Latest topics
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவைby rammalar Fri 13 Sep 2024 - 20:14
» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47
» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36
» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01
» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30
» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25
» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22
» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19
» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11
» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08
» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57
» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35
» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48
» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47
» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42
» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38
» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46
» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00
» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43
» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34
» புத்தன் யார்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:23
» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:21
» ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்
by rammalar Thu 29 Aug 2024 - 13:20
» மகாலட்சுமி யார் யாரிடம் தங்க மாட்டாள்…
by rammalar Thu 29 Aug 2024 - 13:20
» ஓம் முருகா சரணம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:17
» பதவி உயர்வு பெற முருகன் வழிபாடு
by rammalar Thu 29 Aug 2024 - 13:16
» திங்கட்கிழமை செல்ல வேண்டிய முருக மந்திரம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:15
» முருகனை தரிசிக்கும் நேரமும்,பலன்களும்
by rammalar Thu 29 Aug 2024 - 13:15
» நந்தன் படம் ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Thu 29 Aug 2024 - 13:13
» நீலாவுக்கு நெறஞ்ச மனசு - (திரைப்படம் -காணொளி)
by rammalar Thu 29 Aug 2024 - 11:47
» உலக நீர் தினம் எது?
by rammalar Thu 29 Aug 2024 - 11:39
» பல்சுவை களஞ்சியம் - ஆகஸ்ட் 29
by rammalar Thu 29 Aug 2024 - 6:37
» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Wed 28 Aug 2024 - 19:02
» பல்சுவை களஞ்சியம் - ஆகஸ்ட் 28
by rammalar Wed 28 Aug 2024 - 16:07
» மனைவியின் கோபத்துக்கான காரணங்கள்
by rammalar Tue 27 Aug 2024 - 19:00
தேசியச் சின்னமா கற்பனைப் பாலம்? - Kavithai
+3
முனாஸ் சுலைமான்
Atchaya
யாதுமானவள்
7 posters
Page 1 of 1
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: தேசியச் சின்னமா கற்பனைப் பாலம்? - Kavithai
அக்கா! கவிதையை படிக்க இயலவில்லை! சரி செய்து விடுங்கள்! தளம் புது பொலிவுடன் உள்ளது. வாழ்த்துக்கள்.!
Re: தேசியச் சின்னமா கற்பனைப் பாலம்? - Kavithai
நானும் பார்த்தேன் கருத்தில் நல்ல பல முக்கிய விபரம் உள்ளது புரிவோர் புரிந்து கொள்ளட்டும் :!@!: ://:-:Atchaya wrote:அக்கா! கவிதையை படிக்க இயலவில்லை! சரி செய்து விடுங்கள்! தளம் புது பொலிவுடன் உள்ளது. வாழ்த்துக்கள்.!
Re: தேசியச் சின்னமா கற்பனைப் பாலம்? - Kavithai
சரி செய்து விட்டமைக்கு நன்றி அக்கா. அருமையான கவிதை. :!+: :!+:
Re: தேசியச் சின்னமா கற்பனைப் பாலம்? - Kavithai
மிக்க நன்றி முனாஸ்முனாஸ் சுலைமான் wrote:நானும் பார்த்தேன் கருத்தில் நல்ல பல முக்கிய விபரம் உள்ளது புரிவோர் புரிந்து கொள்ளட்டும் :!@!: ://:-:Atchaya wrote:அக்கா! கவிதையை படிக்க இயலவில்லை! சரி செய்து விடுங்கள்! தளம் புது பொலிவுடன் உள்ளது. வாழ்த்துக்கள்.!
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: தேசியச் சின்னமா கற்பனைப் பாலம்? - Kavithai
Atchaya wrote:சரி செய்து விட்டமைக்கு நன்றி அக்கா. அருமையான கவிதை. :!+: :!+:
நன்றி ரவி
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: தேசியச் சின்னமா கற்பனைப் பாலம்? - Kavithai
சரியான சவுக்கடி பாராட்டுக்கள் ....யாது அக்கா
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: தேசியச் சின்னமா கற்பனைப் பாலம்? - Kavithai
நன்றி ஜாஸ்மின்jasmin wrote:சரியான சவுக்கடி பாராட்டுக்கள் ....யாது அக்கா
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: தேசியச் சின்னமா கற்பனைப் பாலம்? - Kavithai
கட்டிய மனைவியைக் காக்கமுடி யாராமன்
கட்டிய தாய்ச்சொல்லும் பாலமுண்டாம் இன்றும்
அப்படியே அவர்கூறும் கூற்றுப்படி சென்றால்;
அப்பட்டமாய் எழுகிறதே ஆயிரந்தான் கேள்வி
மிதக்கும் கல்லில் பாலமென்று இராமகாதை கூற
மூழ்கும்நிலை வந்தது ஏன் விளங்கும்படி கூறும்?
உடைந்த பொருள் மூழ்குவதே உலகறிந்த கூற்று
உடையும்படி கட்டினானோ ராமபிரான் வீணே!
நன்றாக யோசித்தால் எளிதாய் விளங்குமிரு
நாடுகளை இணைக்கின்ற பாலமிது வென்று
இந்தியா இலங்கையை இணைத்திடுது என்றாலிரு
நாடுகட்கும் சொந்தமன்றோ இவர்கூறும் பாலம்?
மிகவும் அருமையாகச்சொன்னீர்கள் மேடம்
மீண்டும் அவர்களின் சிந்தனைக்கு கொண்டு வந்த உங்களுக்கு நன்றி
சிறப்பாக உள்ளது.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: தேசியச் சின்னமா கற்பனைப் பாலம்? - Kavithai
Thank youநண்பன் wrote:கட்டிய மனைவியைக் காக்கமுடி யாராமன்
கட்டிய தாய்ச்சொல்லும் பாலமுண்டாம் இன்றும்
அப்படியே அவர்கூறும் கூற்றுப்படி சென்றால்;
அப்பட்டமாய் எழுகிறதே ஆயிரந்தான் கேள்வி
மிதக்கும் கல்லில் பாலமென்று இராமகாதை கூற
மூழ்கும்நிலை வந்தது ஏன் விளங்கும்படி கூறும்?
உடைந்த பொருள் மூழ்குவதே உலகறிந்த கூற்று
உடையும்படி கட்டினானோ ராமபிரான் வீணே!
நன்றாக யோசித்தால் எளிதாய் விளங்குமிரு
நாடுகளை இணைக்கின்ற பாலமிது வென்று
இந்தியா இலங்கையை இணைத்திடுது என்றாலிரு
நாடுகட்கும் சொந்தமன்றோ இவர்கூறும் பாலம்?
மிகவும் அருமையாகச்சொன்னீர்கள் மேடம்
மீண்டும் அவர்களின் சிந்தனைக்கு கொண்டு வந்த உங்களுக்கு நன்றி
சிறப்பாக உள்ளது.
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: தேசியச் சின்னமா கற்பனைப் பாலம்? - Kavithai
சிறந்த ஒரு கவிதை....இது புரிந்தும் ஒரு சிலர் அரசியலுக்காக செய்கிறார்கள்..
சிந்திப்பவர்கள் உணர்வார்கள்..
நன்றி சகோதரி..
சிந்திப்பவர்கள் உணர்வார்கள்..
நன்றி சகோதரி..
gud boy- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290
Re: தேசியச் சின்னமா கற்பனைப் பாலம்? - Kavithai
நன்றி கிவிkiwi boy wrote:சிறந்த ஒரு கவிதை....இது புரிந்தும் ஒரு சிலர் அரசியலுக்காக செய்கிறார்கள்..
சிந்திப்பவர்கள் உணர்வார்கள்..
நன்றி சகோதரி..
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: தேசியச் சின்னமா கற்பனைப் பாலம்? - Kavithai
மூட நம்பிக்கையில் மூழ்கித் திளைப்போரின் கன்னத்தில் அறைகிறது உங்கள் கவிதை!
கவிதைக்கும் கறுப்புச் சட்டை மாட்டிவிட்ட உங்களுக்கு என் வாழ்த்துக்கள்! ://:-:
கவிதைக்கும் கறுப்புச் சட்டை மாட்டிவிட்ட உங்களுக்கு என் வாழ்த்துக்கள்! ://:-:
பார்த்திபன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 212
மதிப்பீடுகள் : 25
Re: தேசியச் சின்னமா கற்பனைப் பாலம்? - Kavithai
பார்த்திபன் wrote:மூட நம்பிக்கையில் மூழ்கித் திளைப்போரின் கன்னத்தில் அறைகிறது உங்கள் கவிதை!
கவிதைக்கும் கறுப்புச் சட்டை மாட்டிவிட்ட உங்களுக்கு என் வாழ்த்துக்கள்! ://:-:
மிக்க நன்றி பார்த்தீபன் !
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|