Latest topics
» MI vs DC - போராடி தோற்ற மும்பை..by rammalar Yesterday at 18:19
» வாழ்க்கையை ஈசியா எடுத்துக்குவோம்....
by rammalar Yesterday at 17:35
» nisc
by rammalar Yesterday at 16:21
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by rammalar Yesterday at 15:51
» பெண்ணின் சீதனத்தில் கணவருக்கு உரிமை இல்லை.. கஷ்ட காலத்திலும் தொடக்கூடாது! சுப்ரீம் கோர்ட் உத்தரவு
by rammalar Yesterday at 11:05
» சர்க்கரை நோயை கட்டப்படுத்தும் 15 வகையான சிறந்த உணவுகள்
by rammalar Yesterday at 10:09
» மருந்து
by rammalar Yesterday at 9:32
» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Yesterday at 5:55
» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Fri 26 Apr 2024 - 18:04
» ஐபிஎல்2024:
by rammalar Fri 26 Apr 2024 - 11:42
» சினி பிட்ஸ்
by rammalar Fri 26 Apr 2024 - 11:28
» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Fri 26 Apr 2024 - 11:05
» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Fri 26 Apr 2024 - 10:30
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Fri 26 Apr 2024 - 8:51
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57
» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46
» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu 25 Apr 2024 - 6:38
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41
» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14
» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33
» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30
» கத்திரிக்காய் கொத்சு: ஒரு முறை இப்படி செய்யுங்க
by rammalar Tue 23 Apr 2024 - 10:12
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by rammalar Tue 23 Apr 2024 - 1:46
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by rammalar Tue 23 Apr 2024 - 1:39
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..!
by rammalar Tue 23 Apr 2024 - 1:19
» வத்தல் -வடகம்
by rammalar Mon 22 Apr 2024 - 19:50
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by rammalar Mon 22 Apr 2024 - 19:40
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by rammalar Mon 22 Apr 2024 - 19:35
» பிரபல தமிழ் சினிமா இயக்குனர் 'பசி' துரை காலமானார்..
by rammalar Mon 22 Apr 2024 - 16:47
» பாரம்பரிய சந்தவம்
by rammalar Mon 22 Apr 2024 - 16:44
» உலகிலேயே மிகப்பெரிய நகைச்சுவை...
by rammalar Mon 22 Apr 2024 - 14:51
» சும்மா இருப்பதே சுகம்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:36
» மனிதாபிமானத்துடன் வாழ்...!!
by rammalar Mon 22 Apr 2024 - 14:33
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:30
பிரிட்டனிலிருந்து 52 இலங்கையர் நாடு கடத்தப்பட்டனர்
Page 1 of 1
பிரிட்டனிலிருந்து 52 இலங்கையர் நாடு கடத்தப்பட்டனர்
பிரித்தானியாவில் அரசியல் தஞ்சம் கோரிய 52 இலங்கையரை கொண்ட மற்றுமொரு தொகுதியினர் 120 பிரித்தானிய பொலிஸ் உத்தியோகத்தர்களின் பலத்த பாதுகாப்புடன் இன்று புதன்கிழமை நாடு திரும்பியுள்ளனர்.
பிரித்தானிய குடிவரவு மற்றும் குடியகல்வு அதிகாரிகளினால் நாடு கடத்தப்பட்ட இவர்கள் விசேட விமானமொன்றின் மூலம் ஹீத்துரூ விமான நிலையத்திலிருந்து நாடு திரும்பியுள்ளனர்.
இவர்களில் 29 தமிழர்கள், 10 முஸ்லிம்கள் மற்றும் 13 சிங்களவர்கள் காணப்பட்டனர். இவர்களில் 45 ஆண்களும் ஏழு பெண்களும் உள்ளனர்.
கொழும்பு, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, களுவாஞ்சிக்குடி, திருகோணமலை, வத்தளை, வவுனியா மற்றும் நீர்கொழும்பு ஆகிய பிரதேசங்களை சேர்ந்த இவர்கள், 30 – 40 வயது பிரிவுக்குட்பட்டவர்களாக காணப்பட்;டனர்.
இவர்களில் சிலர் பிரித்தானியாவுக்கு மாணவர் விசாவில் சென்று விசா கலாவதியாகிய நிலையிலும் தங்கியிருந்தவர்களாவர். இன்னும் சிலர் இலங்கையில் இடம்பெற்ற யுத்த காலத்தில் அரசியல் காரணங்களுக்காக பிரித்தானியா சென்று தொழில் நடடிக்கையில் ஈடுபட்டவர்களாவர்.
சிலர் சுமார் 1 – 10 வருடங்கள் பிரித்தானியாவில் தொழில் புரிந்த பின் இவர்கள், நாடு திரும்புவதற்கு தயக்கம் காட்டியுள்ளனர்.
இதற்கு முன்னர், பிரித்தானியாவில் அரசியல் தஞ்சம் கோரிய 108 இலங்கையர்கள் இரண்டு தடவைகளாக நாடு கடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இவர்களை குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அதிகாரிகளிடம் பிரித்தானிய அதிகாரிகள் கையளித்தனர்.
குற்றப்புலனாய்வு திணைக்களம் மற்றும் அரச புலனாய்வு பிரிவு ஆகியோரினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் பின்னர் விடுதலை செய்யப்படவுள்ளனர் என அறிவிக்கப்பட்டுள்ளது
பிரித்தானிய குடிவரவு மற்றும் குடியகல்வு அதிகாரிகளினால் நாடு கடத்தப்பட்ட இவர்கள் விசேட விமானமொன்றின் மூலம் ஹீத்துரூ விமான நிலையத்திலிருந்து நாடு திரும்பியுள்ளனர்.
இவர்களில் 29 தமிழர்கள், 10 முஸ்லிம்கள் மற்றும் 13 சிங்களவர்கள் காணப்பட்டனர். இவர்களில் 45 ஆண்களும் ஏழு பெண்களும் உள்ளனர்.
கொழும்பு, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, களுவாஞ்சிக்குடி, திருகோணமலை, வத்தளை, வவுனியா மற்றும் நீர்கொழும்பு ஆகிய பிரதேசங்களை சேர்ந்த இவர்கள், 30 – 40 வயது பிரிவுக்குட்பட்டவர்களாக காணப்பட்;டனர்.
இவர்களில் சிலர் பிரித்தானியாவுக்கு மாணவர் விசாவில் சென்று விசா கலாவதியாகிய நிலையிலும் தங்கியிருந்தவர்களாவர். இன்னும் சிலர் இலங்கையில் இடம்பெற்ற யுத்த காலத்தில் அரசியல் காரணங்களுக்காக பிரித்தானியா சென்று தொழில் நடடிக்கையில் ஈடுபட்டவர்களாவர்.
சிலர் சுமார் 1 – 10 வருடங்கள் பிரித்தானியாவில் தொழில் புரிந்த பின் இவர்கள், நாடு திரும்புவதற்கு தயக்கம் காட்டியுள்ளனர்.
இதற்கு முன்னர், பிரித்தானியாவில் அரசியல் தஞ்சம் கோரிய 108 இலங்கையர்கள் இரண்டு தடவைகளாக நாடு கடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இவர்களை குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அதிகாரிகளிடம் பிரித்தானிய அதிகாரிகள் கையளித்தனர்.
குற்றப்புலனாய்வு திணைக்களம் மற்றும் அரச புலனாய்வு பிரிவு ஆகியோரினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் பின்னர் விடுதலை செய்யப்படவுள்ளனர் என அறிவிக்கப்பட்டுள்ளது
Similar topics
» ஜோர்தானிலிருந்து நாடு திரும்பிய 50 இலங்கையர்
» வெளிநாடுகளில் இருக்கும் இலங்கையர் அச்சமின்றி நாடு திரும்பலாம்
» பாரத நாடு பழம்பெரு நாடு!
» இத்தாலியில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட இலங்கையர்
» சவூதியில் இலங்கையர் பலி...
» வெளிநாடுகளில் இருக்கும் இலங்கையர் அச்சமின்றி நாடு திரும்பலாம்
» பாரத நாடு பழம்பெரு நாடு!
» இத்தாலியில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட இலங்கையர்
» சவூதியில் இலங்கையர் பலி...
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|