Latest topics
» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!by rammalar Today at 7:40
» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Yesterday at 8:44
» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37
» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34
» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32
» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29
» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27
» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14
» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47
» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36
» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01
» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30
» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25
» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22
» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19
» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11
» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08
» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57
» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35
» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48
» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47
» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42
» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38
» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46
» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00
» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43
» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34
» புத்தன் யார்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:23
» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:21
» ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்
by rammalar Thu 29 Aug 2024 - 13:20
» மகாலட்சுமி யார் யாரிடம் தங்க மாட்டாள்…
by rammalar Thu 29 Aug 2024 - 13:20
» ஓம் முருகா சரணம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:17
» பதவி உயர்வு பெற முருகன் வழிபாடு
by rammalar Thu 29 Aug 2024 - 13:16
அன்று மரங்களை வெட்டினார்; இன்று மரங்களை வளர்க்கிறார்
2 posters
Page 1 of 1
அன்று மரங்களை வெட்டினார்; இன்று மரங்களை வளர்க்கிறார்
அன்று மரங்களை வெட்டினார்; இன்று மரங்களை வளர்க்கிறார்: தனிமனிதனாக சாதிக்கும் கருப்பையா
ராஜபாளையம் நக்கனேரியை சேர்ந்தவர் கருப்பையா, 73. முன்பு மரம் வெட்டும் தொழிலில் ஈடுபட்ட இவர், அந்த வருமானம் மூலம் மகன் தமிழ்செல்வனை படிக்க வைத்தார்.
தற்போது மகன் ஸ்ரீவில்லிபுத்தாரில் உள்ள பள்ளியில் தலைமை ஆசிரியராக உள்ளார். மகனது அறிவுரையால், வனம், மரங்களால் ஏற்படும் நன்மைகளை உணர்ந்த கருப்பையா, மரங்களை வெட்டியதற்கு பிராயச்சித்தமாக தற்போது, மரக்கன்றுகளை நட்டு வருகிறார்.
ரோட்டோரம், பள்ளி, ரேஷன் கடை, மேல்நிலை குடிநீர் தொட்டி சுற்றுபகுதி, அரசு அலுவலக காலி இடங்களில் தனது சொந்த செலவிலே மரக்கன்றுகளை நடுகிறார். மனிதர்கள் மற்றும் விலங்குகளிடம் இருந்து பாதுகாக்க, கம்பி வலை அடித்து, தள்ளுவண்டியுடன் சென்று தண்ணீர் ஊற்றுகிறார்.
கருப்பையா கூறுகையில், ""ஒரு மரத்தில் எறும்பு முதல் பறவைகள் வரை வாழ்கின்றன. மரங்கள் எல்லா உயிர்களுக்கும் நிழல், மழை தருகின்றன, என்பதை உணர்ந்த நான், முன்பு செய்த தவறுக்கு பிராயசித்தம் தேடி ,2003 முதல் மரக்கன்றுகளை நட துவங்கினேன்.
அதன்படி தெற்கு வெங்காநல்லூர் 65, கொல்லங்கொண்டான் ரோடில்75, நக்கனேரி 300 என, பல கிராமங்களில், புங்கை, வேம்பு, மருதம், அரசமரம், ஆலமரம், புளி, இலுப்பை என , மரக்கன்றுகளை நட்டு உள்ளேன். எனது ஆர்வத்தை பார்த்த பலர், வீடு தேடி வந்து மரக்கன்றுகளை வாங்கி செல்கின்றனர். மகன் தரும் பணத்தில் எனது செலவு போக மீதியை, மரக்கன்றுகளை நட செலவிடுகிறேன். வயதானதால், தண்ணீர் குடத்துடன் வண்டியை தள்ள முடியவில்லை.
அதற்கு வனத்துறை போன்ற அரசு அமைப்புகள் உதவினால் , இன்னும் பல மரங்களை நட முடியும்,'' என்றார். தொடர்புக்கு: 94882 12911
ராஜபாளையம் நக்கனேரியை சேர்ந்தவர் கருப்பையா, 73. முன்பு மரம் வெட்டும் தொழிலில் ஈடுபட்ட இவர், அந்த வருமானம் மூலம் மகன் தமிழ்செல்வனை படிக்க வைத்தார்.
தற்போது மகன் ஸ்ரீவில்லிபுத்தாரில் உள்ள பள்ளியில் தலைமை ஆசிரியராக உள்ளார். மகனது அறிவுரையால், வனம், மரங்களால் ஏற்படும் நன்மைகளை உணர்ந்த கருப்பையா, மரங்களை வெட்டியதற்கு பிராயச்சித்தமாக தற்போது, மரக்கன்றுகளை நட்டு வருகிறார்.
ரோட்டோரம், பள்ளி, ரேஷன் கடை, மேல்நிலை குடிநீர் தொட்டி சுற்றுபகுதி, அரசு அலுவலக காலி இடங்களில் தனது சொந்த செலவிலே மரக்கன்றுகளை நடுகிறார். மனிதர்கள் மற்றும் விலங்குகளிடம் இருந்து பாதுகாக்க, கம்பி வலை அடித்து, தள்ளுவண்டியுடன் சென்று தண்ணீர் ஊற்றுகிறார்.
கருப்பையா கூறுகையில், ""ஒரு மரத்தில் எறும்பு முதல் பறவைகள் வரை வாழ்கின்றன. மரங்கள் எல்லா உயிர்களுக்கும் நிழல், மழை தருகின்றன, என்பதை உணர்ந்த நான், முன்பு செய்த தவறுக்கு பிராயசித்தம் தேடி ,2003 முதல் மரக்கன்றுகளை நட துவங்கினேன்.
அதன்படி தெற்கு வெங்காநல்லூர் 65, கொல்லங்கொண்டான் ரோடில்75, நக்கனேரி 300 என, பல கிராமங்களில், புங்கை, வேம்பு, மருதம், அரசமரம், ஆலமரம், புளி, இலுப்பை என , மரக்கன்றுகளை நட்டு உள்ளேன். எனது ஆர்வத்தை பார்த்த பலர், வீடு தேடி வந்து மரக்கன்றுகளை வாங்கி செல்கின்றனர். மகன் தரும் பணத்தில் எனது செலவு போக மீதியை, மரக்கன்றுகளை நட செலவிடுகிறேன். வயதானதால், தண்ணீர் குடத்துடன் வண்டியை தள்ள முடியவில்லை.
அதற்கு வனத்துறை போன்ற அரசு அமைப்புகள் உதவினால் , இன்னும் பல மரங்களை நட முடியும்,'' என்றார். தொடர்புக்கு: 94882 12911
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: அன்று மரங்களை வெட்டினார்; இன்று மரங்களை வளர்க்கிறார்
நல்ல முயற்சிக்கு வாழ்த்துக்கள்
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Similar topics
» அன்று .இன்று
» அன்று, திருநங்கை; இன்று, நீதிபதி!
» அன்று ஐயோ, விஷம், இன்று ஆகா, ருசி.!
» அன்று ஹீரோ ஹீரோயின்... இன்று எம்.பி.க்கள்
» அன்று நடிகர்; இன்று ஓட்டல் முதலாளி
» அன்று, திருநங்கை; இன்று, நீதிபதி!
» அன்று ஐயோ, விஷம், இன்று ஆகா, ருசி.!
» அன்று ஹீரோ ஹீரோயின்... இன்று எம்.பி.க்கள்
» அன்று நடிகர்; இன்று ஓட்டல் முதலாளி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|