Latest topics
» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!by rammalar Today at 7:40
» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Yesterday at 8:44
» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37
» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34
» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32
» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29
» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27
» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14
» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47
» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36
» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01
» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30
» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25
» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22
» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19
» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11
» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08
» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57
» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35
» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48
» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47
» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42
» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38
» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46
» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00
» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43
» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34
» புத்தன் யார்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:23
» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:21
» ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்
by rammalar Thu 29 Aug 2024 - 13:20
» மகாலட்சுமி யார் யாரிடம் தங்க மாட்டாள்…
by rammalar Thu 29 Aug 2024 - 13:20
» ஓம் முருகா சரணம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:17
» பதவி உயர்வு பெற முருகன் வழிபாடு
by rammalar Thu 29 Aug 2024 - 13:16
பள்ளி வாசலை வேறு இடத்துக்கு மாற்றச்சொல்ல பிரதமருக்கு எந்த தகுதியும் இல்லை எஸ்.எல்.முனாஸ்
3 posters
Page 1 of 1
பள்ளி வாசலை வேறு இடத்துக்கு மாற்றச்சொல்ல பிரதமருக்கு எந்த தகுதியும் இல்லை எஸ்.எல்.முனாஸ்
இலங்கை நாடு இந்த நாட்டில் இருக்கும் அனைத்து இன மக்களுக்கும் சொந்த மானது...
இங்கு நாங்கள்தான் பெரிய தொகையினர் எங்களுக்கு கீழ்தான் மற்ற இனத்தவர்கள் இருக்கவேண்டும் நாங்கள் சொல்வதுதான் சட்டம் என்று ஒரு இனத்தவர்கள் சொல்லிக்கொண்டிருந்தால் ஜனநாயகம் என்ற ஒன்று தேவை இல்லை அங்கு மனிதர்கள் வாழமுடியாத துரதிஷ்ட நிலை வந்து விடும்.
என்று கூறினார் அட்டாளைச்சேனைப்பிரதேசசபை உறுப்பினரும் சமாதான நீதவானுமாகிய எஸ்.எல்.முனாஸ் இன்று நடந்த மக்கள் சந்திப்பின் போது தம்புள்ள பள்ளிவாசல் உடைப்பு இடமாற்றம் சம்மந்தமான கலந்துரையாடலில் கலந்து கொண்டு தொடர்ந்து முனாஸ் பேசுகையில்.
கடந்த வெள்ளிக்கிழமை தம்புள்ளையில் சுமார் 60 வருடத்துக்கு முன்பிருந்தே எமது முஸ்லீம் சகோதரர்களால் அவர்களது புனித கடமையான தொழுகையை நிறைவேற்றிவரும் பள்ளிவாசலை சில பெளத்த பிக்குகள் அது அவர்களின் புனித பூமி பள்ளியை உடைத்து அகற்ற வேண்டும் என்று ஊளையிட்டுக்கொண்டு ஆயிரக்கணக்கான மதவெறியர்களை அங்கு ஆர்ப்பாட்டமாக அழைத்து வந்து அந்த மக்களை தொழ விடாமல் தடுத்து அட்டகாசம் பன்னியிருப்பது யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாது..
இது சிங்கள நாடு சிங்களவர்களின் சட்டம்தான் முன்னிக்க வேண்டும் என்ற வெறித்தனமான கூற்றுக்களை முன்வைத்து முஸ்லீம்களை அடக்க நினைப்பது அவர்களுக்கு பாரிய சிக்கலை பின் கொண்டுவரும் என்பதனை உணர்ந்து கொள்ள வேண்டும்... இந்தப்பிரச்சனை பற்றிப்பேசிய இலங்கைப்பிரதமர் பள்ளியை வேறு இடத்துக்கு மாற்றுங்கள் என்று சொல்லி இருப்பதனை வன்மையாகக்கண்டிக்கிறேன் ஏன் அவர்களை அவர்களது பன்சலையை வேறு இடத்துக்கு எடுத்துச்செல்லுங்கள் என்று நாங்கள் சொன்னால் அவர்களுக்கு எப்படி இருக்கும் தேவை என்றால் பிரதமர் அவரது வீட்டை எங்காவது கொண்டு கட்டட்டும் ஆனால் பள்ளிவாசல் அந்த இடத்தில்தான் இருக்கும் அதற்க்காக நாங்களும் எங்கள் உறவுகள் உயிரைவிட்டு தியாகம் செய்யவும் தயாராக இருக்கிறோம் எங்களுக்கும் உணர்வும் உரிமையும் இருக்கிறது இதனை இன்னொருவர் வந்து எங்களுக்கு மடத்தனமான சட்டித்தனம் காட்ட வேண்டிய எந்த தேவையும் இல்லை அதனைக்கேட்க எங்களது மக்கள் ஆயத்தமாகவும் இல்லை..
எங்களுடைய தலைவர் சிறந்த பதிலை சொல்லியிருக்கிறார் நாங்கள் யாருக்கும் பயந்து இந்த நாட்டில் இருக்க வேண்டிய தேவை எங்களுக்கு இல்லை நாங்களும் பலத்துடன் இருக்கிறோம் இந்த நாட்டின் சிறு பான்மை என்றாலும் உலகம் எங்கள் பக்கமும் பார்த்துக்கொண்டிருக்கிறது எடுத்ததுக்கெல்லாம் சட்டித்தனம் காட்டும் சிலருக்கு பயந்து நாங்கள் நாட்டை விட்டு ஓடமாட்டோம் என்றார் உறுப்பினர் முனாஸ்.
இங்கு நாங்கள்தான் பெரிய தொகையினர் எங்களுக்கு கீழ்தான் மற்ற இனத்தவர்கள் இருக்கவேண்டும் நாங்கள் சொல்வதுதான் சட்டம் என்று ஒரு இனத்தவர்கள் சொல்லிக்கொண்டிருந்தால் ஜனநாயகம் என்ற ஒன்று தேவை இல்லை அங்கு மனிதர்கள் வாழமுடியாத துரதிஷ்ட நிலை வந்து விடும்.
என்று கூறினார் அட்டாளைச்சேனைப்பிரதேசசபை உறுப்பினரும் சமாதான நீதவானுமாகிய எஸ்.எல்.முனாஸ் இன்று நடந்த மக்கள் சந்திப்பின் போது தம்புள்ள பள்ளிவாசல் உடைப்பு இடமாற்றம் சம்மந்தமான கலந்துரையாடலில் கலந்து கொண்டு தொடர்ந்து முனாஸ் பேசுகையில்.
கடந்த வெள்ளிக்கிழமை தம்புள்ளையில் சுமார் 60 வருடத்துக்கு முன்பிருந்தே எமது முஸ்லீம் சகோதரர்களால் அவர்களது புனித கடமையான தொழுகையை நிறைவேற்றிவரும் பள்ளிவாசலை சில பெளத்த பிக்குகள் அது அவர்களின் புனித பூமி பள்ளியை உடைத்து அகற்ற வேண்டும் என்று ஊளையிட்டுக்கொண்டு ஆயிரக்கணக்கான மதவெறியர்களை அங்கு ஆர்ப்பாட்டமாக அழைத்து வந்து அந்த மக்களை தொழ விடாமல் தடுத்து அட்டகாசம் பன்னியிருப்பது யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாது..
இது சிங்கள நாடு சிங்களவர்களின் சட்டம்தான் முன்னிக்க வேண்டும் என்ற வெறித்தனமான கூற்றுக்களை முன்வைத்து முஸ்லீம்களை அடக்க நினைப்பது அவர்களுக்கு பாரிய சிக்கலை பின் கொண்டுவரும் என்பதனை உணர்ந்து கொள்ள வேண்டும்... இந்தப்பிரச்சனை பற்றிப்பேசிய இலங்கைப்பிரதமர் பள்ளியை வேறு இடத்துக்கு மாற்றுங்கள் என்று சொல்லி இருப்பதனை வன்மையாகக்கண்டிக்கிறேன் ஏன் அவர்களை அவர்களது பன்சலையை வேறு இடத்துக்கு எடுத்துச்செல்லுங்கள் என்று நாங்கள் சொன்னால் அவர்களுக்கு எப்படி இருக்கும் தேவை என்றால் பிரதமர் அவரது வீட்டை எங்காவது கொண்டு கட்டட்டும் ஆனால் பள்ளிவாசல் அந்த இடத்தில்தான் இருக்கும் அதற்க்காக நாங்களும் எங்கள் உறவுகள் உயிரைவிட்டு தியாகம் செய்யவும் தயாராக இருக்கிறோம் எங்களுக்கும் உணர்வும் உரிமையும் இருக்கிறது இதனை இன்னொருவர் வந்து எங்களுக்கு மடத்தனமான சட்டித்தனம் காட்ட வேண்டிய எந்த தேவையும் இல்லை அதனைக்கேட்க எங்களது மக்கள் ஆயத்தமாகவும் இல்லை..
எங்களுடைய தலைவர் சிறந்த பதிலை சொல்லியிருக்கிறார் நாங்கள் யாருக்கும் பயந்து இந்த நாட்டில் இருக்க வேண்டிய தேவை எங்களுக்கு இல்லை நாங்களும் பலத்துடன் இருக்கிறோம் இந்த நாட்டின் சிறு பான்மை என்றாலும் உலகம் எங்கள் பக்கமும் பார்த்துக்கொண்டிருக்கிறது எடுத்ததுக்கெல்லாம் சட்டித்தனம் காட்டும் சிலருக்கு பயந்து நாங்கள் நாட்டை விட்டு ஓடமாட்டோம் என்றார் உறுப்பினர் முனாஸ்.
malar- புதுமுகம்
- பதிவுகள்:- : 55
மதிப்பீடுகள் : 0
Re: பள்ளி வாசலை வேறு இடத்துக்கு மாற்றச்சொல்ல பிரதமருக்கு எந்த தகுதியும் இல்லை எஸ்.எல்.முனாஸ்
சரியான கூற்றுகள் பார்க்கலாம் இவர்களின் பதிர்களை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|