Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00
» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33
» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29
» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25
» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34
» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32
நண்பர்கள் கிண்டல் செய்ததால் 20 வயது மூத்த தன் மனைவியைக் கொன்ற ஆட்டோ டிரைவர்!
Page 1 of 1
நண்பர்கள் கிண்டல் செய்ததால் 20 வயது மூத்த தன் மனைவியைக் கொன்ற ஆட்டோ டிரைவர்!
என்னை விட 20 வயது மூத்த பெண்ணை திருமணம் செய்து வைத்ததால் தான் அவளைக் கொன்றேன் என்று போலீசில் ஆட்டோ டிரைவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.
பரமக்குடி அருகே காட்டுபரமக்குடியைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் பிரபாகரன் (20). இவருக்கும் சொரூபராணி என்பவருக்கும் ஓராண்டுக்கு முன் திருமணம் நடந்தது. ஆனால் பிரபாகரனின் குடும்பத்தினர் கொடுத்த தொல்லையால் சொரூபராணி கோபித்துக் கொண்டு தாய் வீட்டுக்கு சென்று விட்டார்.
ஆனாலும் மனைவியை பிரபாகரன் அடிக்கடி சந்தித்து வந்தார். வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மனைவியை வீட்டுக்கே அழைத்து வந்து செக்ஸ் உறவு வைத்து வந்தார்.
நேற்று முன்தினமும் மனைவியை அழைத்து வந்த பிரபாகரன் அவரை தண்ணீர் தொட்டியில் மூழ்கடித்து கொலை செய்தார். பின்னர் அவரது உடலை சாக்கு மூட்டைக்குள் வைத்து நண்பர் முருகேசன் உதவியுடன் ஆட்டோவில் ஏற்றி கண்மாய் கரையில் புதைத்து விட்டார்.
ஆனாலும் பயம் தொற்றிக் கொள்ளவே பிரபாகரன் பரமக்குடி போலீசில் சரணடைந்து மனைவியை கொலை செய்த விவரத்தைக் கூறினார். அவர் அளித்த வாக்குமூலத்தில்,
எனக்கு 20 வயதுதான் ஆகிறது. ஆனால், 40 பவுன் நகை போடுவதாகக் கூறியதால், என்னை எனது தந்தை 40 வயதான சொரூபராணிக்கு திருமணம் செய்து வைத்து விட்டார்.
ஆனால் நான் என் மனைவியுடன் மகிழ்ச்சியோடு தான் வாழ்ந்து வந்தேன். ஆனால், என் நண்பர்களும் உறவினர்களும் நகைக்கு ஆசைப்பட்டு 20 வயது மூத்த பெண்ணை திருமணம் செய்து கொண்டாயே என்று கிண்டல் செய்தததால் மனைவி மீது எனக்கு வெறுப்பு ஏற்பட்டது.
அவளை கொன்று விட்டால் என் வயதுக்கு ஏற்ற பெண்ணை திருமணம் செய்து கொள்ளலாம் என்ற எண்ணம் ஏற்பட்டது.
கடந்த 29ம் தேதி என் குடும்பத்தினர் அனைவரும் வெளியே சென்றிருந்தனர். இதையடுத்து நான் என் மனைவியை வீட்டுக்கு அழைத்து வந்தேன். மெல்லிய இரும்பு கம்பியால் அவளது கைகளை பின்புறமாக கட்டினேன். ஏன் இப்படி கட்டுகிறீர்கள் என்று அவள் கேட்டாள். நான் இதுவும் ஒரு காதல் விளையாட்டு என்று கூறி சமாளித்தேன்.
பின்னர் ஓடிப் பிடித்து விளையாடுவது போல அவளை சமையல் அறைக்கு வரவழைத்தேன். அங்கிருந்த தண்ணீர் தொட்டியில் அவளது தலையை அமுக்கி மூச்சு திணற வைத்து கொலை செய்தேன்.
உடலை ஒரு சாக்கு மூட்டையில் திணித்துவிட்டு என் நண்பன் முருகேசனை உதவிக்கு அழைத்தேன். அவனுடன் சேர்ந்து பிணத்தை ஆட்டோவில் ஏற்றி கண்மாய் கரைக்கு கொண்டு சென்று, குழிதோண்டி புதைத்து விட்டேன். ஆனால், மனசாட்சி உறுத்தியதாலும் பயம் வந்துவிட்டதாலும் நானே போலீசில் சரணடைந்துவிட்டேன் என்று கூறியுள்ளார் பிரபாகரன்.
இதையடுத்து போலீசார் பிரபாகரனையும் முருகேசனையும் கைது செய்தனர். அவர்கள் இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு மதுரை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
பின்னர் அதிகாரிகள் முன்னிலையில் சொரூபராணியின் பிணம் தோண்டி எடுக்கப்பட்டு பரமக்குடி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.
பரமக்குடி அருகே காட்டுபரமக்குடியைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் பிரபாகரன் (20). இவருக்கும் சொரூபராணி என்பவருக்கும் ஓராண்டுக்கு முன் திருமணம் நடந்தது. ஆனால் பிரபாகரனின் குடும்பத்தினர் கொடுத்த தொல்லையால் சொரூபராணி கோபித்துக் கொண்டு தாய் வீட்டுக்கு சென்று விட்டார்.
