகரிப்பு: வீரபாண்டி ஆறுமுகம் தலைமறைவு-12 தனிப்படைகள் அமைப்பு
» ஜூலை 27ல் சென்னையில் பா.ம.க. பொதுக் குழு கூட்டம்-திமுக கூட்டணிக்கு டாட்டா?

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum