Latest topics
» மனைவியை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ள -டிப்ஸ் ! by rammalar Today at 7:09
» சூடி மகிழலாம்- சிறுவர் அமுது
by rammalar Today at 6:55
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by rammalar Today at 4:43
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by rammalar Yesterday at 16:08
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Yesterday at 16:01
» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by rammalar Yesterday at 4:01
» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by rammalar Yesterday at 3:57
» லக்கி பாஸ்கர்-படத்தின் முதல் பாடல் வெளியானது!
by rammalar Yesterday at 3:46
» நடிகர் திலீபன் புகழேந்திக்கு ஜோடியாக 5 கதாநாயகிகள்!
by rammalar Yesterday at 3:38
» `துண்டு ஒரு தடவைதான் தவறும்!' - ஹெட்டை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறிய இந்தியா
by rammalar Yesterday at 3:18
» AUS vs AFG புள்ளிப்பட்டியல் - இந்தியாவுக்கு ஆப்பு வைத்த ஆப்கானிஸ்தான்.. ஆஸி. அரை இறுதி வாய்ப்பு காலி
by rammalar Mon 24 Jun 2024 - 6:46
» அயோத்தியில் பாஜக தோல்வி எதிரொலி: ஹனுமன் கோயில் மடத் தலைவர் போலீஸ் பாதுகாப்பு வாபஸ்
by rammalar Mon 24 Jun 2024 - 6:40
» விண்ணிலிருந்து பூமிக்கு திரும்பும் ஏவுகலன் சோதனை வெற்றி! ISRO சாதனை!
by rammalar Mon 24 Jun 2024 - 6:35
» படித்ததில் ரசித்தது-
by rammalar Sun 23 Jun 2024 - 10:56
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி...
by rammalar Sun 23 Jun 2024 - 6:27
» அப்பாவின் பாசம் - புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:55
» புறக்கணிப்பு - புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:52
» இரவின் மொழியில்...(புதுக்கவிதை)
by rammalar Sat 22 Jun 2024 - 15:50
» ’கடி’ ஜோக்ஸ்
by rammalar Sat 22 Jun 2024 - 15:18
» கிளி-மயில், என்ன வேறுபாடு?
by rammalar Sat 22 Jun 2024 - 15:17
» தினந்தோறும் இறைவனை வழிபடும் முறைகள்
by rammalar Sat 22 Jun 2024 - 15:16
» மூக்குத்தி அம்மன்- 2ம் பாகம்
by rammalar Sat 22 Jun 2024 - 15:15
» கன்னட நடிகை வீடியோவால் சைபர் கிரைம் விசாரணை
by rammalar Sat 22 Jun 2024 - 15:14
» ஆன்மிக சிந்தனை
by rammalar Sat 22 Jun 2024 - 15:12
» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:11
» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:11
» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:10
» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:09
» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:08
» நித்தம் நித்தம் மாறுகின்றது எத்தனையோ...
by rammalar Sat 22 Jun 2024 - 12:54
» ஜூன் 22: இன்று ஓரளவு குறைந்த தங்கம் விலை!
by rammalar Sat 22 Jun 2024 - 11:30
» வீட்டை எதிர்த்து தான் கல்யாணம் பண்ணுனேன்.. நடிகை தேவயானி
by rammalar Sat 22 Jun 2024 - 11:14
» சட்னி சாம்பார் - வெப் சீரிஸ்
by rammalar Sat 22 Jun 2024 - 10:42
» மீனாட்சி சவுத்ரி
by rammalar Sat 22 Jun 2024 - 7:31
» பயனுள்ள வீட்டு குறிப்புகள்
by rammalar Fri 21 Jun 2024 - 19:47
விசில் தர மறுத்த 5 வயது சிறுமியை சீரழித்துக் கொன்ற வாலிபர்
Page 1 of 1
விசில் தர மறுத்த 5 வயது சிறுமியை சீரழித்துக் கொன்ற வாலிபர்
விசில் தர மறுத்த 5 வயது சிறுமியை சீரழித்துக் கொன்ற வாலிபர்
புதன்கிழமை, மே 2, 2012,
விழுப்புரம்: வானூர் அருகே 5 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொன்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
விழுப்புரம் மாவட்டம் வானூர் வட்டம் செங்கமேடு மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் கூலித் தொழிலாளி அரிதாஸ் ( 31). அவரது 5 வயது மகள் நந்தினி (பெயர் மாற்றப்பட்டுள்ளது).
நேற்று முன்தினம் வீட்டின் எதிரே மற்ற சிறுவர், சிறுமிகளுடன் விளையாடிக் கொண்டிருந்த நந்தினி வீடு திரும்பவில்லை. இதையடுத்து அவரது பெற்றோரும், உறவினர்களும் சிறுமியை பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. தொடர்ந்து அரிதாஸ் தனது மகளைக் காணவில்லை என்று வானூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அவரது புகாரின்பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து சிறுமியைத் தேடி வந்தனர்.
இந்நிலையில் தனது வீட்டுக்கு அருகே உள்ள கரும்புத் தோட்டத்தில் நந்தினியின் பிணம் கிடக்கிறது என்று அரிதாஸுக்கு தகவல் கிடைத்தது. உடனே அவர் தோட்டத்துக்கு சென்று பார்த்தபோது தான் ஆசையாக வளர்த்த மகள் பிணமாகக் கிடந்ததைப் பார்த்து அதிர்ச்சியில் உறைந்தார். பின்னர் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சிறுமியின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கனகசெட்டிக்குளத்தில் உள்ள பிம்ஸ் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த வானூர் போலீசார் கொலையாளியை வலை வீசித் தேடினர். அப்போது அதே பகுதியில் உள்ள அங்காளம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த பெருமாள் என்பவரது மகன் ஜெயப்பிரகாஷ் மீது போலீசாரின் சந்தேகப் பார்வை விழுந்தது. இதையடுத்து அவர்கள் ஜெயப்பிரகாஷை பிடித்து விசாரித்தனர்.
விசாரணையில் சிறுமியை சீரழித்துக் கொன்றதை அவர் ஒப்புக் கொண்டார்.
இது குறித்து அவர் கொடுத்த வாக்குமூலம் வருமாறு,
சம்பவத்தன்று நந்தினி வீட்டின் எதிரே அதே பகுதியில் உள்ள சிறுவர், சிறுமிகளுடன் விளையாடிக் கொண்டு இருந்தாள். அப்போது அவள் வாயில் விசில் வைத்து கொண்டு ஊதிக்கொண்டு இருந்தாள். இதை பார்த்த நான் எனக்கு அந்த விசிலை கொடு என்று பலமுறை கேட்டேன். ஆனால் அவள் தர மறுத்துவிட்டாள்.
இதனால் கோபம் அடைந்த நான், அந்த விசிலை பறித்துக் கொண்டு அருகே உள்ள கரும்பு தோட்டத்துக்குள் ஓடினேன். அவள் என்னை விடாமல் துரத்தி கொண்டே ஓடி வந்தாள்.
இதனால் ஆத்திரம் அடைந்த நான் திடீரென்று நந்தினியை கட்டிப்பிடித்து அவளது வாயை பொத்தினேன். பின்னர் அவளை பாலியல் பலாத்காரம் செய்து கழுத்தை நெரித்து கொலை செய்தேன். அதன் பிறகு அங்கு இருந்து நான் தப்பி ஓடிவிட்டேன்.
இதற்கிடையே நந்தினியுடன் விளையாடிக் கொண்டிருந்த சிறுவர், சிறுமிகள் கொடுத்த தகவலின்பேரில் போலீசார் என்னை பிடித்து விசாரணை செய்தனர். விசாரணையில் நான் நந்தினியை கொலை செய்ததை ஒப்புக் கொண்டேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து ஜெயப்பிரகாஷை கைது செய்து நீதிமன்ற உத்தரவின்படி செஞ்சி சிறையில் அடைத்தனர். ஜெயப்பிரகாஷ் ஏற்கனவே அப்பகுதி சிறுமிகளிடம் சில்மிஷம் செய்ததும் விசாரணையில் தெரிய வந்தது.
http://tamil.oneindia.in/news/2012/05/02/tamilnadu-5-year-old-girl-killed-youth-held-aid0128.html
புதன்கிழமை, மே 2, 2012,
விழுப்புரம்: வானூர் அருகே 5 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொன்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
விழுப்புரம் மாவட்டம் வானூர் வட்டம் செங்கமேடு மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் கூலித் தொழிலாளி அரிதாஸ் ( 31). அவரது 5 வயது மகள் நந்தினி (பெயர் மாற்றப்பட்டுள்ளது).
நேற்று முன்தினம் வீட்டின் எதிரே மற்ற சிறுவர், சிறுமிகளுடன் விளையாடிக் கொண்டிருந்த நந்தினி வீடு திரும்பவில்லை. இதையடுத்து அவரது பெற்றோரும், உறவினர்களும் சிறுமியை பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. தொடர்ந்து அரிதாஸ் தனது மகளைக் காணவில்லை என்று வானூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அவரது புகாரின்பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து சிறுமியைத் தேடி வந்தனர்.
இந்நிலையில் தனது வீட்டுக்கு அருகே உள்ள கரும்புத் தோட்டத்தில் நந்தினியின் பிணம் கிடக்கிறது என்று அரிதாஸுக்கு தகவல் கிடைத்தது. உடனே அவர் தோட்டத்துக்கு சென்று பார்த்தபோது தான் ஆசையாக வளர்த்த மகள் பிணமாகக் கிடந்ததைப் பார்த்து அதிர்ச்சியில் உறைந்தார். பின்னர் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சிறுமியின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கனகசெட்டிக்குளத்தில் உள்ள பிம்ஸ் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த வானூர் போலீசார் கொலையாளியை வலை வீசித் தேடினர். அப்போது அதே பகுதியில் உள்ள அங்காளம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த பெருமாள் என்பவரது மகன் ஜெயப்பிரகாஷ் மீது போலீசாரின் சந்தேகப் பார்வை விழுந்தது. இதையடுத்து அவர்கள் ஜெயப்பிரகாஷை பிடித்து விசாரித்தனர்.
விசாரணையில் சிறுமியை சீரழித்துக் கொன்றதை அவர் ஒப்புக் கொண்டார்.
இது குறித்து அவர் கொடுத்த வாக்குமூலம் வருமாறு,
சம்பவத்தன்று நந்தினி வீட்டின் எதிரே அதே பகுதியில் உள்ள சிறுவர், சிறுமிகளுடன் விளையாடிக் கொண்டு இருந்தாள். அப்போது அவள் வாயில் விசில் வைத்து கொண்டு ஊதிக்கொண்டு இருந்தாள். இதை பார்த்த நான் எனக்கு அந்த விசிலை கொடு என்று பலமுறை கேட்டேன். ஆனால் அவள் தர மறுத்துவிட்டாள்.
இதனால் கோபம் அடைந்த நான், அந்த விசிலை பறித்துக் கொண்டு அருகே உள்ள கரும்பு தோட்டத்துக்குள் ஓடினேன். அவள் என்னை விடாமல் துரத்தி கொண்டே ஓடி வந்தாள்.
இதனால் ஆத்திரம் அடைந்த நான் திடீரென்று நந்தினியை கட்டிப்பிடித்து அவளது வாயை பொத்தினேன். பின்னர் அவளை பாலியல் பலாத்காரம் செய்து கழுத்தை நெரித்து கொலை செய்தேன். அதன் பிறகு அங்கு இருந்து நான் தப்பி ஓடிவிட்டேன்.
இதற்கிடையே நந்தினியுடன் விளையாடிக் கொண்டிருந்த சிறுவர், சிறுமிகள் கொடுத்த தகவலின்பேரில் போலீசார் என்னை பிடித்து விசாரணை செய்தனர். விசாரணையில் நான் நந்தினியை கொலை செய்ததை ஒப்புக் கொண்டேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து ஜெயப்பிரகாஷை கைது செய்து நீதிமன்ற உத்தரவின்படி செஞ்சி சிறையில் அடைத்தனர். ஜெயப்பிரகாஷ் ஏற்கனவே அப்பகுதி சிறுமிகளிடம் சில்மிஷம் செய்ததும் விசாரணையில் தெரிய வந்தது.
http://tamil.oneindia.in/news/2012/05/02/tamilnadu-5-year-old-girl-killed-youth-held-aid0128.html
![](https://i.servimg.com/u/f19/18/80/30/70/end_ba10.gif)
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
![-](https://2img.net/i/fa/m/tabs_less2.gif)
» பாகிஸ்தான்: 10 வயது சிறுமியை வற்புறுத்தி திருமணம் செய்த 50 வயது 'மணமகன்' மீது வழக்கு
» துபாயில் 6 வயது சிறுமியை கடித்த 21 வயது இலங்கை சாரதி.
» wweபாணியில் 5 வயது 'ஒன்றுவிட்ட' தங்கையை 'குத்து விட்டு' கொன்ற 13 வயது அமெரிக்க சிறுவன்
» ஆம்பூர் போலீஸ் நிலையத்தில் 45 வயது காதலியுடன் தான் வாழ்வேன் என்று அடம் பிடித்த 30 வயது வாலிபர்
» தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்த சிறுமியை கடித்துக் குதறிக் கொன்ற நாய் _
» துபாயில் 6 வயது சிறுமியை கடித்த 21 வயது இலங்கை சாரதி.
» wweபாணியில் 5 வயது 'ஒன்றுவிட்ட' தங்கையை 'குத்து விட்டு' கொன்ற 13 வயது அமெரிக்க சிறுவன்
» ஆம்பூர் போலீஸ் நிலையத்தில் 45 வயது காதலியுடன் தான் வாழ்வேன் என்று அடம் பிடித்த 30 வயது வாலிபர்
» தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்த சிறுமியை கடித்துக் குதறிக் கொன்ற நாய் _
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|