Latest topics
» 10 அடி குச்சியில் நடக்கும் பழங்குடி மக்கள்.. என்ன காரணம் தெரியுமா?. நீங்களே பாருங்க..!!!by rammalar Today at 5:40
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.. யார் இவர்? ஈரான் நாட்டிற்கு இவர் அதிபரானது எப்படி?
by rammalar Today at 5:28
» பலவகை -ரசித்தவை
by rammalar Yesterday at 20:08
» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனே
by rammalar Yesterday at 11:46
» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Yesterday at 11:39
» இனிய காலை வணக்கம்
by rammalar Yesterday at 11:22
» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Yesterday at 10:37
» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Yesterday at 10:27
» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Yesterday at 7:40
» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Yesterday at 7:34
» ஒற்றை மலர்!
by rammalar Yesterday at 7:17
» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Yesterday at 6:06
» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Yesterday at 5:56
» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Yesterday at 5:48
» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Yesterday at 5:19
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Yesterday at 5:16
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Sat 18 May 2024 - 16:56
» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Sat 18 May 2024 - 14:01
» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Sat 18 May 2024 - 12:11
» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Sat 18 May 2024 - 12:02
» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Sat 18 May 2024 - 11:45
» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Sat 18 May 2024 - 11:31
» பல்சுவை
by rammalar Sat 18 May 2024 - 11:27
» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Sat 18 May 2024 - 11:18
» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Sat 18 May 2024 - 5:43
» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26
» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13
» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08
» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03
» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01
» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58
» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57
» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07
» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03
» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42
கச்சத்தீவு அருகே மீன்பிடித்த 2500 தமிழக மீனவர்கள் விரட்டியடிப்பு!
Page 1 of 1
கச்சத்தீவு அருகே மீன்பிடித்த 2500 தமிழக மீனவர்கள் விரட்டியடிப்பு!
June 26th, 2012 அன்று பிரசுரிக்கப்பட்டது.
கச்சத்தீவு அருகே இந்திய கடல் எல்லையில் மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் 2,500 பேரை இலங்கை கடற்படையினர் கத்திமுனையில் விரட்டியடித்தோடு, வலைகளை அறுத்து எறிந்து மீன்களை கொள்ளையடித்து சென்றதாக இந்திய ஊடகங்களில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரத்தை சேர்ந்த 2,500 மீனவர்கள் 600 விசைப்படகுகளில் நேற்று (25) மாலை மீன்பிடிக்க சென்றனர். கச்சத்தீவு அருகே இந்திய கடல் எல்லையில் அவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர்.
இன்று (26) காலை 5 படகுகளில் வந்த இலங்கை கடற்படையினர் மீனவர்களை கத்தி முனையில் மிரட்டியதோடு, வலைகளை அறுத்து எறிந்தனர். மேலும் படகுகளை சேதப்படுத்தியதோடு மீன்களையும் கொள்ளையடித்தனர்.
உடனடியாக அங்கிருந்த மீனவர்கள் அனைவரும் வெளியேறினர். இலங்கை கடற்படையினரால் ஒரே நேரத்தில் 2500 மீனவர்கள் விரட்டியடிக்கப்பட்டுள்ள சம்பவம் ராமேஸ்வரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கச்சத்தீவு அருகே இந்திய கடல் எல்லையில் மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் 2,500 பேரை இலங்கை கடற்படையினர் கத்திமுனையில் விரட்டியடித்தோடு, வலைகளை அறுத்து எறிந்து மீன்களை கொள்ளையடித்து சென்றதாக இந்திய ஊடகங்களில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரத்தை சேர்ந்த 2,500 மீனவர்கள் 600 விசைப்படகுகளில் நேற்று (25) மாலை மீன்பிடிக்க சென்றனர். கச்சத்தீவு அருகே இந்திய கடல் எல்லையில் அவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர்.
இன்று (26) காலை 5 படகுகளில் வந்த இலங்கை கடற்படையினர் மீனவர்களை கத்தி முனையில் மிரட்டியதோடு, வலைகளை அறுத்து எறிந்தனர். மேலும் படகுகளை சேதப்படுத்தியதோடு மீன்களையும் கொள்ளையடித்தனர்.
உடனடியாக அங்கிருந்த மீனவர்கள் அனைவரும் வெளியேறினர். இலங்கை கடற்படையினரால் ஒரே நேரத்தில் 2500 மீனவர்கள் விரட்டியடிக்கப்பட்டுள்ள சம்பவம் ராமேஸ்வரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
mufees- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132
Similar topics
» கேரளாவில் தமிழக மீனவர்கள் 8 பேர் கைது
» தமிழக மீனவர்கள்
» தமிழக - ஆந்திர மீனவர்கள் மோதல் ; 60 பேர் சிறைப் பிடிப்பு
» 39 தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது
» தமிழக மீனவர்கள் 136 பேரும் இன்று விடுதலை
» தமிழக மீனவர்கள்
» தமிழக - ஆந்திர மீனவர்கள் மோதல் ; 60 பேர் சிறைப் பிடிப்பு
» 39 தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது
» தமிழக மீனவர்கள் 136 பேரும் இன்று விடுதலை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|