சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அ.மருதகாசி புனைந்த தமிழ் திரையிசை கீதங்களில் முக்கியமான சில
by rammalar Today at 11:49

» தந்தைக்கு மரியாதை செய்யுங்கள்
by rammalar Today at 11:36

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by rammalar Today at 11:25

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by rammalar Today at 10:56

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by rammalar Today at 10:48

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by rammalar Today at 10:44

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by rammalar Today at 10:41

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by rammalar Today at 8:48

» ஆதிராஜன் இயக்கத்தில் தீராப்பகை
by rammalar Today at 4:39

» இன்றைய பொன்மொழிகள்
by rammalar Yesterday at 20:01

» பல்சுவை கதம்பம்- பகுதி -11
by rammalar Yesterday at 19:48

» காதுகளைப் பார்க்க முடியாத உயிரினங்கள்
by rammalar Yesterday at 13:41

» தயாரிப்பாளர் சென்சார் மேல கடுப்புல இருக்கார்!
by rammalar Yesterday at 13:35

» என்ன பட்டிமன்றம் நடக்குது?
by rammalar Yesterday at 13:28

» இயற்கை கிளென்சர்
by rammalar Yesterday at 5:24

» புரதம் நிறைந்த சைவ உணவுகள்
by rammalar Yesterday at 5:20

» பல்சுவை கதம்பம்- பகுதி 9
by rammalar Fri 14 Jun 2024 - 20:21

» முசுகுந்த சக்கரவர்த்தி... சப்த விடங்க தலங்கள்!
by rammalar Fri 14 Jun 2024 - 19:55

» பிரபல கவிஞர்களின் காதல் கவிதைகள்…
by rammalar Fri 14 Jun 2024 - 14:04

» ஹைக்கூ – துளிப்பாக்கள்
by rammalar Fri 14 Jun 2024 - 13:57

» நகைச்சுவை- ரசித்தவை
by rammalar Fri 14 Jun 2024 - 13:26

» கபிலன் கவிதைகள்
by rammalar Fri 14 Jun 2024 - 13:13

» இனி அனைத்து பேருந்துகளிலும் டீசலுக்கு பதில் இதுதான்..
by rammalar Fri 14 Jun 2024 - 6:34

» பல்சுவை -
by rammalar Thu 13 Jun 2024 - 16:24

» கரன்சியும் வெள்ளைத்தாளும் - கவிதை
by rammalar Thu 13 Jun 2024 - 16:07

» ஆத்தா ஆத்தோரமா!- கவிதை
by rammalar Thu 13 Jun 2024 - 16:05

» காதலுக்கு காவல் கதவு- கவிதை
by rammalar Thu 13 Jun 2024 - 16:04

» பாடுபடும் விவசாயி - கவிதை
by rammalar Thu 13 Jun 2024 - 16:03

» விதிமுறை மீறாத எறும்புகள் படை! - துளிப்பா
by rammalar Thu 13 Jun 2024 - 16:00

» காடுகள் அழிப்பு - துளிப்பா
by rammalar Thu 13 Jun 2024 - 15:59

» இனி - துளிப்பா
by rammalar Thu 13 Jun 2024 - 15:57

» உன் அழகை வர்ணிக்க…
by rammalar Thu 13 Jun 2024 - 15:56

» மகா பெரியவா.
by rammalar Thu 13 Jun 2024 - 15:47

» பலாப்பழமும் பாலபாடமும்
by rammalar Thu 13 Jun 2024 - 15:09

» குட்டி குட்டி வீட்டுக் குறிப்புகள்
by rammalar Thu 13 Jun 2024 - 15:05

சும்மா இருக்கிற சங்கை ஊதிக் கெடுத்தான்..! Khan11

சும்மா இருக்கிற சங்கை ஊதிக் கெடுத்தான்..!

2 posters

Go down

சும்மா இருக்கிற சங்கை ஊதிக் கெடுத்தான்..! Empty சும்மா இருக்கிற சங்கை ஊதிக் கெடுத்தான்..!

Post by rammalar Wed 24 Oct 2012 - 3:21

சும்மா இருக்கிற சங்கை ஊதிக் கெடுத்தான்..! E_1350556681

-

பாஞ்ச ஜன்யம்!

கண்ணனின் உதவி வேண்டும் என்பதற்காக, அர்ஜுனன்
துவாரகை சென்றான். அதே சமயம் துரியோதனனும் அங்கு
போனான்.
“”உங்களுக்கு என்ன வேண்டும்?” என்று கேட்டார் கண்ணன்.

“”போரில் நீங்கள் எமக்கு போர் செய்ய துணையாக வேண்டும்!”
என்றனர்.

அதாவது, “வரப் போகும் போரில் நீங்கள் எங்களுக்கு உதவ
வேண்டும்!’ என்று இருவரும் கேட்டுக் கொண்டனர்.

கண்ணன் அவர்களிடம், “”துரியோதனா, நீ முதலில்
வந்தவனாக இருக்கலாம். ஆனால், நான் அர்ஜுனனைத்தான்
முதலில் பார்த்தேன். என் படைகளை ஒருவருக்கு அளிப்பேன்;
நான் ஆயுதம் எடுக்காமல் மற்றவருக்கு உதவுவேன்.

அர்ஜுனனை முதலில் பார்த்ததாலும், அவன் உன்னை விட
இளையவன் ஆனதாலும் அவனுக்கு முன்னுரிமை தருகிறேன்.
உனக்கு எது தேவை அர்ஜுனா?” என்று கேட்டார் கண்ணன்.

“”கண்ணா, எனக்கு துணையாக நீங்கள் மட்டுமே போதும்!”
என்று வேண்டினான் அர்ஜுனன்.

துரியாதனன் மகிழ்ச்சியுடன், கண்ணனின் படைகளைத்
தனக்கு உதவியாக அழைத்துக் கொள்வதாகச் சொன்னான்.

கண்ணனும் அதற்கு ஒப்புக் கொண்டார்.

அர்ஜுனன், கண்ணனிடம், “”நீங்கள் எனக்குச் சாரதியாக
வேண்டும்!” என்று கேட்டுக் கொண்டான்.

அவரும் அதற்கு ஒப்புக்கொண்டார். ஏனெனில், தேரோட்டும்
சாரதிக்குத்தான் எஜமானனின் வெற்றியை அறிவிப்பதற்காக
அடிக்கடி சங்கை ஊதுகின்ற கடமை உண்டு.

கண்ணனுடைய “பாஞ்சஜன்யம்’ என்ற சங்குக்கு எவ்வளவு
பலம் உண்டு என்கிற விஷயம் துரியோதனனுக்குத்
தெரியவில்லை.

போர் நடக்கும் போதுதான் அதன் சக்தி என்ன என்பதை
அவன் புரிந்துக் கொண்டான்.

போரில் கண்ணன் சங்கு ஊதிய போதெல்லாம்
ஆயிரக்கணக்கான கவுரவ வீரர்கள் எப்படி மடிந்தார்கள்
என்பதை நேரிலேயே பார்த்தான் துரியோதனன்.

அதன் பிறகுதான் யோசித்தான். கண்ணனுடைய சங்கும் ஓர்
ஆயுதமாகிவிட்டதே! அவன் சும்மா இருக்கிற சங்கை ஊதிக்
கெடுக்கிறானே!’ என்பதை உணர்ந்தான் துரியோதனன்.

இந்த அடிப்படையில் உருவான பழமொழி தான் சும்மா
இருக்கிற சங்கை ஊதிக் கெடுத்தான் என்பது.
-
=====================================
நன்றி: சிறுவர் மலர்
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24585
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

சும்மா இருக்கிற சங்கை ஊதிக் கெடுத்தான்..! Empty Re: சும்மா இருக்கிற சங்கை ஊதிக் கெடுத்தான்..!

Post by பானுஷபானா Thu 25 Oct 2012 - 14:28

பழமொழி உருவான கதை அருமை சும்மா இருக்கிற சங்கை ஊதிக் கெடுத்தான்..! 331844 சும்மா இருக்கிற சங்கை ஊதிக் கெடுத்தான்..! 331844 சும்மா இருக்கிற சங்கை ஊதிக் கெடுத்தான்..! 331844 சும்மா இருக்கிற சங்கை ஊதிக் கெடுத்தான்..! 331844
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum