Latest topics
» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்by rammalar Yesterday at 8:44
» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37
» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34
» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32
» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29
» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27
» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14
» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47
» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36
» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01
» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30
» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25
» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22
» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19
» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11
» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08
» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57
» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35
» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48
» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47
» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42
» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38
» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46
» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00
» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43
» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34
» புத்தன் யார்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:23
» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:21
» ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்
by rammalar Thu 29 Aug 2024 - 13:20
» மகாலட்சுமி யார் யாரிடம் தங்க மாட்டாள்…
by rammalar Thu 29 Aug 2024 - 13:20
» ஓம் முருகா சரணம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:17
» பதவி உயர்வு பெற முருகன் வழிபாடு
by rammalar Thu 29 Aug 2024 - 13:16
» திங்கட்கிழமை செல்ல வேண்டிய முருக மந்திரம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:15
தலைவலி – காரணங்களும், தீர்வுகளும்
2 posters
Page 1 of 1
தலைவலி – காரணங்களும், தீர்வுகளும்
இந்த தலைவலி வேறு எந்த ஒரு காரணத்தினாலும் ஏற்படுவதில் லை. நாம் செய்யும் செயல்களால்தான் அந்த தலைவலியானது வரு கிறது.
இதற்காக நாம் நிறைய மாத்திரை கள், வீட்டு மருந்துகள் என்று பல வலி நிவாரணிகளை எடுத்துக் கொ ண்டாலும், அவை மீண்டும் மீண் டும் வந்து கொண்டு தான் இருக்கின்றன.
அதிலும் அவ்வாறு மாத்திரைகளை எடுத்துக் கொண்டால், அந்த மாத்தி ரைகளும் உடலும் பெரும் கெடுத லைத்தான் ஏற்படுத்தும். ஆகவே அத் தகைய வலி நிவாரணிகளைப் பய ன் படுத்தி சரிசெய்வதைவிட, நாம் செய்யும் எந்த செயல்களால், இந் த தலைவலி ஏற்படுகின்ற தென்ற காரணத்தை தெரிந்துகொண்டு, அவற்றை சரிசெய்தாலே, எந்த ஒரு வலியும் நம்மை நெருங்காமல் இருக்கும்.
ஈரமான கூந்தலோடு உலாவருதல்:
காலையில் தலைக்கு குளித்ததும், சரியாக காய வைக்காமல், அப்படியே தலையை சீவிக் கொண்டு செல்வார்கள். இதனால் தலையில் நீரானது அப்படியே தங்கிவிடும். பின் அவை தலைக்கு மிகுந்த வலி யை உண்டாக்கும். ஆகவே எப்போதும் தலை யை ஈரத்துடன் வைக்காமல் இருந்தால், தலைவலி வருவதைத் தடுக்கலாம். அதற் காக ஹேர் ட்ரையரைப் பயன்படுத்தக் கூடாது. ஏனெனில் அவை கூந்தல் உதிர்த லை உண்டாக்கும்.
அளவுக்கு அதிகமான வெப்பம்
வேலையாக வெளியே செல்லும்போது, தலைக்கு தொப்பியை அணிந்து செல்வ து நல்லது. ஏனெனில் அளவுக்கு அதிக மான வெப் பம் ஸ்கால்ப்பில் படும்போது, தலை வலியானது உண்டாகும். மேலும் சரியாக உண்ணாமல் வெயிலில் சென் றாலும், சூரியக் கதிர்கள் உடலில் உள்ள எனர்ஜியை ஈர்த்து, பெரும் வலியை உண் டாக்கும். ஆகவே நன்கு சாப்பிட்டு, தலை க்கு தொப்பியை அணிந்து செல்வது நல்லது.
வாசனை திரவியங்களை அதிகமாக பயன்படுத்துதல்
உடலில் வியர்த்தால் அதிக துர்நாற்றம் வருகிறதென்று, சிலர் அளவுக்கு அதிக மாக வாசனை திரவியங்களை உடலி ல் பூசிக்கொண்டு செல்கின்றனர். இத னால் அந்த செண்ட் வாசனை, அதிக தலை வலியை உண்டாக்கும். ஆகவே வாசனை திரவியங்களை அதிகமாக பயன்படுத்தாமல், மிதமாக உபயோகிப்பது நல்லது.
படுக்கையில் படுத்துக்கொண்டே படித்தால்
படுக்கும்போது புத்தகத்தைப் படிப்பது என்பது மிகவும் கெட்ட பழக்கம். ஏனெனில் இப்படி படித்தால், கண்கள் மிகவும் கஷ்டப்பட்டு எழு த்துக்களை பார்க்கும். ஆகவே எப்போது படிக்கும் போதும், உட்கார்ந்து படிக்க வேண் டும். அதுமட்டுமல்லாமல், வெளிச்சம் குறைவாக உள்ள இடத்தில் உட்கார்ந் து படிப்பதை தவிர்க்க வேண்டும்.
அதிக குளிர்ச்சி யான பானங்களை அருந்துதல்
அனைவருக்கும் அளவுக்கு அதிகமாக குளி ர்ச்சி உள்ள பானங்களை குடித்தாலோ அல் லது ஐஸ்கட்டிகளை சாப்பிட்டாலோ, தலை சற்று வலிப்பதுபோல் இருக்கும். ஏனெனில் அவை மூளையை உறைய வை த்துவிடுகிறது. ஆகவே அத்தகைய பொரு ளை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். அதற்காக குளிர்ச்சியே சாப்பிடக் கூடாது என்பதில்லை. ஓரளவு குளிர்ச்சி உள்ள பொருளை, அளவாக சாப்பி ட்டால் நல்லது.
ஆல்கஹால் குடித்தல்
ஆல்கஹால் பருகுவதால் கூட தலை வலி உண்டாகும். ஏனெனில் சிலர் ஆல்கஹாலை குளிர்ச்சியா க சாப்பிடுவர். சாதாரணமாக ஆல் கல் சாப்பிட்டாலே, மூளை மிகவு ம் தளர்ந்து இருக்கும். அதில் குளிர் ச்சியுடன் சாப்பிட்டால், தலை வலி தான் அதிகமாகும். அதிலும் அந்த வலி பருகிய மறுநாள்தான் உண் டாகும். ஆகவே குளிர்ச்சியாக சாப் பிடுவதோடு, அதிகமாக பருகுவதைத் தவிர்ப்பது நல்லது.
சரியான தூக்கம் இல்லாமை
தூக்கம் குறைவாக இருந்தாலும், அதிகமான தலை வலி உண்டாகும். ஆகவே ஒருவருக்கு குறைந்தது 6-7 மணிநேர உறக்கம் மிகவும் இன்றிய மையாதது. இதனால் மூளை மற்றும் உடல் நன்கு புத்துணர் ச்சியுடன் இருக்கும்.
பைக்கிலேயே நீண்ட தூரம் செல்லும்போது
பைக்கில் மிகுந்த வேகத்தில் நீண்ட தூரப்பயணம் செய்வது என்பது மிகவும் அருமையாக இருக்கும். ஆனால் அதையே குளிர் காலத்தி ல் செய்தால், களி, ஜலதோஷம், போன்றவை ஏற்படும். அதிலும் காலை மற்றும் இரவு நேரங்களி ல் செல்வதுதான் பெரும் பிரச்ச னையை உண்டாக்கும். அவ்வா று பிரச்சனைகள் வரும் போது, நிச்சயம் வராத வலிகள் அனைத் தும் வந்துவிடும். ஆகவே பைக்கில் செல்லும்போது ஹெல்மெட் அல்லது ஏதேனும் துணியைக் கொண்டு, வாய் மற்றும் மூக்கை மறைத்துக் கொண்டு ஓட்ட வேண்டும்.
இதற்காக நாம் நிறைய மாத்திரை கள், வீட்டு மருந்துகள் என்று பல வலி நிவாரணிகளை எடுத்துக் கொ ண்டாலும், அவை மீண்டும் மீண் டும் வந்து கொண்டு தான் இருக்கின்றன.
அதிலும் அவ்வாறு மாத்திரைகளை எடுத்துக் கொண்டால், அந்த மாத்தி ரைகளும் உடலும் பெரும் கெடுத லைத்தான் ஏற்படுத்தும். ஆகவே அத் தகைய வலி நிவாரணிகளைப் பய ன் படுத்தி சரிசெய்வதைவிட, நாம் செய்யும் எந்த செயல்களால், இந் த தலைவலி ஏற்படுகின்ற தென்ற காரணத்தை தெரிந்துகொண்டு, அவற்றை சரிசெய்தாலே, எந்த ஒரு வலியும் நம்மை நெருங்காமல் இருக்கும்.
ஈரமான கூந்தலோடு உலாவருதல்:
காலையில் தலைக்கு குளித்ததும், சரியாக காய வைக்காமல், அப்படியே தலையை சீவிக் கொண்டு செல்வார்கள். இதனால் தலையில் நீரானது அப்படியே தங்கிவிடும். பின் அவை தலைக்கு மிகுந்த வலி யை உண்டாக்கும். ஆகவே எப்போதும் தலை யை ஈரத்துடன் வைக்காமல் இருந்தால், தலைவலி வருவதைத் தடுக்கலாம். அதற் காக ஹேர் ட்ரையரைப் பயன்படுத்தக் கூடாது. ஏனெனில் அவை கூந்தல் உதிர்த லை உண்டாக்கும்.
