Latest topics
» கோபத்தை அடக்க சிறந்த வழி!by rammalar Today at 5:48
» இரவில் தவிர்க்க வேண்டிய பழங்கள்
by rammalar Today at 5:45
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 27
by rammalar Fri 27 Sep 2024 - 6:39
» குறுக்கெழுத்துப் புதிர் -
by rammalar Tue 24 Sep 2024 - 20:16
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 24
by rammalar Tue 24 Sep 2024 - 20:09
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by rammalar Mon 23 Sep 2024 - 14:59
» எந்தெந்த காய்கறிகளை எவ்வாறு பார்த்து வாங்க வேண்டும்?
by rammalar Mon 23 Sep 2024 - 11:55
» அவர் காய்கறி வித்து முன்னுக்கு வந்தவர்!
by rammalar Mon 23 Sep 2024 - 11:44
» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!
by rammalar Sat 21 Sep 2024 - 7:40
» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Fri 20 Sep 2024 - 8:44
» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37
» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34
» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32
» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29
» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27
» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14
» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47
» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36
» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01
» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30
» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25
» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22
» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19
» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11
» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08
» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57
» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35
» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48
» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47
» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42
» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38
» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46
» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00
கணவன்
+2
ahmad78
rammalar
6 posters
Page 1 of 1
கணவன்
காபியில் சர்க்கரை போடவில்லை என்ற சிறிய காரணத்துக்காக
வேலைக்காரி முன்னால் தன்னை கணவன் அவ்வளவு அநாகரிகமாகத்
திட்டுவான் என்று கயல் எதிர்பாரக்கவே இல்லை.
-
அதிர்ச்சியோடு கணவனைப் பார்க்க,
‘பின்ன என்ன பின்ன…ஆபிஸ் போற புருஷனுக்கு ஒஒழுங்கா ஒரு காபி
போட்டுக் கொடுக்கக் கூட தெரியலை. பொழுதினிக்கும் மெகா சிரியல்
நினைவாகவே இரு..’
-
கோபத்தோடு சொல்லிவிட்டு பைக்கில் அமர்ந்து கிக்கரை உதைத்தான் தீபக்.
-
கயலின் விழிகளில் கண்ணீர் துளிகள்
-
இரவு
-
‘’ஸாரி…கயல்..காலைல நான் வேணுமின்னே உன்கிட்ட அநாகரிமா
நடந்துகிட்டேன். யோசிச்சுப் பார்…நம்ம வீட்டு வேலைக்காரி கவிதா
தினமும் அவளை அவ கணவன் அநாகரிமா திட்டி
அவமானப்படுத்தறான்னு உன்கிட்ட நியாயம் சொல்லி அழறா…
-
நான் உன்னைத் திட்டினதைப் பாத்தப்ப எல்லா ஆம்பளைங்களும்
ஏறக்குறைய ஒரே மாதிரிதான்ற முடிவுக்கு வந்திருப்பா…அதனால
அவ மனபாரம் ஓரளவு குறைஞ்சிருக்கும். நம்ம வீட்டு வேலைக்காரி
ரொம்ப நல்லவங்கிறதால இப்படி செஞ்சேன். தப்புன்னு நீ நினைச்சா
…ஐ ஏம் ஸாரி.!
-
கணவனை மதிப்போடு பார்த்தாள் கயல்
-
=======================================
>இரா.வசந்தராசன்
நன்றி: குமுதம்
வேலைக்காரி முன்னால் தன்னை கணவன் அவ்வளவு அநாகரிகமாகத்
திட்டுவான் என்று கயல் எதிர்பாரக்கவே இல்லை.
-
அதிர்ச்சியோடு கணவனைப் பார்க்க,
‘பின்ன என்ன பின்ன…ஆபிஸ் போற புருஷனுக்கு ஒஒழுங்கா ஒரு காபி
போட்டுக் கொடுக்கக் கூட தெரியலை. பொழுதினிக்கும் மெகா சிரியல்
நினைவாகவே இரு..’
-
கோபத்தோடு சொல்லிவிட்டு பைக்கில் அமர்ந்து கிக்கரை உதைத்தான் தீபக்.
-
கயலின் விழிகளில் கண்ணீர் துளிகள்
-
இரவு
-
‘’ஸாரி…கயல்..காலைல நான் வேணுமின்னே உன்கிட்ட அநாகரிமா
நடந்துகிட்டேன். யோசிச்சுப் பார்…நம்ம வீட்டு வேலைக்காரி கவிதா
தினமும் அவளை அவ கணவன் அநாகரிமா திட்டி
அவமானப்படுத்தறான்னு உன்கிட்ட நியாயம் சொல்லி அழறா…
-
நான் உன்னைத் திட்டினதைப் பாத்தப்ப எல்லா ஆம்பளைங்களும்
ஏறக்குறைய ஒரே மாதிரிதான்ற முடிவுக்கு வந்திருப்பா…அதனால
அவ மனபாரம் ஓரளவு குறைஞ்சிருக்கும். நம்ம வீட்டு வேலைக்காரி
ரொம்ப நல்லவங்கிறதால இப்படி செஞ்சேன். தப்புன்னு நீ நினைச்சா
…ஐ ஏம் ஸாரி.!
-
கணவனை மதிப்போடு பார்த்தாள் கயல்
-
=======================================
>இரா.வசந்தராசன்
நன்றி: குமுதம்
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25150
மதிப்பீடுகள் : 1186
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: கணவன்
அடடா ரொம்ப நல்ல கணவன் போலிருக்க நல்ல கதை
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|