சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!
by rammalar Yesterday at 7:40

» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Fri 20 Sep 2024 - 8:44

» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37

» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34

» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32

» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29

» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27

» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14

» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47

» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36

» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01

» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30

» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25

» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22

» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19

» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11

» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08

» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57

» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35

» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48

» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47

» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42

» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38

» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46

» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00

» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43

» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34

» புத்தன் யார்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:23

» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:21

» ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்
by rammalar Thu 29 Aug 2024 - 13:20

» மகாலட்சுமி யார் யாரிடம் தங்க மாட்டாள்…
by rammalar Thu 29 Aug 2024 - 13:20

» ஓம் முருகா சரணம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:17

» பதவி உயர்வு பெற முருகன் வழிபாடு
by rammalar Thu 29 Aug 2024 - 13:16

பிரபாகரனின் தாயார் அழுதார்! ஊனமில்லாத குடும்பங்கள் இல்லை!  Khan11

பிரபாகரனின் தாயார் அழுதார்! ஊனமில்லாத குடும்பங்கள் இல்லை!

Go down

பிரபாகரனின் தாயார் அழுதார்! ஊனமில்லாத குடும்பங்கள் இல்லை!  Empty பிரபாகரனின் தாயார் அழுதார்! ஊனமில்லாத குடும்பங்கள் இல்லை!

Post by நண்பன் Mon 24 Jan 2011 - 11:15

பிரபாகரனின் தாயார் அழுதார்! ஊனமில்லாத குடும்பங்கள் இல்லை! - இலங்கை சென்று திரும்பிய பெண் சட்டத்தரணி

பிரபாகரனின் தாயார் அழுதார்! ஊனமில்லாத குடும்பங்கள் இல்லை!  Ankayatkanni
உணவு,
மருத்துவவசதி எதுவுமில்லாமல் இலங்கையில் வாழும் ஈழத்தமிழர்கள்
தவிக்கிறார்கள் என்றும் அவர்கள் இங்குள்ள தமிழர்களின் உதவியைத்தான்
எதிர்பார்க்கிறார்கள் என்றும் நேரில் சந்தித்துத் திரும்பிய சென்னை பெண்
சட்டத்தரணி கூறினார்.

இலங்கையில் நடைபெற்ற போருக்குப் பிறகு அங்கு
வாழும் ஈழத்தமிழர்களின் நிலை குறித்து அறிந்து வருவதற்காக சென்னை
மேல்நீதிமன்ற பெண் சட்டத்தரணி அங்கயற்கண்ணி, நாம் தமிழர் இயக்கத்தைச்
சேர்ந்த திருமலை ஆகியோர் கடந்த வாரம் சென்றனர். அங்கு இராணுவத்தால்
கைதுசெய்யப்பட்டனர்.
கடும் போராட்டத்திற்குப் பிறகு வெள்ளிக்கிழமை விடுவிக்கப்பட்டு சென்னை
திரும்பினர். சென்னை திரும்பிய அவர்கள் சனிக்கிழமை நிருபர்களுக்குப்
பேட்டியளித்தனர்.
பெண் சட்டத்தரணி அங்கயற்கண்ணி கூறியதாவது;
கடந்த 12 ஆம் திகதி நள்ளிரவு சென்னையில் இருந்து விமானம் மூலம் இலங்கை
புறப்பட்டோம். மறுநாள் காலை கொழும்பு விமான நிலையத்தில் இறங்கினோம்.
இலங்கையில் போர் தாக்குதலுக்குப் பிறகு அங்குள்ள தமிழ் மக்களின் மனநிலையை
அறிந்துவரும் எண்ணத்தில்தான் சென்றோம்.
அங்கு இலங்கை அரசின் பாதுகாப்புத் துறையில் முழுமையான அனுமதி பெற்று 13
ஆம் திகதி முதல் 17 ஆம் திகதிவரை வவுனியா,மட்டக்களப்பு கடல்கோளால்
பாதிக்கப்பட்ட இடங்கள், கிளிநொச்சி, முல்லைத்தீவு, நவாலி, வல்வெட்டித்துறை,
யாழ்ப்பாணம் போன்ற பகுதிகளிலுள்ள தமிழர்களை சந்தித்துப் பேசினோம்.
தமிழர்கள் உதவி
அங்குள்ள தமிழர்களுக்கு அடிப்படை வசதியெதுவும் கிடைக்கவில்லை. முள்வேலி
முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு
உணவு,தண்ணீர்,மருத்துவ வசதி எதுவும் கிடைக்கவில்லை. தமிழ் குழந்தைகளுக்கு
அங்கு பள்ளிகளே இல்லை.
அங்குள்ள தமிழர்கள் இந்திய அரசின் உதவியை எதிர்பார்க்கவில்லை.
தமிழ்நாட்டில் உள்ள தமிழர்களின் உதவியைத்தான் எதிர்பார்க்கிறார்கள். அங்கு
கை,கால்கள் இழந்த குழந்தைகளுக்குச் சென்னையில் சிகிச்சையளிக்க முடியுமா?
எனக் கேட்கிறார்கள்.
கிளிநொச்சியில் தமிழ் மக்கள் அகதிகளாக இன்னும் உள்ளனர். ஒவ்வொரு
வீட்டிலும் ஆண்களே இல்லை. பெண்களும் குழந்தைகளும் கை,கால்கள் இல்லாத
நிலையில் கண்கள் குருடான நிலையில்தான் இருக்கிறார்கள். ஊனமில்லாத
குடும்பத்தையே அங்கு பார்க்க முடியவில்லை.
மொத்தத்தில் அங்கு தமிழ் இனம் அழிவைச் சந்தித்துள்ளது. முல்லைத்தீவு
பகுதிக்கு சென்றோம். அங்கு பஸ் வசதி, மின்சார வசதி எதுவும் இல்லை. இரவு
நேரத்தில் இருட்டில் நடந்து சென்றோம். அங்கு ஒவ்வொரு இடத்திலும்
இராணுவத்தினர் குழுவாக நின்று கொண்டு விசாரிக்கிறார்கள்.
பிரபாகரனின் தாயார்
தமிழர்கள் வீடுகள் எல்லாம் வானம் பார்த்த வீடுகளாக உள்ளன. இராணுவச்
சிறையில் தமிழர்கள் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். வல்வெட்டித்துறையில்
விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனின் வீடு இடிந்து கிடந்ததைப் பார்த்தோம்.
அவரது தாயார் அங்குள்ள அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் இருந்து நாங்கள் வருவதாக கூறியதும், அவரது கண்ணில் இருந்து
கண்ணீர் மட்டும் வடிந்தது. அவரால் பேச முடியவில்லை.
வவுனியா அருகே உள்ள ஓமந்தை என்ற இடத்திற்கு 18 ஆம் திகதி வந்தபோது
அங்குள்ள சோதனைச் சாவடியில் எங்களிடம் விசாரித்தனர். பின்னர் உளவுப் பிரிவு
பொலிஸார் எங்களைக் கைது செய்தனர்.
அதனைத் தொடர்ந்து பயங்கரவாத விசாரணை துறையில் எங்களை அழைத்துச் சென்று
காவலில் வைத்தனர். அதன் பின்னர் நீதிபதியிடம் எங்கள் நிலையை விளக்கியபின்
விடுவிக்கப்பட்டோம்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Back to top

- Similar topics
» ''தப்பெல்லாம் தப்பே இல்லை சரியெல்லாம் சரியே இல்லை தப்பை நீ சரியாய் செய்தால் தப்பே இல்லை''
» அண்ணல் நபி (ஸல்) ஏன் அழுதார்
» மகளுக்கு மனநலம் இல்லை தந்தைக்கோ மனம் இல்லை:ராமேஸ்வரத்தில் தவிக்கும் இளம்பெண்
» ரணில் விக்கிரமசிங்கவின் தாயார் காலமானார்
» பிரபாகரனின் உடம்பில் இருக்கும் ஒரு முடிக்குகூட மகிந்த பெறுமதியற்றவர்- பொன்சேகா

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum