Latest topics
» பாட்டி - கவிதைby rammalar Today at 12:04
» ஆண்களின் சாபம்!!
by rammalar Today at 6:04
» இன்னைக்கு லஞ்ச் என்னம்மா...!
by rammalar Today at 5:53
» ரகசியமா சொன்ன பொய்கள் நம்பப்படுகிறது..!!
by rammalar Today at 5:46
» பேசாதிரு...!
by rammalar Yesterday at 19:29
» நகைச்சுவை - ரசித்தவை
by rammalar Yesterday at 19:18
» இனிய காலை வணக்கம்
by rammalar Yesterday at 19:17
» பூ எங்கே? -கவிதை
by rammalar Yesterday at 19:15
» வண்ணத்துப் பூச்சி
by rammalar Yesterday at 18:26
» பல்சுவை - ரசித்தவை
by rammalar Yesterday at 13:02
» பிணி அகற்றும் ஆவாரை
by rammalar Yesterday at 11:09
» கட்டில் குட்டி போட்டது, தொட்டில்!
by rammalar Yesterday at 11:04
» திருடனைப் பார்த்து நாய் வாலாட்டுதே...!!
by rammalar Wed 17 Apr 2024 - 19:23
» தூக்கத்திலே துணி தோய்க்கிற வியாதி..!
by rammalar Wed 17 Apr 2024 - 19:20
» போராடி கிடைக்கிற வெற்றிக்கு மதிப்பு அதிகம்
by rammalar Wed 17 Apr 2024 - 16:26
» மருத்துவ குறிப்புகள்
by rammalar Wed 17 Apr 2024 - 15:46
» ஐபிஎல்2024: தனி ஒருவனாக அடித்து தூக்கிய பட்லர்.. ராஜஸ்தான் அபார வெற்றி..!
by rammalar Wed 17 Apr 2024 - 1:27
» பழங்களும் அவற்றின் அற்புத பலன்களும்....!!
by rammalar Tue 16 Apr 2024 - 20:05
» குடும்ப பெண்களுக்கு பயனுள்ள வீட்டு குறிப்புகள்...!
by rammalar Tue 16 Apr 2024 - 20:00
» சில பயனுள்ள கிச்சன் டிப்ஸ்
by rammalar Tue 16 Apr 2024 - 19:58
» ஸ்ரீ ராம நவமியை எப்படிக் கொண்டாட வேண்டும்?
by rammalar Tue 16 Apr 2024 - 18:27
» காதோரம் நரைத்த முடி சொன்ன செய்தி!
by rammalar Tue 16 Apr 2024 - 18:24
» கேளாத காது!
by rammalar Tue 16 Apr 2024 - 12:50
» கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்குங்க மாப்பிள்ளை!
by rammalar Tue 16 Apr 2024 - 8:30
» இராமனும் பயந்தான்...!
by rammalar Tue 16 Apr 2024 - 8:01
» கலவரத்தை ஏற்படுத்துகிறார்... நடிகர் விஜய் மீது டிஜிபி அலுவலகத்தில் அதிர்ச்சி புகார்!
by rammalar Tue 16 Apr 2024 - 4:17
» கடைசிவரை போராடிய பெங்களூரு.. ஹைதராபாத் 25 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி..!
by rammalar Tue 16 Apr 2024 - 4:13
» கடைசிவரை போராடிய பெங்களூரு.. ஹைதராபாத் 25 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி..!
by rammalar Tue 16 Apr 2024 - 4:07
» சலம்பல்- செவல்குளம் செல்வராசு
by rammalar Mon 15 Apr 2024 - 18:26
» எழுந்திரு, விழித்திரு...
by rammalar Mon 15 Apr 2024 - 18:11
» ஆன்மிக சிந்தனை
by rammalar Mon 15 Apr 2024 - 18:00
» பல்சுவை கதம்பம்
by rammalar Mon 15 Apr 2024 - 17:54
» காட்டிக்கொடுக்கும் வயது!
by rammalar Mon 15 Apr 2024 - 16:20
» மிரட்டிய பத்திரனா. வீணானது ரோஹித் சதம்.சொந்த மண்ணில் மும்பையை வீழ்த்திய சென்னை ..!
by rammalar Mon 15 Apr 2024 - 4:16
» திருக்கோயில் வழிபாடு
by rammalar Sun 14 Apr 2024 - 15:15
அழுதால் இறந்துவிடுவாளாம் இந்தக் குழந்தை!
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
அழுதால் இறந்துவிடுவாளாம் இந்தக் குழந்தை!
அரைவாசி மண்டையோட்டுடன் பிறந்த 2 வயதுக் குழந்தை அழுதால் இறந்துவிடக்கூடும். அடம்ஸ்-ஒலிவர் அறிகுறி என்ற 130 பேரில் ஒருவருக்கு ஏற்படும் இந்நோயால் பாதிக்கப்பட்டுள்ளாள் இச்சிறுமி.
இவளது மண்டையோட்டில் 7 செ.மீ. இல் 6 செ.மீ. பகுதி இல்லை. இவளது மூளையானது திரவத்தினாலும் அதனைச் சுற்றிலும் மெல்லிய தோற்படையினாலும் மட்டுமே சுற்றப்பட்டுள்ளது.
இதனால் அக்குழந்தையை அழவிடாது வைக்கும்படி வைத்தியர்கள் அதன் பெற்றோரிடம் கூறியுள்ளனர். அவள் எப்போதுமே ஒரு தலைக்கவசத்தினை அணிந்தபடியே இருக்கின்றாள். ஏனைய பிள்ளைகளுடன் அவளால் விளையாடவும்முடியாது.
13 வயதிற்குப் பின்னரே இவளது மண்டையோடு பலமாகும் என்பதால் அதன்பின்னரே இவளுக்குச் சத்திர சிகிச்சை செய்யமுடியுமென்றனர் லண்டனின் Great Ormond Street வைத்தியசாலையின் வைத்தியர்கள்.
இவளது மண்டையோடு பிறந்ததைவிடவும் சற்று நிரவியுள்ளதாகக் கூறினாலும் அதன்பின்னர் அது வளர்வதற்கு இடமில்லையென்றும் நிரந்தரமாகவே இந்த இடைவெளியுடனேயே காணப்படுமென்றும் தெரிவித்தனர்.
இவளது மண்டையோட்டில் 7 செ.மீ. இல் 6 செ.மீ. பகுதி இல்லை. இவளது மூளையானது திரவத்தினாலும் அதனைச் சுற்றிலும் மெல்லிய தோற்படையினாலும் மட்டுமே சுற்றப்பட்டுள்ளது.
இதனால் அக்குழந்தையை அழவிடாது வைக்கும்படி வைத்தியர்கள் அதன் பெற்றோரிடம் கூறியுள்ளனர். அவள் எப்போதுமே ஒரு தலைக்கவசத்தினை அணிந்தபடியே இருக்கின்றாள். ஏனைய பிள்ளைகளுடன் அவளால் விளையாடவும்முடியாது.
13 வயதிற்குப் பின்னரே இவளது மண்டையோடு பலமாகும் என்பதால் அதன்பின்னரே இவளுக்குச் சத்திர சிகிச்சை செய்யமுடியுமென்றனர் லண்டனின் Great Ormond Street வைத்தியசாலையின் வைத்தியர்கள்.
இவளது மண்டையோடு பிறந்ததைவிடவும் சற்று நிரவியுள்ளதாகக் கூறினாலும் அதன்பின்னர் அது வளர்வதற்கு இடமில்லையென்றும் நிரந்தரமாகவே இந்த இடைவெளியுடனேயே காணப்படுமென்றும் தெரிவித்தனர்.
mufees- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132
mufees- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132
mufees- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132
mufees- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132
Similar topics
» குழந்தை வளர்ப்பு:குழந்தை நீண்ட நேரம் அழுதால் ஆபத்து.
» குழந்தை அழுதால் தெரிவிக்கும் மென்பொருள்!!
» குழந்தை அழுதால் அறியத்தரும் மென்பொருள்
» குழந்தை நீண்ட நேரம் அழுதால் ஆபத்து.
» இந்தக் காலத்துக் குழந்தை
» குழந்தை அழுதால் தெரிவிக்கும் மென்பொருள்!!
» குழந்தை அழுதால் அறியத்தரும் மென்பொருள்
» குழந்தை நீண்ட நேரம் அழுதால் ஆபத்து.
» இந்தக் காலத்துக் குழந்தை
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|