Latest topics
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!by rammalar Yesterday at 10:11
» அன்னையர் தின வாழ்த்துகள்
by rammalar Yesterday at 6:19
» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Sat 11 May 2024 - 20:23
» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Sat 11 May 2024 - 20:10
» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Sat 11 May 2024 - 20:08
» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Sat 11 May 2024 - 20:04
» அட...ஆமால்ல?
by rammalar Sat 11 May 2024 - 16:02
» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Sat 11 May 2024 - 15:50
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Sat 11 May 2024 - 10:27
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Sat 11 May 2024 - 10:19
» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Sat 11 May 2024 - 7:23
» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Sat 11 May 2024 - 7:12
» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Sat 11 May 2024 - 7:06
» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Sat 11 May 2024 - 6:39
» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Sat 11 May 2024 - 6:32
» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Fri 10 May 2024 - 15:22
» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Fri 10 May 2024 - 4:39
» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Fri 10 May 2024 - 4:36
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49
» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17
» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55
» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16
» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15
» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10
» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன் தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08
» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04
» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30
» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
என்று தணியும் இந்த மனிதப்பலிகள்
Page 1 of 1
என்று தணியும் இந்த மனிதப்பலிகள்
ஈராக் யுத்தத்தில் 69 ஆயிரம் பேர் பலி: 3 இலட்சம் பேர் காயம்.
ஈராக்கில், 2004 முதல் 2011 வரையிலான காலகட்டத்தில் நிகழ்ந்த பல்வேறு வன்முறைச் சம்பவங்களில், 69 ஆயிரத்து 263 பேர் பலியாகியுள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.ஈராக்கின் அப்போதைய அதிபர் சதாம் உசேன் மீதான குற்றச்சாட்டின் அடிப்படையில், 2003ல் அங்கு புகுந்த அமெரிக்கப் படைகள், கடந்தாண்டு டிசம்பர் 18ம் தேதி போரை முடித்து விட்டு, கடைசியாக வெளியேறின. இக்காலகட்டத்தில், போர், பயங்கரவாத சம்பவங்கள் மற்றும் வன்முறைச் சம்பவங்களில் பலியானோர் எண்ணிக்கையை, ஈராக்கின் சுகாதாரத் துறை அமைச்சகம் மற்றும் தேசிய பாதுகாப்பு கவுன்சில் இரண்டும் இணைந்து நேற்று வெளியிட்டன. அதன்படி, 2004 ஏப்ரல் 5 முதல், 2011 டிசம்பர் 31ம் தேதி வரையிலான காலகட்டத்தில், 69 ஆயிரத்து 263 பேர் பலியாகியுள்ளனர். இரண்டு லட்சத்து 39 ஆயிரத்து 133 பேர் காயமடைந்துள்ளனர். போர் உச்சத்தில் இருந்த போது, 21 ஆயிரத்து 539 பேர் பலியாகியுள்ளனர். 39 ஆயிரத்து 329 பேர் காயமடைந்துள்ளனர். 2011ல், 2,777 பேர் பலியாகியுள்ளனர்.
கடந்த 2009 அக்டோபரில், ஈராக் மனித உரிமைகள் அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையின்படி, 2004 – 2008 காலகட்டத்தில், 85 ஆயிரத்து 694 பேர் பலியாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது. தற்போதைய அறிக்கை அதைவிடக் குறைவானவர்களையே பட்டியலில் காண்பித்துள்ளது. அதே போல், அமெரிக்க அறிக்கையின்படி, 76 ஆயிரம் பேரும், பிரிட்டனைச் சேர்ந்த தனியார் இணையதள அறிக்கையின்படி ஒரு லட்சத்துக்கும் அதிகமான பேரும், ஈராக் போரில் இறந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஈராக்கின் கிழக்கில் உள்ள அமீன் பகுதியருகில் நேற்று நடந்த குண்டுவெடிப்பில், மூன்று பேரும், பாக்தாத் நகருக்கு வடக்கில் உள்ள டுஸ்குர்மடு என்ற இடத்தில் நடந்த கார் குண்டுவெடிப்பில், மூன்று பாதுகாப்புப் படை வீரர்களும் பலியாயினர்.
http://thaaitamil.com/?p=11170
ஈராக்கில், 2004 முதல் 2011 வரையிலான காலகட்டத்தில் நிகழ்ந்த பல்வேறு வன்முறைச் சம்பவங்களில், 69 ஆயிரத்து 263 பேர் பலியாகியுள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.ஈராக்கின் அப்போதைய அதிபர் சதாம் உசேன் மீதான குற்றச்சாட்டின் அடிப்படையில், 2003ல் அங்கு புகுந்த அமெரிக்கப் படைகள், கடந்தாண்டு டிசம்பர் 18ம் தேதி போரை முடித்து விட்டு, கடைசியாக வெளியேறின. இக்காலகட்டத்தில், போர், பயங்கரவாத சம்பவங்கள் மற்றும் வன்முறைச் சம்பவங்களில் பலியானோர் எண்ணிக்கையை, ஈராக்கின் சுகாதாரத் துறை அமைச்சகம் மற்றும் தேசிய பாதுகாப்பு கவுன்சில் இரண்டும் இணைந்து நேற்று வெளியிட்டன. அதன்படி, 2004 ஏப்ரல் 5 முதல், 2011 டிசம்பர் 31ம் தேதி வரையிலான காலகட்டத்தில், 69 ஆயிரத்து 263 பேர் பலியாகியுள்ளனர். இரண்டு லட்சத்து 39 ஆயிரத்து 133 பேர் காயமடைந்துள்ளனர். போர் உச்சத்தில் இருந்த போது, 21 ஆயிரத்து 539 பேர் பலியாகியுள்ளனர். 39 ஆயிரத்து 329 பேர் காயமடைந்துள்ளனர். 2011ல், 2,777 பேர் பலியாகியுள்ளனர்.
கடந்த 2009 அக்டோபரில், ஈராக் மனித உரிமைகள் அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையின்படி, 2004 – 2008 காலகட்டத்தில், 85 ஆயிரத்து 694 பேர் பலியாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது. தற்போதைய அறிக்கை அதைவிடக் குறைவானவர்களையே பட்டியலில் காண்பித்துள்ளது. அதே போல், அமெரிக்க அறிக்கையின்படி, 76 ஆயிரம் பேரும், பிரிட்டனைச் சேர்ந்த தனியார் இணையதள அறிக்கையின்படி ஒரு லட்சத்துக்கும் அதிகமான பேரும், ஈராக் போரில் இறந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஈராக்கின் கிழக்கில் உள்ள அமீன் பகுதியருகில் நேற்று நடந்த குண்டுவெடிப்பில், மூன்று பேரும், பாக்தாத் நகருக்கு வடக்கில் உள்ள டுஸ்குர்மடு என்ற இடத்தில் நடந்த கார் குண்டுவெடிப்பில், மூன்று பாதுகாப்புப் படை வீரர்களும் பலியாயினர்.
http://thaaitamil.com/?p=11170
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|