சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 27
by rammalar Fri 27 Sep 2024 - 6:39

» குறுக்கெழுத்துப் புதிர் -
by rammalar Tue 24 Sep 2024 - 20:16

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 24
by rammalar Tue 24 Sep 2024 - 20:09

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by rammalar Mon 23 Sep 2024 - 14:59

» எந்தெந்த காய்கறிகளை எவ்வாறு பார்த்து வாங்க வேண்டும்?
by rammalar Mon 23 Sep 2024 - 11:55

» அவர் காய்கறி வித்து முன்னுக்கு வந்தவர்!
by rammalar Mon 23 Sep 2024 - 11:44

» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!
by rammalar Sat 21 Sep 2024 - 7:40

» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Fri 20 Sep 2024 - 8:44

» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37

» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34

» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32

» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29

» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27

» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14

» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47

» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36

» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01

» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30

» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25

» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22

» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19

» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11

» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08

» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57

» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35

» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48

» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47

» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42

» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38

» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46

» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00

» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43

» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34

உணவில் உப்பை கூடிய வரையில் குறைத்துக்கொள்ள வேண்டும் Khan11

உணவில் உப்பை கூடிய வரையில் குறைத்துக்கொள்ள வேண்டும்

Go down

உணவில் உப்பை கூடிய வரையில் குறைத்துக்கொள்ள வேண்டும் Empty உணவில் உப்பை கூடிய வரையில் குறைத்துக்கொள்ள வேண்டும்