ஆனாலும் மனைவியை பிரபாகரன் அடிக்கடி சந்தித்து வந்தார். வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மனைவியை வீட்டுக்கே அழைத்து வந்து செக்ஸ் உறவு வைத்து வந்தார்.
நேற்று முன்தினமும் மனைவியை அழைத்து வந்த பிரபாகரன் அவரை தண்ணீர் தொட்டியில் மூழ்கடித்து கொலை செய்தார். பின்னர் அவரது உடலை சாக்கு மூட்டைக்குள் வைத்து நண்பர் முருகேசன் உதவியுடன் ஆட்டோவில் ஏற்றி கண்மாய் கரையில் புதைத்து விட்டார்.
ஆனாலும் பயம் தொற்றிக் கொள்ளவே பிரபாகரன் பரமக்குடி போலீசில் சரணடைந்து மனைவியை கொலை செய்த விவரத்தைக் கூறினார். அவர் அளித்த வாக்குமூலத்தில்,
எனக்கு 20 வயதுதான் ஆகிறது. ஆனால், 40 பவுன் நகை போடுவதாகக் கூறியதால், என்னை எனது தந்தை 40 வயதான சொரூபராணிக்கு திருமணம் செய்து வைத்து விட்டார்.
ஆனால் நான் என் மனைவியுடன் மகிழ்ச்சியோடு தான் வாழ்ந்து வந்தேன். ஆனால், என் நண்பர்களும் உறவினர்களும் நகைக்கு ஆசைப்பட்டு 20 வயது மூத்த பெண்ணை திருமணம் செய்து கொண்டாயே என்று கிண்டல் செய்தததால் மனைவி மீது எனக்கு வெறுப்பு ஏற்பட்டது.
அவளை கொன்று விட்டால் என் வயதுக்கு ஏற்ற பெண்ணை திருமணம் செய்து கொள்ளலாம் என்ற எண்ணம் ஏற்பட்டது.
கடந்த 29ம் தேதி என் குடும்பத்தினர் அனைவரும் வெளியே சென்றிருந்தனர். இதையடுத்து நான் என் மனைவியை வீட்டுக்கு அழைத்து வந்தேன். மெல்லிய இரும்பு கம்பியால் அவளது கைகளை பின்புறமாக கட்டினேன். ஏன் இப்படி கட்டுகிறீர்கள் என்று அவள் கேட்டாள். நான் இதுவும் ஒரு காதல் விளையாட்டு என்று கூறி சமாளித்தேன்.
பின்னர் ஓடிப் பிடித்து விளையாடுவது போல அவளை சமையல் அறைக்கு வரவழைத்தேன். அங்கிருந்த தண்ணீர் தொட்டியில் அவளது தலையை அமுக்கி மூச்சு திணற வைத்து கொலை செய்தேன்.
உடலை ஒரு சாக்கு மூட்டையில் திணித்துவிட்டு என் நண்பன் முருகேசனை உதவிக்கு அழைத்தேன். அவனுடன் சேர்ந்து பிணத்தை ஆட்டோவில் ஏற்றி கண்மாய் கரைக்கு கொண்டு சென்று, குழிதோண்டி புதைத்து விட்டேன். ஆனால், மனசாட்சி உறுத்தியதாலும் பயம் வந்துவிட்டதாலும் நானே போலீசில் சரணடைந்துவிட்டேன் என்று கூறியுள்ளார் பிரபாகரன்.
இதையடுத்து போலீசார் பிரபாகரனையும் முருகேசனையும் கைது செய்தனர். அவர்கள் இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு மதுரை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
பின்னர் அதிகாரிகள் முன்னிலையில் சொரூபராணியின் பிணம் தோண்டி எடுக்கப்பட்டு பரமக்குடி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.
mufees- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132
Similar topics
» கள்ளக்காதலை கிண்டல் செய்ததால் 3 மகள்களுடன் பெண் தற்கொலை
» நார்மல் மனிதன் & ஆட்டோ டிரைவர் ஸ்கெலட்டன்!
» wweபாணியில் 5 வயது 'ஒன்றுவிட்ட' தங்கையை 'குத்து விட்டு' கொன்ற 13 வயது அமெரிக்க சிறுவன்
» நேர்மையற்ற பணம் வேண்டாம் : ரூ. 1.9 கோடி செக்கை திருப்பியனுப்பிய ஆட்டோ டிரைவர்
» போரூரில் கத்தி முனையில் மிரட்டி 5-ம் வகுப்பு மாணவி கற்பழிப்பு: ஆட்டோ டிரைவர் கைது
» நார்மல் மனிதன் & ஆட்டோ டிரைவர் ஸ்கெலட்டன்!
» wweபாணியில் 5 வயது 'ஒன்றுவிட்ட' தங்கையை 'குத்து விட்டு' கொன்ற 13 வயது அமெரிக்க சிறுவன்
» நேர்மையற்ற பணம் வேண்டாம் : ரூ. 1.9 கோடி செக்கை திருப்பியனுப்பிய ஆட்டோ டிரைவர்
» போரூரில் கத்தி முனையில் மிரட்டி 5-ம் வகுப்பு மாணவி கற்பழிப்பு: ஆட்டோ டிரைவர் கைது
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|