Latest topics
» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதைby rammalar Yesterday at 18:39
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Yesterday at 18:37
» பிரத்தியங்கரா தேவி
by rammalar Yesterday at 18:34
» கடி ஜோக்ஸ்
by rammalar Yesterday at 18:32
» கொள்ளைக்காரி
by rammalar Yesterday at 18:29
» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Yesterday at 18:27
» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Yesterday at 18:25
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14
» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47
» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36
» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01
» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30
» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25
» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22
» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19
» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11
» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08
» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57
» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35
» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48
» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47
» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42
» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38
» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46
» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00
» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43
» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34
» புத்தன் யார்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:23
» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:21
» ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்
by rammalar Thu 29 Aug 2024 - 13:20
» மகாலட்சுமி யார் யாரிடம் தங்க மாட்டாள்…
by rammalar Thu 29 Aug 2024 - 13:20
» ஓம் முருகா சரணம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:17
» பதவி உயர்வு பெற முருகன் வழிபாடு
by rammalar Thu 29 Aug 2024 - 13:16
» திங்கட்கிழமை செல்ல வேண்டிய முருக மந்திரம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:15
» முருகனை தரிசிக்கும் நேரமும்,பலன்களும்
by rammalar Thu 29 Aug 2024 - 13:15
தலைவரை புகழ வார்த்தைகளே இல்லை, அதனால்...!
3 posters
Page 1 of 1
தலைவரை புகழ வார்த்தைகளே இல்லை, அதனால்...!
-
தலைவரை அதுக்கு லாயக்கில்லைன்னு கட்சியில
சொல்லிட்டாங்களாம்..!
-
எதுக்கு?
-
அது தெரியலையேன்னுதான் தலைவர் புலம்பறார்..!
-
>என்.உஷாதேவி
-
====================================
-
பேச்சாளர்:
தலைவரைப் புகழ்வதற்கு வார்த்தையே இல்லை…
எனவே தலைவரை பேமானி, கஸ்மாலம் என இகழ்ந்து
விட்டு, எனது பேச்சை இத்துடன் முடித்துக்கொள்கிறேன்
-
>எஸ்.முகமது யூசுப்
-
=======================================
-
பல தரப்பட்ட மக்களைச் சந்தித்துவிட்டு வருகிறேன்-னு
தலைவர் சொல்றாரே…சுற்றுப்பயணம் போய்ட்டு
வர்றாரோ?
-
ஜெயில்ல இருந்து வர்றார்..!
-
>என்.உஷாதேவி
-
====================================
நன்றி: ஆனந்தவிகடன்
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25136
மதிப்பீடுகள் : 1186
Re: தலைவரை புகழ வார்த்தைகளே இல்லை, அதனால்...!
(/ (/ (/ :”: :”: :];:
ansar hayath- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293
Re: தலைவரை புகழ வார்த்தைகளே இல்லை, அதனால்...!
பேச்சாளர்:
தலைவரைப் புகழ்வதற்கு வார்த்தையே இல்லை…
எனவே தலைவரை பேமானி, கஸ்மாலம் என இகழ்ந்து
விட்டு, எனது பேச்சை இத்துடன் முடித்துக்கொள்கிறேன்
-
>எஸ்.முகமது யூசுப்
-
=======================================
-
பல தரப்பட்ட மக்களைச் சந்தித்துவிட்டு வருகிறேன்-னு
தலைவர் சொல்றாரே…சுற்றுப்பயணம் போய்ட்டு
வர்றாரோ?
-
ஜெயில்ல இருந்து வர்றார்..!
:”: ://:-: :”:
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|