Latest topics
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 27by rammalar Fri 27 Sep 2024 - 6:39
» குறுக்கெழுத்துப் புதிர் -
by rammalar Tue 24 Sep 2024 - 20:16
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 24
by rammalar Tue 24 Sep 2024 - 20:09
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by rammalar Mon 23 Sep 2024 - 14:59
» எந்தெந்த காய்கறிகளை எவ்வாறு பார்த்து வாங்க வேண்டும்?
by rammalar Mon 23 Sep 2024 - 11:55
» அவர் காய்கறி வித்து முன்னுக்கு வந்தவர்!
by rammalar Mon 23 Sep 2024 - 11:44
» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!
by rammalar Sat 21 Sep 2024 - 7:40
» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Fri 20 Sep 2024 - 8:44
» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37
» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34
» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32
» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29
» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27
» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14
» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47
» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36
» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01
» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30
» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25
» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22
» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19
» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11
» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08
» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57
» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35
» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48
» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47
» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42
» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38
» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46
» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00
» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43
» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34
இந்தியாவிலிருந்து ஆசிரியர்கள்! ஏற்றுக் கொள்ள முடியாது என்கிறது வேலையில்லா பட்டதாரிகள்
2 posters
Page 1 of 1
இந்தியாவிலிருந்து ஆசிரியர்கள்! ஏற்றுக் கொள்ள முடியாது என்கிறது வேலையில்லா பட்டதாரிகள்
May 15th, 2012 அன்று பிரசுரிக்கப்பட்டது.
இந்தியாவின் தமிழகத்திலிருந்து தமிழ் ஆசிரியர்களை நாட்டுக்கு அழைத்து பாடசாலைகளில் அவர்களை கடமையில் ஈடுபடுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இந் நிலையில் இந்தியாவிலிருந்து தமிழ் ஆசிரியர்களை தருவிக்கும் முயற்சியை ஏற்றுக் கொள்ள முடியாது என ஐக்கிய வேலையில்லா பட்டதாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.
இந்த நாட்டில் பட்டதாரிகள் வேலை வாய்ப்பின்றி இருக்கும் நிலையில், இந்தியாவிலிருந்து பட்டதாரிகளை அழைத்து வேலைவாய்ப்பு அளிக்கும் அரசாங்கத்தின் முயற்சி கண்டிக்கப்பட வேண்டியது என அந்த சங்கத்தின் அமைப்பாளர் தம்மிக்க முணசிங்க வெளியிட்டுள்ள ஊடக அறக்கையில் இந்த விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.
இந்த நாட்டில் வடக்கு கிழக்கு உள்ளிட்ட ஏனைய மாவட்டங்களில் வேலையில்லா பட்டதாரிகள் இருக்கும் நிலையில், இந்தியாவிலிருந்து பட்டதாரிகளை தருவிப்பது ஏற்றுக் கொள்ள முடியாது.
இந்தியாவுடன் நடத்தப்பட்ட இரகசிய பேச்சுவார்த்தையின் பலனாக சுமார் மூவாயிரம் இந்திய ஆசிரியர்களை இலங்கைப் பாடசாலைகளில் கடமையில் ஈடுபடுத்த அரசாங்கம் முயற்சிக்கின்றது.
யாழ்ப்பாணம், வவுனியா, நுவரெலியா போன்ற மாவட்டங்களில் சுமார் 7000 தமிழ் பட்டதாரிகள் வேலை வாய்ப்பின்றி இருக்கும் இவ்வாறான ஓர் பின்னணயில், அரசாங்கம் இந்திய பட்டதாரிகளுக்கு வேலை வாய்ப்பு வழங்க எடுக்கும் முயற்சி கண்டிக்கப்பட வேண்டியது.
குறிப்பாக அண்மையில் வழங்கப்பட்ட பட்டதாரி ஆசிரியர் நியமனங்களில் தமிழ் பட்டதாரிகளுக்கு பெரும் அநீதி இழைக்கப்பட்டுள்ளது. இதுவரையில் கிழக்கு மாகாணத்தில் பட்டதாரி ஆசிரியர்களுக்கு நியமனம் வழங்கப்படவில்லை.
போலி நாட்டுப் பற்றை வெளிப்படுத்தும் அரசாங்கம் வெளிநாடுகளிடம் மண்டியிட்டு வருகின்றது என தம்மிக்க முணசிங்க தனது ஊடக அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்தியாவின் தமிழகத்திலிருந்து தமிழ் ஆசிரியர்களை நாட்டுக்கு அழைத்து பாடசாலைகளில் அவர்களை கடமையில் ஈடுபடுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இந் நிலையில் இந்தியாவிலிருந்து தமிழ் ஆசிரியர்களை தருவிக்கும் முயற்சியை ஏற்றுக் கொள்ள முடியாது என ஐக்கிய வேலையில்லா பட்டதாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.
இந்த நாட்டில் பட்டதாரிகள் வேலை வாய்ப்பின்றி இருக்கும் நிலையில், இந்தியாவிலிருந்து பட்டதாரிகளை அழைத்து வேலைவாய்ப்பு அளிக்கும் அரசாங்கத்தின் முயற்சி கண்டிக்கப்பட வேண்டியது என அந்த சங்கத்தின் அமைப்பாளர் தம்மிக்க முணசிங்க வெளியிட்டுள்ள ஊடக அறக்கையில் இந்த விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.
இந்த நாட்டில் வடக்கு கிழக்கு உள்ளிட்ட ஏனைய மாவட்டங்களில் வேலையில்லா பட்டதாரிகள் இருக்கும் நிலையில், இந்தியாவிலிருந்து பட்டதாரிகளை தருவிப்பது ஏற்றுக் கொள்ள முடியாது.
இந்தியாவுடன் நடத்தப்பட்ட இரகசிய பேச்சுவார்த்தையின் பலனாக சுமார் மூவாயிரம் இந்திய ஆசிரியர்களை இலங்கைப் பாடசாலைகளில் கடமையில் ஈடுபடுத்த அரசாங்கம் முயற்சிக்கின்றது.
யாழ்ப்பாணம், வவுனியா, நுவரெலியா போன்ற மாவட்டங்களில் சுமார் 7000 தமிழ் பட்டதாரிகள் வேலை வாய்ப்பின்றி இருக்கும் இவ்வாறான ஓர் பின்னணயில், அரசாங்கம் இந்திய பட்டதாரிகளுக்கு வேலை வாய்ப்பு வழங்க எடுக்கும் முயற்சி கண்டிக்கப்பட வேண்டியது.
குறிப்பாக அண்மையில் வழங்கப்பட்ட பட்டதாரி ஆசிரியர் நியமனங்களில் தமிழ் பட்டதாரிகளுக்கு பெரும் அநீதி இழைக்கப்பட்டுள்ளது. இதுவரையில் கிழக்கு மாகாணத்தில் பட்டதாரி ஆசிரியர்களுக்கு நியமனம் வழங்கப்படவில்லை.
போலி நாட்டுப் பற்றை வெளிப்படுத்தும் அரசாங்கம் வெளிநாடுகளிடம் மண்டியிட்டு வருகின்றது என தம்மிக்க முணசிங்க தனது ஊடக அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.
mufees- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132
Re: இந்தியாவிலிருந்து ஆசிரியர்கள்! ஏற்றுக் கொள்ள முடியாது என்கிறது வேலையில்லா பட்டதாரிகள்
இதில் அரசியல் தந்திரம் உள்ளது
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|