Post by நண்பன் Wed 4 Apr 2012 - 5:41

உணவில் உப்பை கூடிய வரையில்
குறைத்துக்கொள்ள வேண்டும்




இலங்கையில் தற்போது இருதய நோயினால் இறப்பவர்களின் எண் ணிக்கை அதிகரித்தவண்ணம்
இருக்கிறது. இன்று நாளொன்றுக்கு 150 பேர் மாரடைப்பினாலும், 40 பேர்
பாரிசவாதத்தினாலும் மர ணிக்கிறார்கள். இவர்களைவிட மாரடைப்புத் தொடர்பான திடீர் தாக்
கங்களினால் நாளொன்றுக்கு 80ற்கும் மேற்பட்டோர் பாரிசவாதத்தி னால் எழுந்து நடமாட
முடியாமல் கட்டிலிலேயே இருக்கவேண்டிய அவலநிலையும் தோன்றுகிறது.
கொழும்பு மாவட்டத்தில் மாத்திரம் வயதுவந்த ஒவ்வொரு 100 பேரில் ஒருவர்
பாரிசவாதத்தினால் பாதிப்புக்குள்ளாகியிருக்கிறார். அதியுயர் இரத்த அழுத்தமே ஒருவர்
பாரிசவாத நோயாளியாக மாறுவதற்கு பிர தான காரணமாகும். இந்த நோய்த் தாக்கங்களுக்கு
ஏற்புடைய வகை யில் பொதுமக்களுக்கு வழிகாட்டல்களையும், விழிப்புணர்வையும் ஏற்
படுத்துவதற்கான பாரிசவாத வாரத்தை மார்ச் மாதம் 26ஆம் திகதி முதல் ஏப்ரல் 1ஆம்
திகதிவரை தேசிய பாரிசவாத சங்கம் வெற்றிகர மாக நாடெங்கிலும் நடத்தியது.
நாம் மேலே கொடுத்த மரணிப்பவர்களின் விபரம் அரசாங்க ஆஸ்பத்திரி களில் இறந்தவர்களின்
புள்ளிவிபரங்களை வைத்துத் தயாரிக்கப்பட்ட போதிலும் நாடெங்கிலுமுள்ள ஆயுர்வேத
ஆஸ்பத்திரிகளிலும் பலர் மாரடைப்பினாலும், பாரிசவாதத்தினாலும் நாளாந்தம் மரணித்து வரு
கின்றனர். இவர்களின் புள்ளிவிபரம் இதில் சேர்க்கப்படவில்லை.
பாதுவாக பாரிசவாதத்தினால் பாதிக்கப்படும் நோயாளி ஒருவரை உடன டியாக ஆஸ்பத்திரிக்கு
எடுத்துச்சென்றால் இரண்டு மணி நேரத்துக் குள் அவருக்கான சிகிச்சையை வைத்தியர்கள்
ஆரம்பிப்பார்கள். சில பாரிசவாத தாக்குதல்கள் கடுமையாக இருக்காத பட்சத்தில் நோயாளி
ஓரிரு வாரங்களில் பாரிசவாதத்திலிருந்து முற்றாக குணமாகுவதற்கான வாய்ப்புக்களும்
இருப்பதாக வைத்தியர்கள் நம்பிக்கை வைத்துள்ளார் கள்.
ஆயினும், பாரிசவாதத்தினால்
பாதிக்கப்படுபவர்களில் நூற்றுக்கு எண்பது சதவீதத்தினர் ஒருகால் அல்லது ஒருகை
வலுவிழந்த நிலை யில் இருப்பதுடன், மேலும் சிலர் பாரிசவாதத்தினால் படுத்த படுக்கை
யாக பல்லாண்டு காலமிருந்து இறுதியில் மாண்டுவிடும் அவலநிலை யையும்
எதிர்நோக்குகிறார்கள்.
உணவுடன் அதிகமாக உப்பை சேர்த்துக்கொள்ளுதல் இருதநோய்க்கு பிர தான காரணியாக
அமைகின்றது. அத்துடன் மக்கள் பாண், சோஸ், கேக், பிஸ்கட் உடனடியாகத் தயாரிக்கக்கூடிய
உணவு வகைகளை பெரு ம்பாலும் உண்பதும் இருதநோய் மற்றும் பாரிசவாதத்துக்கு இன்னு மொரு
காரணமாகும். சீன உணவில் அதிகமாக உப்பு கலக்கப்படுவத னால் அது இரத்த ஓட்டத்தில்
கலந்து நாடி நாளங்களை அடைப்பத ற்கு காரணமாக இருக்கிறது என்று வைத்தியர்கள்
கூறுகிறார்கள்.
எனவே மக்கள் பாரிசவாதத்தை தவிர்க்க வேண்டுமாயின் கூடியவரை உப்பை தங்கள் உணவில்
சேர்த்துக்கொள்வதைத் தவிர்த்துக்கொள்ள வேண்டும் என்று இருதயநோய் வைத்திய நிபுணர்கள்
எச்சரிக்கை செய்கிறார்கள்.
உப்பில்லா பண்டம் குப்பையில் வீசப்படவேண்டுமென்ற கீழைத்தேய மக் களின் பழக்கத்தை நாம்
கைவிடுவது அவசியம். பொதுவாக எந்த வொரு உணவிலும் உப்பு சேர்க்கப்படும்போது அது
உண்மையான சுவையை ஏற்படுத்துகிறது. ஏதோவொரு உணவில் உப்புக் குறைவாக இருந்தால்கூட அதன்
சுவை குறைந்துவிடும். இது ஒரு யதார்த்த பூர்வமான வாதம் தான். ஆனால், அளவுக்கு
மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பதற்கு ஏற்ப உப்பை சாதாரண மக்கள் கூட மிகக் குறை
வாக உணவில் சேர்த்துக் கொள்வது அவசியமாகும்.
கீழைத்தேய மக்கள் உப்பிட்டவரை உள்ளளவும் நினை என்ற பதத்தை நன்றி உணர்வை
வெளிப்படுத்துவதற்கு பயன்படுத்தினாலும் ஒரு மனி தன் தனது வீட்டில் ஒருவருக்கு
விருந்துபசாரம் ஒன்றைச் செய்யும் போது அவர் அந்த உணவில் உப்பை கலந்திருப்பதே மனித
பண்புக ளுக்கு ஏற்புடைய பழக்கமாகும்.
நாட்டு மக்கள் ஆரோக்கியமாக இருந்தால் அந்த நாடு பொருளாதார ரீயி லும் மற்றெல்லா
விதத்திலும் வளர்ச்சியடையும். அதற்கேற்ப நம் நாட் டிலும் நோய்களைத் தவிர்ப்பதற்கு
அரசாங்கம் இப்போது தக்க நடவ டிக்கைகளை எடுத்துக்கொண்டிருக்கிறது. நோய்களைத்
தடுப்பதனால் நோயாளிகளுக்கு அரசாங்கம் ஆஸ்பத்திரிகளில் செலவிடும் பண த்தை பெருமளவில்
மீதப்படுத்தி அதனை அபிவிருத்திப் பணிகளு க்கு பயன்படுத்தலாம் என்று பொருளாதார
நிபுணர்கள் கருத்துத் தெரி விக்கிறார்கள்.
இதுபோன்று மது அருந்துதல், சிகரெட் புகைத்தலும் இருதய நோயை ஏற் படுத்துவதற்கு
இன்னுமொரு பிரதான காரணமாகும். இவ்விரண்டு தீய பழக்கங்களை கணிசமான அளவு
குறைப்பதற்காக அரசாங்கம் சமீபத் தில் மது மற்றும் சிகரெட்களின் விலையை
உயர்த்தியிருப்பதும் ஒரு வர வேற்கத்தக்க செயலாகும்.
பாக்கியவான்களே மனித பிறப்பெடுப்பார்கள் என்ற ஒரு ஐதீகம் இருக்கி றது. அவ்விதம்
மனிதப் பிறப்பெடுத்த நாம் எங்கள் வாழ்க்கையின் போது நாட்டிற்கும் மனித குலத்திற்கும்
நற்பணிகளை செய்து முடித்த பின்னர் இவ்வுலக வாழ்க்கையை விட்டு விடைபெற வேண்டும்.
இதுவே வாழ்க்கையின் யதார்த்தம்.
மனிதப் பிறப்பெடுத்த பாக்கியவான்களாகிய மக்கள் பாரிசவாதம் போன்ற நோய்களினால்
பல்லாண்டு காலம் படுத்த படுக்கையாக இருந்து தன க்கும், தனது சுற்றத்தாருக்கும்
பிரச்சினையாக இருப்பதைத் தவிர்த்துக் கொள்ள வேண்டுமாயின் மனிதர்களாகிய நாம் மிகவும்
அவதானமாக உட்கொண்டு மதுபானம் அருந்துதல், சிகரெட் புகைத்தல் போன்ற தீய பழக்கங்களை
தவிர்த்துக்கொண்டு ஆரோக்கியமான வாழ்க்கையை நட த்துவது அவசியமாகும்.




நன்றி தினகரன்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum