Latest topics
» சிறுகதை - ஒரு காதலி தாயாகும்போது!by rammalar Yesterday at 19:44
» வாயுள்ள பிள்ளை பிழைக்கும்!
by rammalar Yesterday at 19:37
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 19:24
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by rammalar Yesterday at 16:18
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by rammalar Yesterday at 16:06
» வீட்டில் தங்கம் சேர வேண்டுமா?
by rammalar Yesterday at 15:53
» ரசித்தவை...
by rammalar Yesterday at 13:49
» ஆரிய பவன்
by rammalar Yesterday at 11:33
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by rammalar Yesterday at 10:54
» இதுதான் கலிகாலம்…
by rammalar Yesterday at 9:34
» வாசமில்லா மலரிது
by rammalar Yesterday at 9:21
» தேனில்லா மலர்...
by rammalar Yesterday at 9:17
» இனிய காலை வணக்கம்
by rammalar Yesterday at 7:36
» சார்! இந்த கிரைன்டர் என்ன விலை?
by rammalar Yesterday at 7:32
» வாழ்வின் வலிகளும் உண்மைகளும்!
by rammalar Yesterday at 7:23
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by rammalar Yesterday at 6:08
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by rammalar Mon 13 May 2024 - 19:05
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by rammalar Mon 13 May 2024 - 18:58
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by rammalar Mon 13 May 2024 - 18:52
» கன்னத்தில் விழும் குழி அதிர்ஷ்டத்தின் அறிகுறியா?
by rammalar Mon 13 May 2024 - 10:53
» சாளக்ராமம் என்றால் என்ன?
by rammalar Mon 13 May 2024 - 10:30
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by rammalar Sun 12 May 2024 - 10:11
» அன்னையர் தின வாழ்த்துகள்
by rammalar Sun 12 May 2024 - 6:19
» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Sat 11 May 2024 - 20:23
» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Sat 11 May 2024 - 20:10
» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Sat 11 May 2024 - 20:08
» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Sat 11 May 2024 - 20:04
» அட...ஆமால்ல?
by rammalar Sat 11 May 2024 - 16:02
» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Sat 11 May 2024 - 15:50
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Sat 11 May 2024 - 10:27
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Sat 11 May 2024 - 10:19
» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Sat 11 May 2024 - 7:23
» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Sat 11 May 2024 - 7:12
» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Sat 11 May 2024 - 7:06
» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Sat 11 May 2024 - 6:39
முருங்கையின் மூலிகைக் குணங்கள்…
Page 1 of 1
முருங்கையின் மூலிகைக் குணங்கள்…
முருங்கை மரம்தான் வலுவற்றதே தவிர, மனிதனை வலுவுள்ளதாக்கும் அத்தனை மருத்துவ குணங்களும் முருங்கையில் நிறைந்து இருக்கிறது. நீளமான முருங்கை காய்கள், கொத்தான வெண்மை நிற பூக்கள், சத்து நிறைந்த முருங்கை இலை ஆகியவற்றை அன்றாட உணவில் சேர்த்துக் கொண்டால் ஆரோக்கியம் தானாக வரும்.
கிராமங்களில் மட்டும் அல்ல நகரங்களில் கூட வீடுகளில் முருங்கை மரம் வளர்கிறார்கள். சிக்குரு, சோபாஞ்சனம் போன்ற மாற்றுப் பெயர்களும் இதற்கு உண்டு. முருங்கை இலை, பூ, காய், பிசின், மரப்பட்டை போன்ற அனைத்துமே மருத்துவத்தில் பயன்படுகின்றன.
முருங்கை கீரையில் கால்சியம், இரும்புச்சத்து, வைட்டமின்- பி, பி- 2, வைட்டமின் -சி, ஆகிய சத்துக்கள் அதிகம் உள்ளன. பூக்களை அதில் உள்ள பருப்புடன் சேர்த்து சமைத்து சாப்பிட்டால் உடலுக்கு பலம் கிடைக்கும். காய்களை அன்றாட உணவில் சேர்த்துக் கொண்டால் சளி குறையும். மருந்து எடுத்து கொள்ளும் நேரத்தில் கடைபிடிக்கப்படும் பத்தியத்தின் போது, முருங்கை பிஞ்சுகளை இளங்காரமாக சமைத்து சாப்பிடலாம்.
பிசினை காய வைத்து தூள் செய்து சாப்பிட்டு வந்தால் உடல் பலமும், ஆன்மை தன்மையும் அதிகரிக்கும். சிறுநீரை பெருக்கவும், இசிவகற்றவும், மலமிளக்கவும் முருங்கை பயன்படுகிறது. முருங்கை கீரை தலை நோய்க்கு நல்ல மருந்தாகும். பூக்கள் கண்களுக்கு குளிர்ச்சி தரும். நாக்கு சுவையின்மையை குணமாக்கும். பிஞ்சு உடல் தாதுக்களின் எரிச்சலை போக்கும். காமம் பெருக்கும்.
முருங்கைக்காய் கோழையகற்றும், மரப்பட்டை காய்ச்சல், நஞ்சு ஆகியவற்றை போக்குவதுடன், குடல் வாயுவையும் அகற்றும்.
கிராமங்களில் மட்டும் அல்ல நகரங்களில் கூட வீடுகளில் முருங்கை மரம் வளர்கிறார்கள். சிக்குரு, சோபாஞ்சனம் போன்ற மாற்றுப் பெயர்களும் இதற்கு உண்டு. முருங்கை இலை, பூ, காய், பிசின், மரப்பட்டை போன்ற அனைத்துமே மருத்துவத்தில் பயன்படுகின்றன.
முருங்கை கீரையில் கால்சியம், இரும்புச்சத்து, வைட்டமின்- பி, பி- 2, வைட்டமின் -சி, ஆகிய சத்துக்கள் அதிகம் உள்ளன. பூக்களை அதில் உள்ள பருப்புடன் சேர்த்து சமைத்து சாப்பிட்டால் உடலுக்கு பலம் கிடைக்கும். காய்களை அன்றாட உணவில் சேர்த்துக் கொண்டால் சளி குறையும். மருந்து எடுத்து கொள்ளும் நேரத்தில் கடைபிடிக்கப்படும் பத்தியத்தின் போது, முருங்கை பிஞ்சுகளை இளங்காரமாக சமைத்து சாப்பிடலாம்.
பிசினை காய வைத்து தூள் செய்து சாப்பிட்டு வந்தால் உடல் பலமும், ஆன்மை தன்மையும் அதிகரிக்கும். சிறுநீரை பெருக்கவும், இசிவகற்றவும், மலமிளக்கவும் முருங்கை பயன்படுகிறது. முருங்கை கீரை தலை நோய்க்கு நல்ல மருந்தாகும். பூக்கள் கண்களுக்கு குளிர்ச்சி தரும். நாக்கு சுவையின்மையை குணமாக்கும். பிஞ்சு உடல் தாதுக்களின் எரிச்சலை போக்கும். காமம் பெருக்கும்.
முருங்கைக்காய் கோழையகற்றும், மரப்பட்டை காய்ச்சல், நஞ்சு ஆகியவற்றை போக்குவதுடன், குடல் வாயுவையும் அகற்றும்.
mufees- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132
Similar topics
» முருங்கையின் பயன்கள் !
» ஆரோக்கியம் தரும் மூலிகைக் குடிநீர்...
» மூலிகைக் கட்டுரை.
» நோயில்லாத வாழ்வு வாழ மூலிகைக் குடிநீர்!
» தொட்டாற்சிணுங்கியின் மருத்துவக் குணங்கள்
» ஆரோக்கியம் தரும் மூலிகைக் குடிநீர்...
» மூலிகைக் கட்டுரை.
» நோயில்லாத வாழ்வு வாழ மூலிகைக் குடிநீர்!
» தொட்டாற்சிணுங்கியின் மருத்துவக் குணங்கள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|