Latest topics
» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்by rammalar Today at 5:43
» பல்சுவை
by rammalar Yesterday at 19:42
» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Yesterday at 19:26
» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Yesterday at 19:13
» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Yesterday at 19:08
» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Yesterday at 19:03
» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Yesterday at 19:01
» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Yesterday at 18:58
» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Yesterday at 18:57
» உன்னை நினைக்கையிலே...
by rammalar Yesterday at 16:07
» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Yesterday at 16:03
» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Yesterday at 9:42
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Yesterday at 8:17
» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Yesterday at 7:59
» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Yesterday at 4:51
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Thu 16 May 2024 - 15:57
» அவளே பேரரழகி...!
by rammalar Thu 16 May 2024 - 7:31
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Thu 16 May 2024 - 7:19
» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Thu 16 May 2024 - 7:16
» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Thu 16 May 2024 - 7:15
» அழகான ரோஜாக்கள் உங்களுக்காக இங்கே..
by rammalar Thu 16 May 2024 - 7:14
» தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்ய எளிதான வழிகள் என்ன?
by rammalar Thu 16 May 2024 - 4:05
» ஜொலிப்பதில்லை!
by rammalar Wed 15 May 2024 - 11:40
» ஸ்டார் விமர்சனம்
by rammalar Wed 15 May 2024 - 10:22
» கவினின் 'ஸ்டார்' படத்தை ஓடிடியில் எப்போது, எங்கு பார்க்கலாம்.?
by rammalar Wed 15 May 2024 - 10:14
» சிந்தனை சிதறல்கள் ( மலை இலக்கானால்...)
by rammalar Wed 15 May 2024 - 7:04
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by rammalar Wed 15 May 2024 - 4:10
» சிறுகதை - ஒரு காதலி தாயாகும்போது!
by rammalar Tue 14 May 2024 - 19:44
» வாயுள்ள பிள்ளை பிழைக்கும்!
by rammalar Tue 14 May 2024 - 19:37
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 14 May 2024 - 19:24
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by rammalar Tue 14 May 2024 - 16:18
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by rammalar Tue 14 May 2024 - 16:06
» வீட்டில் தங்கம் சேர வேண்டுமா?
by rammalar Tue 14 May 2024 - 15:53
» ரசித்தவை...
by rammalar Tue 14 May 2024 - 13:49
» ஆரிய பவன்
by rammalar Tue 14 May 2024 - 11:33
பொன்மொழிகள் – திருமுருக கிருபானந்த வாரியார்
2 posters
சேனைத்தமிழ் உலா :: கல்விதுறை :: வரலாறு :: பொன்மொழிகள்
Page 1 of 1
பொன்மொழிகள் – திருமுருக கிருபானந்த வாரியார்
--
நாய்க்கு ஒருவன் ரொட்டியை நீட்டினால் நாய் ரொட்டியை
நோக்குமேயன்றி, ரொட்டி தருகின்றவனை நோக்காது. அதுபோல,
இறைவன் வழங்கும் பொருளை எதிர்பார்த்து அந்தப் பொருளை
வழங்கிய இறைவனை எண்ணாத மக்கள் நாய் போன்றவர்கள்.
-
தானம் தருபவரைவிட அதனைப் பெறுபவரின் இயல்பைப்
பொறுத்தே தானத்தின் தகைமை உயர்கிறது. மழை நீரானது
காய்ச்சிய இரும்பின் மீது வீழ்ந்தால் சுண்டிப் போய்விடும்.
தாமரை இலையிலே வீழ்ந்தால் விழுந்தபடியே இருக்கும்.
சிப்பியிலே வீழ்ந்தால் முத்தாக விளையும்.
-
மாமரம் பழுத்தால் கிளிகளும் குயில்களும் உண்ணும். வேம்பு
பழுத்தால் காக்கைகள் மட்டுமே சுவைக்க முயலும். அதுபோல,
உத்தமன் தேடிய திரவியத்தை மேலோர் அனுபவிப்பர். தீயவன்
திரட்டிய செல்வத்தைத் தீயவர் பின் அனுபவிப்பர்.
-
தாய் தந்தையருக்குப் பணிவிடை செய்வதைத் தலையாய
கடமையாகக் கருதுபவனிடத்திலும், ஒருமைப்பட்ட மனத்துடன்
தன் கணவனுக்குப் பணிவிடை செய்யும் மனைவியிடத்திலும்,
உண்மையே பேசி நாணயமாக நடக்கும் வியாபாரி இடத்திலும்,
புலனடக்கம் உள்ளவனிடத்திலும் இறைவன் இருக்கிறான்.
-
எவர் பகைவனுக்காயினும் கெட்ட நூல்களைச் சொல்லுவாரோ,
எவர் நூல்களின் உண்மைப் பொருளை மாற்றிக் கூறுவாரோ,
எவர் நன்மை தராத சொற்களைச் சொல்லுவாரா அத்தகைய
பாவச் செயலைச் செய்பவர்தாம் நரகத்தில் வீழ்பவர்.
-
திருப்தி என்பது மனநிறைவு, கிடைத்த பொருளைக் கண்டு
இதுவாவது கிடைத்ததே என்று திருப்தி அடைவதுவே அறிவுடைமை.
அங்ஙனம் திருப்தி அடைபவனைக் கண்டு கடவுள் அருள்புரிகின்றார்.
திருப்தி மனிதனை வாழ வைக்கும். அதிருப்தி மனிதனை அழித்து
விடும்.
-
======================================
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24130
மதிப்பீடுகள் : 1186
Similar topics
» வாரியார் ஒரு வரி பதில்கள்
» இன்சொல் மட்டுமே பேசுங்கள்–கிருபானந்த வாரியார் பொன்மொழிகள்
» நன்றி மறப்பது நன்றன்று -கிருபானந்த வாரியார் பொன்மொழிகள்
» வழிபாடு ஆன்ம பலத்தைக் கொடுக்கும் – கிருபானந்த வாரியார்
» - வாரியார்
» இன்சொல் மட்டுமே பேசுங்கள்–கிருபானந்த வாரியார் பொன்மொழிகள்
» நன்றி மறப்பது நன்றன்று -கிருபானந்த வாரியார் பொன்மொழிகள்
» வழிபாடு ஆன்ம பலத்தைக் கொடுக்கும் – கிருபானந்த வாரியார்
» - வாரியார்
சேனைத்தமிழ் உலா :: கல்விதுறை :: வரலாறு :: பொன்மொழிகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|