Latest topics
» பல்சுவைby rammalar Yesterday at 19:42
» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Yesterday at 19:26
» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Yesterday at 19:13
» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Yesterday at 19:08
» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Yesterday at 19:03
» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Yesterday at 19:01
» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Yesterday at 18:58
» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Yesterday at 18:57
» உன்னை நினைக்கையிலே...
by rammalar Yesterday at 16:07
» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Yesterday at 16:03
» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Yesterday at 9:42
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Yesterday at 8:17
» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Yesterday at 7:59
» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Yesterday at 4:51
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Thu 16 May 2024 - 15:57
» அவளே பேரரழகி...!
by rammalar Thu 16 May 2024 - 7:31
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Thu 16 May 2024 - 7:19
» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Thu 16 May 2024 - 7:16
» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Thu 16 May 2024 - 7:15
» அழகான ரோஜாக்கள் உங்களுக்காக இங்கே..
by rammalar Thu 16 May 2024 - 7:14
» தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்ய எளிதான வழிகள் என்ன?
by rammalar Thu 16 May 2024 - 4:05
» ஜொலிப்பதில்லை!
by rammalar Wed 15 May 2024 - 11:40
» ஸ்டார் விமர்சனம்
by rammalar Wed 15 May 2024 - 10:22
» கவினின் 'ஸ்டார்' படத்தை ஓடிடியில் எப்போது, எங்கு பார்க்கலாம்.?
by rammalar Wed 15 May 2024 - 10:14
» சிந்தனை சிதறல்கள் ( மலை இலக்கானால்...)
by rammalar Wed 15 May 2024 - 7:04
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by rammalar Wed 15 May 2024 - 4:10
» சிறுகதை - ஒரு காதலி தாயாகும்போது!
by rammalar Tue 14 May 2024 - 19:44
» வாயுள்ள பிள்ளை பிழைக்கும்!
by rammalar Tue 14 May 2024 - 19:37
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 14 May 2024 - 19:24
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by rammalar Tue 14 May 2024 - 16:18
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by rammalar Tue 14 May 2024 - 16:06
» வீட்டில் தங்கம் சேர வேண்டுமா?
by rammalar Tue 14 May 2024 - 15:53
» ரசித்தவை...
by rammalar Tue 14 May 2024 - 13:49
» ஆரிய பவன்
by rammalar Tue 14 May 2024 - 11:33
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by rammalar Tue 14 May 2024 - 10:54
அவதூறு வழக்கு போட்ட ஜெயலலிதா கோர்ட்டில் ஆஜராக வேண்டும்: விஜயகாந்த்
Page 1 of 1
அவதூறு வழக்கு போட்ட ஜெயலலிதா கோர்ட்டில் ஆஜராக வேண்டும்: விஜயகாந்த்
உதகை: தன் மீது அவதூறு வழக்கு தொடர்ந்த முதல்வர் ஜெயலலிதாவை நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகுமாறு உத்தரவிட வேண்டும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
முதல்வர் ஜெயலலிதாவை அவதூறாகப் பேசியதாகஉதகை மாவட்ட நீதிமன்றத்தில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் விஜயகாந்த் இன்று நேரில் ஆஜரானார். அப்போது தேமுதிக சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், அவதூறு வழக்கு தொடர்ந்த முதல்வரும் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என்று வலியுறுத்தினர்.
இதற்கு அதிமுக தரப்பு வழக்கறிஞர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததுடன் முதல்வர் ஆஜராக வேண்டிய அவசியம் இல்லை என்பதை எடுத்துரைத்தனர். முதல்வர் ஆஜராகத் தேவையில்லை என்றால்விஜயகாந்தும் ஆஜராகத் தேவையில்லைஎன்றது தேமுதிக தரப்பு.
இரு தரப்பு வாதங்களையும் கேட்டநீதிபதி பிரேம் குமார் வழக்கு விசாரணையை வரும் ஜனவரி மாதம் 23ம் தேதிக்கு ஒத்தி வைத்தார். விஜயகாந்த் சார்பில் 100க்கும்மேற்பட்ட வழக்கறிஞர்கள் ஆஜரானார்கள் என்பதுகுறிப்பிடத்தக்கது.
ஜனவரி 18ல் ஸ்ரீவில்லிப்புத்தூர் கோர்ட்டில் ஆஜராக உத்தரவு:
முதல்வர் ஜெயலலிதாவை விருதுநகரில் அவதூறாக பேசிய வழக்கில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் வரும் ஜனவரி மாதம் 18ம் தேதி ஸ்ரீவில்லிப்புத்தூர் நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது.
கடந்த 2011ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 3ம் தேதி தேமுதிக சார்பில் விருதுநகரில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் சிறப்புஅழைப்பாளராக கலந்துகொண்டு உரையாற்றினார். அவர்மேடையில் பேசுகையில் முதல்வர் ஜெயலலிதாவை அவதூறாகபேசியதாக விருதுநகர் மாவட்ட அரசு குற்றவியல் வழக்கறிஞர் மங்களசாமி ஸ்ரீவில்லிப்புத்தூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு முதன்மை அமர்வு நீதிபதி கிருஷ்ணமூர்த்தி முன்பு விசாரணைக்குவந்தது. வழக்கை விசாரித்த அவர் விஜயகாந்த் வரும் ஜனவரி மாதம் 18ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டார்.
ஜெயலலிதா பற்றி அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வேறு ஒரு வழக்கில் விஜயகாந்த் அண்மையில் தான் நாமக்கல் நீதிமன்றத்தில் ஆஜரானார் என்பது குறிப்பிடத்தக்கது.
நன்றி ஓன்இந்தியா தளம்
முதல்வர் ஜெயலலிதாவை அவதூறாகப் பேசியதாகஉதகை மாவட்ட நீதிமன்றத்தில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் விஜயகாந்த் இன்று நேரில் ஆஜரானார். அப்போது தேமுதிக சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், அவதூறு வழக்கு தொடர்ந்த முதல்வரும் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என்று வலியுறுத்தினர்.
இதற்கு அதிமுக தரப்பு வழக்கறிஞர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததுடன் முதல்வர் ஆஜராக வேண்டிய அவசியம் இல்லை என்பதை எடுத்துரைத்தனர். முதல்வர் ஆஜராகத் தேவையில்லை என்றால்விஜயகாந்தும் ஆஜராகத் தேவையில்லைஎன்றது தேமுதிக தரப்பு.
இரு தரப்பு வாதங்களையும் கேட்டநீதிபதி பிரேம் குமார் வழக்கு விசாரணையை வரும் ஜனவரி மாதம் 23ம் தேதிக்கு ஒத்தி வைத்தார். விஜயகாந்த் சார்பில் 100க்கும்மேற்பட்ட வழக்கறிஞர்கள் ஆஜரானார்கள் என்பதுகுறிப்பிடத்தக்கது.
ஜனவரி 18ல் ஸ்ரீவில்லிப்புத்தூர் கோர்ட்டில் ஆஜராக உத்தரவு:
முதல்வர் ஜெயலலிதாவை விருதுநகரில் அவதூறாக பேசிய வழக்கில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் வரும் ஜனவரி மாதம் 18ம் தேதி ஸ்ரீவில்லிப்புத்தூர் நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது.
கடந்த 2011ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 3ம் தேதி தேமுதிக சார்பில் விருதுநகரில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் சிறப்புஅழைப்பாளராக கலந்துகொண்டு உரையாற்றினார். அவர்மேடையில் பேசுகையில் முதல்வர் ஜெயலலிதாவை அவதூறாகபேசியதாக விருதுநகர் மாவட்ட அரசு குற்றவியல் வழக்கறிஞர் மங்களசாமி ஸ்ரீவில்லிப்புத்தூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு முதன்மை அமர்வு நீதிபதி கிருஷ்ணமூர்த்தி முன்பு விசாரணைக்குவந்தது. வழக்கை விசாரித்த அவர் விஜயகாந்த் வரும் ஜனவரி மாதம் 18ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டார்.
ஜெயலலிதா பற்றி அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வேறு ஒரு வழக்கில் விஜயகாந்த் அண்மையில் தான் நாமக்கல் நீதிமன்றத்தில் ஆஜரானார் என்பது குறிப்பிடத்தக்கது.
நன்றி ஓன்இந்தியா தளம்
யுவராஜா- புதுமுகம்
- பதிவுகள்:- : 53
மதிப்பீடுகள் : 10
Similar topics
» ஜெயலலிதா பற்றி அவதூறு வழக்கு: பொன்முடி ஜாமீன் மனு திருவாரூர் கோர்ட்டில் தள்ளுபடி
» ஜெயலலிதா மரணம் குறித்து சி.பி.ஐ. விசாரணை வேண்டும்: உச்சநீதிமன்றத்தில் சசிகலா புஷ்பா வழக்கு
» விஸ்வரூபம் விவகாரம்: விஜயகாந்த் மீது ஜெ அவதூறு வழக்கு!
» ஜெயலலிதா கோர்ட்டில் ஆஜராக தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யபட்டு உள்ளது: கர்நாடக அரசு
» சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா ஆஜராக வேண்டும்
» ஜெயலலிதா மரணம் குறித்து சி.பி.ஐ. விசாரணை வேண்டும்: உச்சநீதிமன்றத்தில் சசிகலா புஷ்பா வழக்கு
» விஸ்வரூபம் விவகாரம்: விஜயகாந்த் மீது ஜெ அவதூறு வழக்கு!
» ஜெயலலிதா கோர்ட்டில் ஆஜராக தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யபட்டு உள்ளது: கர்நாடக அரசு
» சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா ஆஜராக வேண்டும்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|