Latest topics
» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவைby rammalar Yesterday at 18:04
» ஐபிஎல்2024:
by rammalar Yesterday at 11:42
» சினி பிட்ஸ்
by rammalar Yesterday at 11:28
» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Yesterday at 11:05
» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Yesterday at 10:30
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Yesterday at 8:51
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57
» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46
» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu 25 Apr 2024 - 6:38
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41
» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14
» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33
» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30
» கத்திரிக்காய் கொத்சு: ஒரு முறை இப்படி செய்யுங்க
by rammalar Tue 23 Apr 2024 - 10:12
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by rammalar Tue 23 Apr 2024 - 1:46
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by rammalar Tue 23 Apr 2024 - 1:39
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..!
by rammalar Tue 23 Apr 2024 - 1:19
» வத்தல் -வடகம்
by rammalar Mon 22 Apr 2024 - 19:50
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by rammalar Mon 22 Apr 2024 - 19:40
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by rammalar Mon 22 Apr 2024 - 19:35
» பிரபல தமிழ் சினிமா இயக்குனர் 'பசி' துரை காலமானார்..
by rammalar Mon 22 Apr 2024 - 16:47
» பாரம்பரிய சந்தவம்
by rammalar Mon 22 Apr 2024 - 16:44
» உலகிலேயே மிகப்பெரிய நகைச்சுவை...
by rammalar Mon 22 Apr 2024 - 14:51
» சும்மா இருப்பதே சுகம்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:36
» மனிதாபிமானத்துடன் வாழ்...!!
by rammalar Mon 22 Apr 2024 - 14:33
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:30
» அன்புச் செடியில் புன்னகைப் பூக்கள்...
by rammalar Mon 22 Apr 2024 - 14:27
» இழந்ததை மறந்து விடு...
by rammalar Mon 22 Apr 2024 - 14:23
» - உன் தங்கை 'யை கண்டதும் உன்னை 'யே மறந்தேன் ..!
by rammalar Mon 22 Apr 2024 - 8:58
» கிராம பெண்கள் - கவிதை
by rammalar Sun 21 Apr 2024 - 19:43
» கிராமத்து பெண்.
by rammalar Sun 21 Apr 2024 - 19:30
» இன்றைய செய்திகள்
by rammalar Sun 21 Apr 2024 - 18:07
» எஸ்.பி.பி-யின் மகள் இவ்வளவு பாடல்களை பாடி இருக்கிறாரா!.. இது தெரியாம போச்சே!.
by rammalar Sun 21 Apr 2024 - 17:38
» பிரச்சினையை எதிர்த்து உற்சாகமாக போராடுங்கள்
by rammalar Sun 21 Apr 2024 - 15:38
பாரிய தார் அகழ்வினால் பாதிக்கப்படும் பழங்குடியினரும் காட்டுவளமும்
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
பாரிய தார் அகழ்வினால் பாதிக்கப்படும் பழங்குடியினரும் காட்டுவளமும்
June 10th, 2012 அன்று பிரசுரிக்கப்பட்டது.
முன்பொருகாலத்தில் பெரும் காடுகளாக இருந்த கனடாவின் அல்பேட்டா காடுகள் தற்போது உலகின் மூன்றாவது பாரிய தார் அகழ்விடமாக மாறியுள்ளது. இதிலிருந்து பாரியளவில் ஒயில் பெறப்படுகின்றது.
எனினும் இக்காட்டுப்பகுதியில் 140,000 வகைத் தாவரங்களும் காட்டு மிருகங்களும் பூச்சிகள் மற்றும் நுண்ணியிர்களும் காணப்படுகின்றன.
இந்தக் கனேடியக் காடு அமேசனின் அளவிற்கு அடுத்த அளவில் உள்ளது. இதில் காபனீரொட்சைட்டும் காபனும் அதிகம் காணப்படுகின்றன. அதுமட்டுமல்லாது 500 இற்கும் அதிகமான இந்திய வம்சாவளிப் பழங்குடியினர் ஆயிரக்கணக்கான வருடங்களாக வசித்தும் வேட்டையாடியும் வருகின்றனர்.
இதனிடையேதான் இந்தப் பாரிய தார் அகழ்விடம் கருமையான நிறத்தில் காணப்படுகின்றது.
இந்த நிலத்திலிருந்து இரு தொன் தார் மணல்களை எடுத்தால் ஒரு பீப்பாய் ஒயில் மட்டுமே கிடைக்கும். இது பின்னர் மீள்சுழற்சி செய்யப்பட்டு பெற்றோலியமாக்கப்படும்.
நாளொன்றிற்கு 1.6மில். பீப்பாய் ஒயில் உற்பத்திசெய்யப்படுகின்றது. பிரித்தானியாவின் உதவியுடன் இயங்கும் எண்ணெய் நிறுவனங்கள் எதிர்வரும் காலங்களில் இதன் அளவை 7 மடங்காக்க உள்ளதாகக் கூறப்படுகின்றது.
சூழலியலாளர்கள் மற்றும் பிரித்தானிய அரசியல்வாதிகளைப் பொறுத்தவரை உலகிலுள்ள மிகவும் அழுக்கான எண்ணெய் அகழ்விடம் இதுவாகத்தான் உள்ளது. ஒவ்வொரு பீப்பாய் எண்ணெயையும் பிரித்தெடுக்க 5 பீப்பாய் நீர் தேவைப்படுகின்றது.
இதுமட்டுமல்லாமல் ஒரு கலன் பெற்றோலினால் உற்பத்தியாக்கப்படும் தார் மணல்கள் 20 வீதம் அதிகமான காபனீரொட்சைட்டை வெளிவிடுகின்றது. இது பெறப்படும் ஒயிலைவிடவும் அதிகமாக உள்ளது.
இதிலிருந்து பெறப்படும் எரிபொருளை அழுக்கானதென ஐரோப்பிய ஒன்றியம் பெயரிட முயற்சித்தது. ஆனால் கனேடிய மற்றும் எண்ணெய் நிறுவனங்களின் எதிர்ப்பினால் அது தவிர்க்கப்பட்டது.
இதற்கான தொழிற்சாலைகளால் வெளிவிடப்படும் அதியுயர் நச்சுக்கழிவுகள் குளங்களிற்குள் விடப்படுகின்றன. இதனால் இக்குளங்களிலிருந்து வெளியேறும் நீராவியானது அமில மழையினைக் கொண்டுவருவதோடு இந்நச்சுப்பொருட்கள் நீர்வழங்கல்களிற்குள்ளும் சென்றுவிடுகின்றதென உள்ளுர் மக்கள் தெரிவிக்கின்றனர்.
இதற்கெதிராக இப்பகுதியில் வாழும் பழங்குடியினரில் ஒருவரும் சமூகசேவையாளருமான கிறிஸ்ரல் லமெமன் என்பவர் தனது சமூகத்தினர் இந்த எண்ணெய் நிறுவனங்களால் பாதிக்கப்படாமலிருக்கப் பெரும் எதிர்ப்புகளைத் தெரிவித்துவருகின்றார்.
இவரது சொந்த இடமான பீவர் லேக் கிறீ பகுதி சுவிற்சர்லாந்தினையொத்த அளவு பகுதியாகும். இங்கு 30 வீதமான பகுதிகள் தார் மணல் உற்பத்திக்குள் உள்ளடக்கப்பட்டுள்ளன.
லமெமனினால் கனடாவிற்கும் அல்பேட்டா மாநில அரசிற்கெதிராகவும் 2008இல் வழக்குத் தொடரப்பட்டிருந்தது. அத்துடன் இவர் லண்டனிற்கும் சென்று தனது முயற்சிபற்றிய விழிப்புக் கருத்தரங்குகளைச் செய்திருந்தார்.
எலிசபெத் மகாராணியார் தம்மையும் தமது இடத்தினையும் காப்பாற்றுவாரெனக் கூறியதாக இவர் மேலும் தெரிவித்தார்.
எனினும் இவ்வாறான பழங்குடியினரின் கோரிக்கைகளுக்கு செவிசாய்ப்பாரா மகாராணியாரும் பலம்வாய்ந்த நாடுகளும்?
முன்பொருகாலத்தில் பெரும் காடுகளாக இருந்த கனடாவின் அல்பேட்டா காடுகள் தற்போது உலகின் மூன்றாவது பாரிய தார் அகழ்விடமாக மாறியுள்ளது. இதிலிருந்து பாரியளவில் ஒயில் பெறப்படுகின்றது.
எனினும் இக்காட்டுப்பகுதியில் 140,000 வகைத் தாவரங்களும் காட்டு மிருகங்களும் பூச்சிகள் மற்றும் நுண்ணியிர்களும் காணப்படுகின்றன.
இந்தக் கனேடியக் காடு அமேசனின் அளவிற்கு அடுத்த அளவில் உள்ளது. இதில் காபனீரொட்சைட்டும் காபனும் அதிகம் காணப்படுகின்றன. அதுமட்டுமல்லாது 500 இற்கும் அதிகமான இந்திய வம்சாவளிப் பழங்குடியினர் ஆயிரக்கணக்கான வருடங்களாக வசித்தும் வேட்டையாடியும் வருகின்றனர்.
இதனிடையேதான் இந்தப் பாரிய தார் அகழ்விடம் கருமையான நிறத்தில் காணப்படுகின்றது.
இந்த நிலத்திலிருந்து இரு தொன் தார் மணல்களை எடுத்தால் ஒரு பீப்பாய் ஒயில் மட்டுமே கிடைக்கும். இது பின்னர் மீள்சுழற்சி செய்யப்பட்டு பெற்றோலியமாக்கப்படும்.
நாளொன்றிற்கு 1.6மில். பீப்பாய் ஒயில் உற்பத்திசெய்யப்படுகின்றது. பிரித்தானியாவின் உதவியுடன் இயங்கும் எண்ணெய் நிறுவனங்கள் எதிர்வரும் காலங்களில் இதன் அளவை 7 மடங்காக்க உள்ளதாகக் கூறப்படுகின்றது.
சூழலியலாளர்கள் மற்றும் பிரித்தானிய அரசியல்வாதிகளைப் பொறுத்தவரை உலகிலுள்ள மிகவும் அழுக்கான எண்ணெய் அகழ்விடம் இதுவாகத்தான் உள்ளது. ஒவ்வொரு பீப்பாய் எண்ணெயையும் பிரித்தெடுக்க 5 பீப்பாய் நீர் தேவைப்படுகின்றது.
இதுமட்டுமல்லாமல் ஒரு கலன் பெற்றோலினால் உற்பத்தியாக்கப்படும் தார் மணல்கள் 20 வீதம் அதிகமான காபனீரொட்சைட்டை வெளிவிடுகின்றது. இது பெறப்படும் ஒயிலைவிடவும் அதிகமாக உள்ளது.
இதிலிருந்து பெறப்படும் எரிபொருளை அழுக்கானதென ஐரோப்பிய ஒன்றியம் பெயரிட முயற்சித்தது. ஆனால் கனேடிய மற்றும் எண்ணெய் நிறுவனங்களின் எதிர்ப்பினால் அது தவிர்க்கப்பட்டது.
இதற்கான தொழிற்சாலைகளால் வெளிவிடப்படும் அதியுயர் நச்சுக்கழிவுகள் குளங்களிற்குள் விடப்படுகின்றன. இதனால் இக்குளங்களிலிருந்து வெளியேறும் நீராவியானது அமில மழையினைக் கொண்டுவருவதோடு இந்நச்சுப்பொருட்கள் நீர்வழங்கல்களிற்குள்ளும் சென்றுவிடுகின்றதென உள்ளுர் மக்கள் தெரிவிக்கின்றனர்.
இதற்கெதிராக இப்பகுதியில் வாழும் பழங்குடியினரில் ஒருவரும் சமூகசேவையாளருமான கிறிஸ்ரல் லமெமன் என்பவர் தனது சமூகத்தினர் இந்த எண்ணெய் நிறுவனங்களால் பாதிக்கப்படாமலிருக்கப் பெரும் எதிர்ப்புகளைத் தெரிவித்துவருகின்றார்.
இவரது சொந்த இடமான பீவர் லேக் கிறீ பகுதி சுவிற்சர்லாந்தினையொத்த அளவு பகுதியாகும். இங்கு 30 வீதமான பகுதிகள் தார் மணல் உற்பத்திக்குள் உள்ளடக்கப்பட்டுள்ளன.
லமெமனினால் கனடாவிற்கும் அல்பேட்டா மாநில அரசிற்கெதிராகவும் 2008இல் வழக்குத் தொடரப்பட்டிருந்தது. அத்துடன் இவர் லண்டனிற்கும் சென்று தனது முயற்சிபற்றிய விழிப்புக் கருத்தரங்குகளைச் செய்திருந்தார்.
எலிசபெத் மகாராணியார் தம்மையும் தமது இடத்தினையும் காப்பாற்றுவாரெனக் கூறியதாக இவர் மேலும் தெரிவித்தார்.
எனினும் இவ்வாறான பழங்குடியினரின் கோரிக்கைகளுக்கு செவிசாய்ப்பாரா மகாராணியாரும் பலம்வாய்ந்த நாடுகளும்?
mufees- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132
mufees- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132
mufees- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132
mufees- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132
Similar topics
» தார் சாலைகள் பிறந்த கதை
» கால்வலியால் மூளை பாதிக்கப்படும் அபாயம்
» எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்படும் ஓரின சேர்க்கையாளர் அதிகரிப்பு
» பள்ளிவாயலில் பாரிய அலங்காரக் குடைகள்...!!!
» மனோ ரீதியாக பாதிக்கப்படும் மாணவர்களின் வீதம் பரீட்சை நெருங்கும் காலத்தில் அதிகரிப்பு
» கால்வலியால் மூளை பாதிக்கப்படும் அபாயம்
» எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்படும் ஓரின சேர்க்கையாளர் அதிகரிப்பு
» பள்ளிவாயலில் பாரிய அலங்காரக் குடைகள்...!!!
» மனோ ரீதியாக பாதிக்கப்படும் மாணவர்களின் வீதம் பரீட்சை நெருங்கும் காலத்தில் அதிகரிப்பு
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|