Latest topics
» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்by rammalar Today at 5:43
» பல்சுவை
by rammalar Yesterday at 19:42
» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Yesterday at 19:26
» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Yesterday at 19:13
» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Yesterday at 19:08
» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Yesterday at 19:03
» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Yesterday at 19:01
» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Yesterday at 18:58
» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Yesterday at 18:57
» உன்னை நினைக்கையிலே...
by rammalar Yesterday at 16:07
» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Yesterday at 16:03
» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Yesterday at 9:42
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Yesterday at 8:17
» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Yesterday at 7:59
» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Yesterday at 4:51
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Thu 16 May 2024 - 15:57
» அவளே பேரரழகி...!
by rammalar Thu 16 May 2024 - 7:31
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Thu 16 May 2024 - 7:19
» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Thu 16 May 2024 - 7:16
» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Thu 16 May 2024 - 7:15
» அழகான ரோஜாக்கள் உங்களுக்காக இங்கே..
by rammalar Thu 16 May 2024 - 7:14
» தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்ய எளிதான வழிகள் என்ன?
by rammalar Thu 16 May 2024 - 4:05
» ஜொலிப்பதில்லை!
by rammalar Wed 15 May 2024 - 11:40
» ஸ்டார் விமர்சனம்
by rammalar Wed 15 May 2024 - 10:22
» கவினின் 'ஸ்டார்' படத்தை ஓடிடியில் எப்போது, எங்கு பார்க்கலாம்.?
by rammalar Wed 15 May 2024 - 10:14
» சிந்தனை சிதறல்கள் ( மலை இலக்கானால்...)
by rammalar Wed 15 May 2024 - 7:04
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by rammalar Wed 15 May 2024 - 4:10
» சிறுகதை - ஒரு காதலி தாயாகும்போது!
by rammalar Tue 14 May 2024 - 19:44
» வாயுள்ள பிள்ளை பிழைக்கும்!
by rammalar Tue 14 May 2024 - 19:37
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 14 May 2024 - 19:24
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by rammalar Tue 14 May 2024 - 16:18
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by rammalar Tue 14 May 2024 - 16:06
» வீட்டில் தங்கம் சேர வேண்டுமா?
by rammalar Tue 14 May 2024 - 15:53
» ரசித்தவை...
by rammalar Tue 14 May 2024 - 13:49
» ஆரிய பவன்
by rammalar Tue 14 May 2024 - 11:33
களஞ்சியசாலை இருந்தும் நெல் கொள்ளவனவு இல்லை; விவசாயிகள் அதிருப்தி வெள்ளிக்கிழமை, 09 மார்ச் 2012 12:10
2 posters
Page 1 of 1
களஞ்சியசாலை இருந்தும் நெல் கொள்ளவனவு இல்லை; விவசாயிகள் அதிருப்தி வெள்ளிக்கிழமை, 09 மார்ச் 2012 12:10
அம்பாறை மாவட்டத்தின் அட்டாளைச்சேனைப் பிரதேசத்தில் நெல் சந்தைப்படுத்தும் சபையினருக்குச் சொந்தமான பாரிய களஞ்சியசாலையொன்று அமையப்பெற்றுள்ள போதும், அப்பகுதி விவசாயிகளிடமிருந்து நெல் கொள்வனவு செய்யப்படுவதில்லை என விவசாயிகள் புகார் தெரிவிக்கின்றனர்.
இதனால், தற்போது தாம் அறுவடை செய்யும் நெல்லினை தனியாருக்கு மிகவும் குறைந்த விலையில் விற்பனை செய்ய வேண்டியுள்ளதாகவும் அவர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
இது குறித்து மேலும் தெரியவருவதாவது,
அட்டாளைச்சேனை பிரதேசத்தில் நெல் சந்தைப்படும் சபைக்குச் சொந்தமான பாரிய களஞ்சியசாலையொன்று அமையப்பெற்றுள்ளது. ஆயினும், நெல் சந்தைப்படுத்தும் சபையினர் கடந்த போகங்களில் விவசாயிகளிடமிருந்து கொள்வனவு செய்து - குறித்த களஞ்சியசாலையில் சேமித்து வைத்துள்ள நெல்லினை இதுவரை அகற்றாமை காரணமாக, தற்போது அறுவடை செய்யப்படும் நெல்லினை கொள்வனவு செய்து களஞ்சியப்படுத்த முடியாததொரு நிலை காணப்படுகிறது.
இதன் காரணமாகவே, அந்தப் பகுதிகளிலுள்ள விவசாயிகளின் தற்போதைய பெரும்போத்துக்குரிய நெல்லினை நெற் சந்தைப்படுத்தும் சபையினர் கொள்வனவு செய்யவில்லை என விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
எனவே, கடந்த போகங்களில் கொள்வனவு செய்யப்பட்டு குறிப்பிட்ட களஞ்சியசாலையில் சேமித்து வைக்கப்பட்டுள்ள நெல்லினை உடனடியாக அகற்றிவிட்டு, தற்போது அறுவடை செய்யப்படும் நெல்லினை விவசாயிகளிடமிருந்து கொள்ளவனவு செய்யுமாறு இந்தப் பிரதேச விவசாயிகள் கோரிக்கை விடுகின்றனர்.
அட்டாளைச்சேனை, ஒலுவில், பாலமுனை, தீகவாபி உள்ளிட்ட பிரதேசங்களைச் சேர்ந்த விவசாயிகள் இந்தப் பிரச்சினை காரணமாகப் பாதிக்கப்பட்டுள்ளர். அம்பாறை மாவட்டத்திலுள்ள விவசாயிகளிடமுள்ள நெல்லினைக் கொள்வனவு செய்வதற்காக, அரசாங்கம் - நெற்சந்தைப்படுத்தும் சபையினருக்கு 1,000 மில்லியன் ரூபாவினையும், அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபருக்கு 100 மில்லியன் ரூபாவினையும் ஒதுக்கீடு செய்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.
இதனால், தற்போது தாம் அறுவடை செய்யும் நெல்லினை தனியாருக்கு மிகவும் குறைந்த விலையில் விற்பனை செய்ய வேண்டியுள்ளதாகவும் அவர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
இது குறித்து மேலும் தெரியவருவதாவது,
அட்டாளைச்சேனை பிரதேசத்தில் நெல் சந்தைப்படும் சபைக்குச் சொந்தமான பாரிய களஞ்சியசாலையொன்று அமையப்பெற்றுள்ளது. ஆயினும், நெல் சந்தைப்படுத்தும் சபையினர் கடந்த போகங்களில் விவசாயிகளிடமிருந்து கொள்வனவு செய்து - குறித்த களஞ்சியசாலையில் சேமித்து வைத்துள்ள நெல்லினை இதுவரை அகற்றாமை காரணமாக, தற்போது அறுவடை செய்யப்படும் நெல்லினை கொள்வனவு செய்து களஞ்சியப்படுத்த முடியாததொரு நிலை காணப்படுகிறது.
இதன் காரணமாகவே, அந்தப் பகுதிகளிலுள்ள விவசாயிகளின் தற்போதைய பெரும்போத்துக்குரிய நெல்லினை நெற் சந்தைப்படுத்தும் சபையினர் கொள்வனவு செய்யவில்லை என விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
எனவே, கடந்த போகங்களில் கொள்வனவு செய்யப்பட்டு குறிப்பிட்ட களஞ்சியசாலையில் சேமித்து வைக்கப்பட்டுள்ள நெல்லினை உடனடியாக அகற்றிவிட்டு, தற்போது அறுவடை செய்யப்படும் நெல்லினை விவசாயிகளிடமிருந்து கொள்ளவனவு செய்யுமாறு இந்தப் பிரதேச விவசாயிகள் கோரிக்கை விடுகின்றனர்.
அட்டாளைச்சேனை, ஒலுவில், பாலமுனை, தீகவாபி உள்ளிட்ட பிரதேசங்களைச் சேர்ந்த விவசாயிகள் இந்தப் பிரச்சினை காரணமாகப் பாதிக்கப்பட்டுள்ளர். அம்பாறை மாவட்டத்திலுள்ள விவசாயிகளிடமுள்ள நெல்லினைக் கொள்வனவு செய்வதற்காக, அரசாங்கம் - நெற்சந்தைப்படுத்தும் சபையினருக்கு 1,000 மில்லியன் ரூபாவினையும், அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபருக்கு 100 மில்லியன் ரூபாவினையும் ஒதுக்கீடு செய்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.
mufees- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132
mufees- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132
mufees- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132
mufees- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132
Similar topics
» படகுமூலம் போராட்டம்... வெள்ளிக்கிழமை, 17 பெப்ரவரி 2012 16:00
» ஜெ., திட்டம் : அதிருப்தி இல்லை என்கிறார் கருணாநிதி
» அரச ஊழியர்கள் மத்தியில் கடும் அதிருப்தி: உள்ளூராட்சித் தோ்தலிலும ஆர்வம் இல்லை
» பெண்ணின் உள்ளங்கையை துளைத்த இரும்புக் கம்பி வெள்ளிக்கிழமை, 22 ஜூன் 2012 16:29 0 COMMENTS
» ஏறாவூர் பற்றில் மீளக்குடியேற்றம் செய்யப்படாத மக்கள் மீளக்குடியேற்றம் வெள்ளிக்கிழமை, 22 ஜூன் 2012 11:
» ஜெ., திட்டம் : அதிருப்தி இல்லை என்கிறார் கருணாநிதி
» அரச ஊழியர்கள் மத்தியில் கடும் அதிருப்தி: உள்ளூராட்சித் தோ்தலிலும ஆர்வம் இல்லை
» பெண்ணின் உள்ளங்கையை துளைத்த இரும்புக் கம்பி வெள்ளிக்கிழமை, 22 ஜூன் 2012 16:29 0 COMMENTS
» ஏறாவூர் பற்றில் மீளக்குடியேற்றம் செய்யப்படாத மக்கள் மீளக்குடியேற்றம் வெள்ளிக்கிழமை, 22 ஜூன் 2012 11:
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|