Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Today at 19:21
» அவியல் - பல்சுவை-ரசித்தவை
by rammalar Yesterday at 14:17
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by rammalar Wed 3 Jul 2024 - 19:27
» காவல் தெய்வம்
by rammalar Wed 3 Jul 2024 - 19:17
» இயற்கையின் விந்தை…
by rammalar Wed 3 Jul 2024 - 11:15
» பீட்ரூட் குழம்பு
by rammalar Tue 2 Jul 2024 - 13:53
» பீட்ரூட் ரைஸ்
by rammalar Tue 2 Jul 2024 - 13:47
» பீட்ரூட் வடை
by rammalar Tue 2 Jul 2024 - 13:42
» பீட்ரூட் ரசம்
by rammalar Tue 2 Jul 2024 - 13:38
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by rammalar Tue 2 Jul 2024 - 4:02
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by rammalar Tue 2 Jul 2024 - 3:55
» பண்பாட்டின் அடையாளம் - புதுக்கவிதை
by rammalar Mon 1 Jul 2024 - 18:24
» கடல் நீரில் வளர்ந்து,மழை நீரில் மடியும்- விடுகதை
by rammalar Mon 1 Jul 2024 - 18:18
» ரூ125 கோடி -இந்திய அணிக்கு பரிசுத்தொகை அறிவுப்பு!
by rammalar Mon 1 Jul 2024 - 9:33
» தேசிய மருத்துவர் தின வாழ்த்துக்கள் !
by rammalar Mon 1 Jul 2024 - 2:44
» சாமானியனின் சாமர்த்தியமான சிந்தனை என்ன செய்யும் தெரியுமா?
by rammalar Sun 30 Jun 2024 - 21:59
» பூக்கள்
by rammalar Sun 30 Jun 2024 - 19:13
» கால பைரவர் யார்?
by rammalar Sun 30 Jun 2024 - 14:06
» 'விடைபெற இதைவிட சிறந்த நேரம் இல்லை': ஒரே நேரத்தில் ஓய்வு பெற்ற 3 ஜாம்பவான்கள்
by rammalar Sun 30 Jun 2024 - 7:45
» ஒரு பிடி அட்வைஸ்
by rammalar Sun 30 Jun 2024 - 6:17
» அதிமதுரம்,சுக்கு - மருத்துவ குணங்கள்
by rammalar Sun 30 Jun 2024 - 6:16
» தோல் சுருக்கங்கள்,முகப்பரு,தோல் அரிப்புகளை சரி செய்யும் தேங்காய்
by rammalar Sun 30 Jun 2024 - 6:14
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by rammalar Sat 29 Jun 2024 - 21:29
» ரஜினியுடன் மோதலுக்கு தயாரான சூர்யா
by rammalar Sat 29 Jun 2024 - 16:30
» கிளாம்பாக்கத்தில் 'ஸ்கைவாக்' எனும் ஆகாய நடைபாலம்
by rammalar Sat 29 Jun 2024 - 12:15
» எப்போதும் எது நிகழ்ந்தாலும் ...(புதுக்கவிதை)
by rammalar Sat 29 Jun 2024 - 10:27
» அச்சம் தவிர் ஆளூமை கொள்! -புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:25
» கரிசக்காடும் ...காணி நிலமும் - புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:24
» கண்களின் மொழி - புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:23
» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:22
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது
by rammalar Sat 29 Jun 2024 - 6:30
» பள்ளிப்பருவ காதல் - லட்சுமிமேனன்
by rammalar Sat 29 Jun 2024 - 6:25
» ரசிகர்கள் என்னை அப்படி ஏற்றுக் கொண்டனர்- ராஷிகன்னா
by rammalar Sat 29 Jun 2024 - 6:23
» இ-சேவை மைய எண்ணிக்கை 35,000-ஆக உயர்த்த இலக்கு:
by rammalar Sat 29 Jun 2024 - 4:47
» பல்சுவை தகவல்கள்
by rammalar Fri 28 Jun 2024 - 20:27
வவுனியா சிறையில் உள்ள கைதிகளிடம் கப்பம் கோரப்படுகிறது!
Page 1 of 1
வவுனியா சிறையில் உள்ள கைதிகளிடம் கப்பம் கோரப்படுகிறது!
June 28th, 2012 அன்று பிரசுரிக்கப்பட்டது.
வவுனியா சிறைச்சாலையிலுள்ள கைதிகள் சிலர் ஏனைய கைதிகளிடம் கப்பம் கோரிவருவதாக தெரிவிக்கப்படுகிறது.
வவுனியா சிறைச்சாலையில் கைதிகளை தடுத்து வைப்பதற்கு இரு பிரிவுகள் காணப்படுகின்றன.
இதன்படி வவுனியா சிறைச்சாலையின் கீழ் பகுதியில் 300 கைதிகளை தடுத்துவைப்பதற்குரிய வசதிகளும் மேல் பகதியில் 190 கைதிகளை தடுத்து வைப்பதற்குரிய வசதிகள் காணப்படுகின்றன.
அத்துடன் மேல் பகுதியிலுள்ள கைதிகளுக்கு விசேட சலுகைகள் வழங்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.
இந்நிலையில் வவுனியா சிறைச்சாலைக்கு வரும் புதிய கைதிகளிடம் கீழ் பகுதியிலுள்ள கைதிகள் ஆயிரம் ரூபா முதல் 5 ஆயிரம் ரூபா வரை கப்பம் கோரி மேல் பகுதிக்கு அனுப்பி வைப்பதாக சுட்டிக்காட்டப்படுகிறது.
மேலும் கப்பமாக வழங்கப்படும் பணத்தில் சிறு தொகை உதவி வழங்கும் சிறைச்சாலை அதிகாரிகளுக்கும் வழங்கப்படுவதாகவும், கப்பம் செலுத்தாத சிறைக்கைதிகள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்படவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
![வவுனியா சிறையில் உள்ள கைதிகளிடம் கப்பம் கோரப்படுகிறது! Vavuniya_remand_prison-100x100](https://2img.net/h/www.tamilcnn.org/wp-content/uploads/2012/06/vavuniya_remand_prison-100x100.gif)
வவுனியா சிறைச்சாலையிலுள்ள கைதிகள் சிலர் ஏனைய கைதிகளிடம் கப்பம் கோரிவருவதாக தெரிவிக்கப்படுகிறது.
வவுனியா சிறைச்சாலையில் கைதிகளை தடுத்து வைப்பதற்கு இரு பிரிவுகள் காணப்படுகின்றன.
இதன்படி வவுனியா சிறைச்சாலையின் கீழ் பகுதியில் 300 கைதிகளை தடுத்துவைப்பதற்குரிய வசதிகளும் மேல் பகதியில் 190 கைதிகளை தடுத்து வைப்பதற்குரிய வசதிகள் காணப்படுகின்றன.
அத்துடன் மேல் பகுதியிலுள்ள கைதிகளுக்கு விசேட சலுகைகள் வழங்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.
இந்நிலையில் வவுனியா சிறைச்சாலைக்கு வரும் புதிய கைதிகளிடம் கீழ் பகுதியிலுள்ள கைதிகள் ஆயிரம் ரூபா முதல் 5 ஆயிரம் ரூபா வரை கப்பம் கோரி மேல் பகுதிக்கு அனுப்பி வைப்பதாக சுட்டிக்காட்டப்படுகிறது.
மேலும் கப்பமாக வழங்கப்படும் பணத்தில் சிறு தொகை உதவி வழங்கும் சிறைச்சாலை அதிகாரிகளுக்கும் வழங்கப்படுவதாகவும், கப்பம் செலுத்தாத சிறைக்கைதிகள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்படவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
![வவுனியா சிறையில் உள்ள கைதிகளிடம் கப்பம் கோரப்படுகிறது! Vavuniya_remand_prison-100x100](https://2img.net/h/www.tamilcnn.org/wp-content/uploads/2012/06/vavuniya_remand_prison-100x100.gif)
mufees- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132
![-](https://2img.net/i/fa/m/tabs_less2.gif)
» வவுனியா மாவட்டத்தில் உள்ள ஊர்களின் பட்டியல்
» புதிய டைட்டானிக் கப்பம்.........
» எழுபத்தி ஐந்து இலட்சம் கப்பம் கோரியவர் வசமாக மாட்டிக் கொண்டார்
» வவுனியா சிறைச்சாலை தமிழ் அரசியற்கைதிகள் போராட்டம் முடிவுக்கு வந்தது.
» தமிழ் தே. கூவின் வவுனியா நகர சபை உறுப்பினர் கைது
» புதிய டைட்டானிக் கப்பம்.........
» எழுபத்தி ஐந்து இலட்சம் கப்பம் கோரியவர் வசமாக மாட்டிக் கொண்டார்
» வவுனியா சிறைச்சாலை தமிழ் அரசியற்கைதிகள் போராட்டம் முடிவுக்கு வந்தது.
» தமிழ் தே. கூவின் வவுனியா நகர சபை உறுப்பினர் கைது
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|