அளவுக்கு அதிகமான வெப்பம்
வேலையாக வெளியே செல்லும்போது, தலைக்கு தொப்பியை அணிந்து செல்வ து நல்லது. ஏனெனில் அளவுக்கு அதிக மான வெப் பம் ஸ்கால்ப்பில் படும்போது, தலை வலியானது உண்டாகும். மேலும் சரியாக உண்ணாமல் வெயிலில் சென் றாலும், சூரியக் கதிர்கள் உடலில் உள்ள எனர்ஜியை ஈர்த்து, பெரும் வலியை உண் டாக்கும். ஆகவே நன்கு சாப்பிட்டு, தலை க்கு தொப்பியை அணிந்து செல்வது நல்லது.
வாசனை திரவியங்களை அதிகமாக பயன்படுத்துதல்
உடலில் வியர்த்தால் அதிக துர்நாற்றம் வருகிறதென்று, சிலர் அளவுக்கு அதிக மாக வாசனை திரவியங்களை உடலி ல் பூசிக்கொண்டு செல்கின்றனர். இத னால் அந்த செண்ட் வாசனை, அதிக தலை வலியை உண்டாக்கும். ஆகவே வாசனை திரவியங்களை அதிகமாக பயன்படுத்தாமல், மிதமாக உபயோகிப்பது நல்லது.
படுக்கையில் படுத்துக்கொண்டே படித்தால்
படுக்கும்போது புத்தகத்தைப் படிப்பது என்பது மிகவும் கெட்ட பழக்கம். ஏனெனில் இப்படி படித்தால், கண்கள் மிகவும் கஷ்டப்பட்டு எழு த்துக்களை பார்க்கும். ஆகவே எப்போது படிக்கும் போதும், உட்கார்ந்து படிக்க வேண் டும். அதுமட்டுமல்லாமல், வெளிச்சம் குறைவாக உள்ள இடத்தில் உட்கார்ந் து படிப்பதை தவிர்க்க வேண்டும்.
அதிக குளிர்ச்சி யான பானங்களை அருந்துதல்
அனைவருக்கும் அளவுக்கு அதிகமாக குளி ர்ச்சி உள்ள பானங்களை குடித்தாலோ அல் லது ஐஸ்கட்டிகளை சாப்பிட்டாலோ, தலை சற்று வலிப்பதுபோல் இருக்கும். ஏனெனில் அவை மூளையை உறைய வை த்துவிடுகிறது. ஆகவே அத்தகைய பொரு ளை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். அதற்காக குளிர்ச்சியே சாப்பிடக் கூடாது என்பதில்லை. ஓரளவு குளிர்ச்சி உள்ள பொருளை, அளவாக சாப்பி ட்டால் நல்லது.
ஆல்கஹால் குடித்தல்
ஆல்கஹால் பருகுவதால் கூட தலை வலி உண்டாகும். ஏனெனில் சிலர் ஆல்கஹாலை குளிர்ச்சியா க சாப்பிடுவர். சாதாரணமாக ஆல் கல் சாப்பிட்டாலே, மூளை மிகவு ம் தளர்ந்து இருக்கும். அதில் குளிர் ச்சியுடன் சாப்பிட்டால், தலை வலி தான் அதிகமாகும். அதிலும் அந்த வலி பருகிய மறுநாள்தான் உண் டாகும். ஆகவே குளிர்ச்சியாக சாப் பிடுவதோடு, அதிகமாக பருகுவதைத் தவிர்ப்பது நல்லது.
சரியான தூக்கம் இல்லாமை
தூக்கம் குறைவாக இருந்தாலும், அதிகமான தலை வலி உண்டாகும். ஆகவே ஒருவருக்கு குறைந்தது 6-7 மணிநேர உறக்கம் மிகவும் இன்றிய மையாதது. இதனால் மூளை மற்றும் உடல் நன்கு புத்துணர் ச்சியுடன் இருக்கும்.
பைக்கிலேயே நீண்ட தூரம் செல்லும்போது
பைக்கில் மிகுந்த வேகத்தில் நீண்ட தூரப்பயணம் செய்வது என்பது மிகவும் அருமையாக இருக்கும். ஆனால் அதையே குளிர் காலத்தி ல் செய்தால், களி, ஜலதோஷம், போன்றவை ஏற்படும். அதிலும் காலை மற்றும் இரவு நேரங்களி ல் செல்வதுதான் பெரும் பிரச்ச னையை உண்டாக்கும். அவ்வா று பிரச்சனைகள் வரும் போது, நிச்சயம் வராத வலிகள் அனைத் தும் வந்துவிடும். ஆகவே பைக்கில் செல்லும்போது ஹெல்மெட் அல்லது ஏதேனும் துணியைக் கொண்டு, வாய் மற்றும் மூக்கை மறைத்துக் கொண்டு ஓட்ட வேண்டும்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25137
மதிப்பீடுகள் : 1186
Re: தலைவலி – காரணங்களும், தீர்வுகளும்
நன்றி அண்ணா
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|