சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Today at 9:42

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Today at 8:17

» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Today at 7:59

» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Today at 4:51

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 15:57

» அவளே பேரரழகி...!
by rammalar Yesterday at 7:31

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Yesterday at 7:19

» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Yesterday at 7:16

» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Yesterday at 7:15

» அழகான ரோஜாக்கள் உங்களுக்காக இங்கே..
by rammalar Yesterday at 7:14

» தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்ய எளிதான வழிகள் என்ன?
by rammalar Yesterday at 4:05

» ஜொலிப்பதில்லை!
by rammalar Wed 15 May 2024 - 11:40

» ஸ்டார் விமர்சனம்
by rammalar Wed 15 May 2024 - 10:22

» கவினின் 'ஸ்டார்' படத்தை ஓடிடியில் எப்போது, எங்கு பார்க்கலாம்.?
by rammalar Wed 15 May 2024 - 10:14

» சிந்தனை சிதறல்கள் ( மலை இலக்கானால்...)
by rammalar Wed 15 May 2024 - 7:04

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by rammalar Wed 15 May 2024 - 4:10

» சிறுகதை - ஒரு காதலி தாயாகும்போது!
by rammalar Tue 14 May 2024 - 19:44

» வாயுள்ள பிள்ளை பிழைக்கும்!
by rammalar Tue 14 May 2024 - 19:37

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 14 May 2024 - 19:24

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by rammalar Tue 14 May 2024 - 16:18

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by rammalar Tue 14 May 2024 - 16:06

» வீட்டில் தங்கம் சேர வேண்டுமா?
by rammalar Tue 14 May 2024 - 15:53

» ரசித்தவை...
by rammalar Tue 14 May 2024 - 13:49

» ஆரிய பவன்
by rammalar Tue 14 May 2024 - 11:33

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by rammalar Tue 14 May 2024 - 10:54

» இதுதான் கலிகாலம்…
by rammalar Tue 14 May 2024 - 9:34

» வாசமில்லா மலரிது
by rammalar Tue 14 May 2024 - 9:21

» தேனில்லா மலர்...
by rammalar Tue 14 May 2024 - 9:17

» இனிய காலை வணக்கம்
by rammalar Tue 14 May 2024 - 7:36

» சார்! இந்த கிரைன்டர் என்ன விலை?
by rammalar Tue 14 May 2024 - 7:32

» வாழ்வின் வலிகளும் உண்மைகளும்!
by rammalar Tue 14 May 2024 - 7:23

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by rammalar Tue 14 May 2024 - 6:08

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by rammalar Mon 13 May 2024 - 19:05

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by rammalar Mon 13 May 2024 - 18:58

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by rammalar Mon 13 May 2024 - 18:52

8 வயது சிறுமியிடம் சில்மிஷம் 67 வயது ஆசாமி கைது! April 28th, 2012 அன்று பிரசுரிக்கப்பட்டது. Khan11

8 வயது சிறுமியிடம் சில்மிஷம் 67 வயது ஆசாமி கைது! April 28th, 2012 அன்று பிரசுரிக்கப்பட்டது.

Go down

8 வயது சிறுமியிடம் சில்மிஷம் 67 வயது ஆசாமி கைது! April 28th, 2012 அன்று பிரசுரிக்கப்பட்டது. Empty 8 வயது சிறுமியிடம் சில்மிஷம் 67 வயது ஆசாமி கைது! April 28th, 2012 அன்று பிரசுரிக்கப்பட்டது.

Post by mufees Sat 28 Apr 2012 - 13:37

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள பகுதியில் வசித்து வரும் கட்டிட தொழிலாளியின் 8 வயது மகள், அங்குள்ள ஒரு பள்ளியில் 4ம் வகுப்பு படித்து வருகிறாள். பெற்றோர் இருவரும் தினமும் கட்டிட வேலைக்கு சென்று விட்டு மாலை 6 மணிக்கு பிறகு தான் வீடு திரும்புவார்கள்.

கடந்த ஒருவாரமாக பள்ளி சென்று திரும்பிய மாணவி வீட்டில் சோர்வாக இருந்தாள். நேற்றும் இதுபோல சோர்ந்து படுத்திருந்தாள். இதுபற்றி அவளுடன் பள்ளி செல்லும் குழந்தைகளிடம் விசாரித்தபோது மாணவி பள்ளி சென்று திரும்பும்போது தினமும் அதே பகுதியில் உள்ள அந்தோணிசாமியின்(67) பர்னிச்சர் கடைக்கு செல்வார் என கூறி உள்ளனர்.

இதுபற்றி மகளிடம் பெற்றோர் விசாரித்தபோது, தினமும் அந்தோணிசாமி, பர்னிச்சர் கடைக்கு தன்னை அழைத்து 1 ரூபாய் தந்து தன்னிடம் தவறாக நடந்தார் என கூறி அழுதார். மகளுக்கு நேர்ந்த கொடூரம் அறிந்து அதிர்ச்சியடைந்த பெற்றோர் பட்டுக்கோட்டை அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தனர்.

இன்ஸ்பெக்டர் தமிழ்ச்செல்வி வழக்குப்பதிந்து அந்தோணிசாமியை கைது செய்து ஒரத்தநாடு குற்றவியல் கோர்ட்டில் ஆஜர்படுத்தினார்.

வழக்கை விசாரித்த நீதிபதி ரஸ்கின்ராஜ், அந்தோணிசாமியை 15 நாள் காவலில் வைக்க உத்தரவிட்டார்.

மாணவியை, தஞ்சை குழந்தைகள் நல குழுமத்தின் ஒருங்கிணைப்பாளர் சாலமன்ராஜா தலைமை யிலான குழுவினரிடம் ஒப்படைத்தனர். மனதளவிலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அங்கு கவுன்சலிங் கொடுத்து மருத்துவ பரிசோதனையும் நடத்தப்படும். பின்னர் பெற்றோரிடம் ஒப்படைக்கப்படுவார்.


8 வயது சிறுமியிடம் சில்மிஷம் 67 வயது ஆசாமி கைது! April 28th, 2012 அன்று பிரசுரிக்கப்பட்டது. Bz6vilas-100x100
mufees
mufees
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132

Back to top Go down

Back to top

- Similar topics
» 6- வயது மகளிடம் தவறாக நடந்த தந்தை கைது! April 28th, 2012 அன்று பிரசுரிக்கப்பட்டது.
» மதுபோதையில் மனைவிக்கு தீவைக்க முயற்சித்த கணவன் கைது! April 28th, 2012 அன்று பிரசுரிக்கப்பட்டது.
» பாணின் விலை இன்று நள்ளிரவு முதல் அதிகரிக்கும்! April 28th, 2012 அன்று பிரசுரிக்கப்பட்டது.
» அம்பாறை மாவட்டத்தில் இன்று ஹர்த்தால் அனுஷ்டிப்பு! April 26th, 2012 அன்று பிரசுரிக்கப்பட்டது.
» 12 வயது சிறுமியிடம் 72 வயது முதியவர் சில்மிஷம்...!!!!(INDIA)

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum