சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 27
by rammalar Yesterday at 6:39

» குறுக்கெழுத்துப் புதிர் -
by rammalar Tue 24 Sep 2024 - 20:16

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 24
by rammalar Tue 24 Sep 2024 - 20:09

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by rammalar Mon 23 Sep 2024 - 14:59

» எந்தெந்த காய்கறிகளை எவ்வாறு பார்த்து வாங்க வேண்டும்?
by rammalar Mon 23 Sep 2024 - 11:55

» அவர் காய்கறி வித்து முன்னுக்கு வந்தவர்!
by rammalar Mon 23 Sep 2024 - 11:44

» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!
by rammalar Sat 21 Sep 2024 - 7:40

» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Fri 20 Sep 2024 - 8:44

» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37

» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34

» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32

» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29

» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27

» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14

» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47

» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36

» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01

» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30

» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25

» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22

» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19

» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11

» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08

» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57

» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35

» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48

» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47

» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42

» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38

» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46

» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00

» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43

» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34

48 மணித்தியாலயம் பொலிஸ் தடுப்பில்! விரைவில் சட்டதிருத்தம்!! June 2nd, 2012 அன்று பிரசுரிக்கப்பட்டது. Khan11

48 மணித்தியாலயம் பொலிஸ் தடுப்பில்! விரைவில் சட்டதிருத்தம்!! June 2nd, 2012 அன்று பிரசுரிக்கப்பட்டது.

2 posters

Go down

48 மணித்தியாலயம் பொலிஸ் தடுப்பில்! விரைவில் சட்டதிருத்தம்!! June 2nd, 2012 அன்று பிரசுரிக்கப்பட்டது. Empty 48 மணித்தியாலயம் பொலிஸ் தடுப்பில்! விரைவில் சட்டதிருத்தம்!! June 2nd, 2012 அன்று பிரசுரிக்கப்பட்டது.

Post by mufees Sat 2 Jun 2012 - 20:56

குற்றவாளிகள் எனச் சந்தேகிக்கப்படுபவர்கள் நீதவான் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்துவதற்குமுன் 48 மணித்தியாலங்களுக்கு தடுத்துவைப்பதற்கு பொலிஸாருக்கு அதிகாரமளிக்கும் வகையில் குற்றவியல் நடைமுறைக் கோவையில் திருத்தம் செய்வதற்கு நீதியமைச்சு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

நாட்டில் அதிகரித்துவரும் குற்றச்செயல்களை கட்டுப்படுத்துவதே இத்திட்டத்தின் பிரதான நோக்கமாகும் என அமைச்சின் உயர்மட்ட வட்டாரங்கள் தெரிவித்தன.

கொலை, கொள்ளை, பாலியல் வல்லுறவு போன்ற குற்றங்களுக்கான விசேட பட்டியலொன்றையும் இத்திருத்தம் கொண்டிருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்சட்டத் திருத்தத்தை இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் வரவேற்பதாக அதன் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் விஜேதாஸ ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

மேலும், சந்தேக நபர்களினதும் சட்டத்தரணிகளினதும் உரிமைகளைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படுவதுடன், பொலிஸ் நிலையங்களில் தடுத்துவைக்கப்பட்டுள்ள சந்தேக நபர்களை சட்டத்தரணிகள் நேரடியாக சந்திப்பதற்கு அனுமதி வழங்கப்படும் என சட்டத்தரணிகள் சங்கத்திற்கு பொலிஸ் மா அதிபர் உறுதியளித்துள்ளார் என நாடாளுமன்ற உறுப்பினர் விஜேதாஸ ராஜபக்ஸ குறிப்பிட்டார்.

தற்போது 24 மணித்தியாலங்கள் வரையே சந்தேக நபர்கள் பொலிஸ் நிலையங்களில் தடுத்து வைப்பதற்கு அனுமதிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
mufees
mufees
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132

Back to top Go down

48 மணித்தியாலயம் பொலிஸ் தடுப்பில்! விரைவில் சட்டதிருத்தம்!! June 2nd, 2012 அன்று பிரசுரிக்கப்பட்டது. Empty Re: 48 மணித்தியாலயம் பொலிஸ் தடுப்பில்! விரைவில் சட்டதிருத்தம்!! June 2nd, 2012 அன்று பிரசுரிக்கப்பட்டது.

Post by நேசமுடன் ஹாசிம் Sun 3 Jun 2012 - 7:03

தகவலுக்கு நன்றி


48 மணித்தியாலயம் பொலிஸ் தடுப்பில்! விரைவில் சட்டதிருத்தம்!! June 2nd, 2012 அன்று பிரசுரிக்கப்பட்டது. Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Back to top

- Similar topics
» மூலிகைகளை அறிவோம்: மல்லிகை! June 9th, 2012 அன்று பிரசுரிக்கப்பட்டது.
» தாய்வானில் பலமான நிலநடுக்கம்! June 10th, 2012 அன்று பிரசுரிக்கப்பட்டது.
» ஜேவிபியின் கூட்டத்தில் துப்பாக்கி சூடு இருவர் பலி! June 15th, 2012 அன்று பிரசுரிக்கப்பட்டது.
» சவப்பெட்டியில் இருந்து உயிரோடு எழுந்த சிறுவன்…. June 22nd, 2012 அன்று பிரசுரிக்கப்பட்டது.
» தலையணைச் சண்டையில் மாணவி உயிரிழப்பு! May 3rd, 2012 அன்று பிரசுரிக்கப்பட்டது.

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum