Latest topics
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!by rammalar Today at 8:19
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Today at 7:56
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Today at 7:44
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Today at 7:42
» தீக்குளியல் & சந்திர வாசம் - கவிதைகள்
by rammalar Today at 7:39
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Today at 6:45
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Today at 6:37
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Today at 6:33
» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Today at 6:29
» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Today at 6:25
» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Today at 4:34
» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Today at 4:32
» மே 4ம் தேதி வரை இந்த மாவட்டங்களில் வெப்ப அலை அதிகரிக்கும்!
by rammalar Today at 4:30
» MI vs DC - போராடி தோற்ற மும்பை..
by rammalar Yesterday at 18:19
» வாழ்க்கையை ஈசியா எடுத்துக்குவோம்....
by rammalar Yesterday at 17:35
» nisc
by rammalar Yesterday at 16:21
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by rammalar Yesterday at 15:51
» பெண்ணின் சீதனத்தில் கணவருக்கு உரிமை இல்லை.. கஷ்ட காலத்திலும் தொடக்கூடாது! சுப்ரீம் கோர்ட் உத்தரவு
by rammalar Yesterday at 11:05
» சர்க்கரை நோயை கட்டப்படுத்தும் 15 வகையான சிறந்த உணவுகள்
by rammalar Yesterday at 10:09
» மருந்து
by rammalar Yesterday at 9:32
» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Yesterday at 5:55
» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Fri 26 Apr 2024 - 18:04
» ஐபிஎல்2024:
by rammalar Fri 26 Apr 2024 - 11:42
» சினி பிட்ஸ்
by rammalar Fri 26 Apr 2024 - 11:28
» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Fri 26 Apr 2024 - 11:05
» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Fri 26 Apr 2024 - 10:30
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Fri 26 Apr 2024 - 8:51
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57
» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46
» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu 25 Apr 2024 - 6:38
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41
» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14
» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33
» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30
இந்தியாவில் விற்கும் 85 சதவீத ஹெல்மெட்டுகள் 'டூப்ளிகேட்'
2 posters
Page 1 of 1
இந்தியாவில் விற்கும் 85 சதவீத ஹெல்மெட்டுகள் 'டூப்ளிகேட்'
இந்தியாவில் விற்கும் 85 சதவீத ஹெல்மெட்டுகள் 'டூப்ளிகேட்'
இந்தியாவில் விற்பனை செய்யப்படும் 85 சதவீத ஹெல்மெட்டுகள் போலி தயாரிப்புகள் என கூறப்படுகிறது.
கார் அல்லது த்ரீ வீலரில் செல்வதைவிட இருசக்கர வாகனங்களில் செல்வது அதிக ரிஸ்க் இருப்பது கண்கூடு. அதுவும் தற்போது பெருகி வரும் நகர்ப்புற போக்குவரத்து நெரிசலில் எந்த வாகனம் ஓட்டினாலும் ஆபத்து அதிகம் இருக்கிறது.
ஆனால்,விபத்து என்றால் இருசக்கர வாகனத்தில் செல்வோருக்குத்தான் உடலில் அதிக பாதிப்புகள் ஏற்படுகின்றன. மேலும், இருசக்கர வாகன விபத்துக்களில் ஏற்படும் உயிரிழப்புகளில் பெரும்பாலான விபத்துகள் ஹெல்மெட் அணியாமல் செல்வதாக ஏற்கனவே பல ஆய்வுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில், நம் நாட்டில் இருசக்கர வாகன ஓட்டிகள் அணிந்து செல்லும் பெரும்பான்மையான ஹெல்மெட்டுகள் போலியானவை என தகவல்கள் கூறுகின்றன. விபத்தில் சிக்கும்போது இதுபோன்ற ஹெல்மெட்டுகள் உயிரை காவந்து செய்வதற்கு பதில் காவு வாங்கும் ஆபத்தை ஏற்படுத்திவிடும் நிலை இருக்கிறது.
டெல்லியில் சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி சமீபத்தில் நடந்தது. இதில், கலந்து கொண்ட ஸ்டீல் பேர்டு ஹெல்மெட் தயாரிப்பு நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ராஜீவ் கபூர் கூறுகையில், நாட்டில் 100 நிறுவனங்கள் மட்டுமே ஐஎஸ்ஐ தர அங்கீகாரத்துடன் ஹெல்மெட் தயாரிக்கின்றன.
ஆனால், ஆயிரக்கணக்கான நிறுவனங்கள் எந்தவொரு தர நிலையையும் கடைபிடிக்காமல் போலி ஹெல்மெட்டுகளை தயாரித்து விற்று வருகின்றன. இது மிகவும் அபத்தமானதோடு, வாடிக்கையாளரின் உயிருக்கு ஆபத்தானவை என்று கூறினார்.
நாட்டில் ஆண்டுதோறும் சராசரியாக 13 மில்லியன் இருசக்கர வாகனங்கள் விற்பனையாகின்றன. இதற்கு தக்கவாறு ஹெல்மெட் விற்பனையும் அதிகரித்து வருகிறது. எனவே, இதில் அலட்சியம் காட்டாமல் சற்று கூடுதல் விலையாக இருந்தாலும் ஐஎஸ்ஐ முத்திரை பதித்த ஹெல்மெட்டுகளையே வாங்கி அணிய வேண்டும்.
சாலை ஓரங்கள் மற்றும் கடைகளில் விற்கப்படும் போலி ஹெல்மெட்டுகளின் விற்பனையையும் ஒழிக்க அரசாங்கமும், போலீசாரும் தக்க நடவடிக்கைகளை எடுக்கவேண்டும். இருப்பினும், நம்மை காத்துக்கொள்ளும் பொறுப்பு நமக்கு கூடுதலாக இருக்கிறதல்லவா?.
சில நூறு ரூபாய் கூடுதல் கொடுத்து ஹெல்மெட் வாங்க தயங்கினால் விலை மதிக்க முடியாத உயிரை விலையாக கொடுக்க வேண்டி வரும் என்பதை நினைவில் கொண்டு தரமான ஐஎஸ்ஐ முத்திரை பதித்த ஹெல்மெட்டுகளை வாங்குங்கள்.
இந்தியாவில் விற்பனை செய்யப்படும் 85 சதவீத ஹெல்மெட்டுகள் போலி தயாரிப்புகள் என கூறப்படுகிறது.
கார் அல்லது த்ரீ வீலரில் செல்வதைவிட இருசக்கர வாகனங்களில் செல்வது அதிக ரிஸ்க் இருப்பது கண்கூடு. அதுவும் தற்போது பெருகி வரும் நகர்ப்புற போக்குவரத்து நெரிசலில் எந்த வாகனம் ஓட்டினாலும் ஆபத்து அதிகம் இருக்கிறது.
ஆனால்,விபத்து என்றால் இருசக்கர வாகனத்தில் செல்வோருக்குத்தான் உடலில் அதிக பாதிப்புகள் ஏற்படுகின்றன. மேலும், இருசக்கர வாகன விபத்துக்களில் ஏற்படும் உயிரிழப்புகளில் பெரும்பாலான விபத்துகள் ஹெல்மெட் அணியாமல் செல்வதாக ஏற்கனவே பல ஆய்வுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில், நம் நாட்டில் இருசக்கர வாகன ஓட்டிகள் அணிந்து செல்லும் பெரும்பான்மையான ஹெல்மெட்டுகள் போலியானவை என தகவல்கள் கூறுகின்றன. விபத்தில் சிக்கும்போது இதுபோன்ற ஹெல்மெட்டுகள் உயிரை காவந்து செய்வதற்கு பதில் காவு வாங்கும் ஆபத்தை ஏற்படுத்திவிடும் நிலை இருக்கிறது.
டெல்லியில் சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி சமீபத்தில் நடந்தது. இதில், கலந்து கொண்ட ஸ்டீல் பேர்டு ஹெல்மெட் தயாரிப்பு நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ராஜீவ் கபூர் கூறுகையில், நாட்டில் 100 நிறுவனங்கள் மட்டுமே ஐஎஸ்ஐ தர அங்கீகாரத்துடன் ஹெல்மெட் தயாரிக்கின்றன.
ஆனால், ஆயிரக்கணக்கான நிறுவனங்கள் எந்தவொரு தர நிலையையும் கடைபிடிக்காமல் போலி ஹெல்மெட்டுகளை தயாரித்து விற்று வருகின்றன. இது மிகவும் அபத்தமானதோடு, வாடிக்கையாளரின் உயிருக்கு ஆபத்தானவை என்று கூறினார்.
நாட்டில் ஆண்டுதோறும் சராசரியாக 13 மில்லியன் இருசக்கர வாகனங்கள் விற்பனையாகின்றன. இதற்கு தக்கவாறு ஹெல்மெட் விற்பனையும் அதிகரித்து வருகிறது. எனவே, இதில் அலட்சியம் காட்டாமல் சற்று கூடுதல் விலையாக இருந்தாலும் ஐஎஸ்ஐ முத்திரை பதித்த ஹெல்மெட்டுகளையே வாங்கி அணிய வேண்டும்.
சாலை ஓரங்கள் மற்றும் கடைகளில் விற்கப்படும் போலி ஹெல்மெட்டுகளின் விற்பனையையும் ஒழிக்க அரசாங்கமும், போலீசாரும் தக்க நடவடிக்கைகளை எடுக்கவேண்டும். இருப்பினும், நம்மை காத்துக்கொள்ளும் பொறுப்பு நமக்கு கூடுதலாக இருக்கிறதல்லவா?.
சில நூறு ரூபாய் கூடுதல் கொடுத்து ஹெல்மெட் வாங்க தயங்கினால் விலை மதிக்க முடியாத உயிரை விலையாக கொடுக்க வேண்டி வரும் என்பதை நினைவில் கொண்டு தரமான ஐஎஸ்ஐ முத்திரை பதித்த ஹெல்மெட்டுகளை வாங்குங்கள்.
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
mufees- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132
Similar topics
» டூப்ளிகேட் பைல் ஒன்று தயாரிக்க
» ஏடிஎம் மிஷினில் டூப்ளிகேட் நோட்டுக்கள். உபியில் அதிர்ச்சி சம்பவம்
» 38 சதவீத ஐரோப்பியர்களுக்கு மனநல கோளாறு
» பண்டம் விற்கும் பாட்டி
» கீரை விற்கும் பள்ளி மாணவி
» ஏடிஎம் மிஷினில் டூப்ளிகேட் நோட்டுக்கள். உபியில் அதிர்ச்சி சம்பவம்
» 38 சதவீத ஐரோப்பியர்களுக்கு மனநல கோளாறு
» பண்டம் விற்கும் பாட்டி
» கீரை விற்கும் பள்ளி மாணவி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|