சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Yesterday at 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Yesterday at 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Yesterday at 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Yesterday at 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Yesterday at 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Yesterday at 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Yesterday at 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Yesterday at 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30

» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00

தினம் ஒரு ஹதீஸ்  - Page 3 Khan11

தினம் ஒரு ஹதீஸ்

+8
Muthumohamed
நண்பன்
ahmad78
முனாஸ் சுலைமான்
ராகவா
பானுஷபானா
ansar hayath
*சம்ஸ்
12 posters

Page 3 of 18 Previous  1, 2, 3, 4 ... 10 ... 18  Next

Go down

தினம் ஒரு ஹதீஸ்  - Page 3 Empty தினம் ஒரு ஹதீஸ்

Post by *சம்ஸ் Sat 26 Jan 2013 - 18:16

First topic message reminder :

தினம் ஒரு ஹதீஸ்
நபி (ஸல்) அவர்கள் எந்த உணவையும் ஒரு போதும் குறை சொன்னதில்லை. பிடித்தால் அதை உண்பார்கள். பிடிக்காவிட்டால் அதை (உண்ணாமல்) விட்டுவிடுவார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: புகாரி 5409


நன்றி தினம் ஒரு ஹதீஸ்


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down


தினம் ஒரு ஹதீஸ்  - Page 3 Empty Re: தினம் ஒரு ஹதீஸ்

Post by ahmad78 Sat 16 Feb 2013 - 8:14

அருமையான தொகுப்புகள்

தினம் ஒரு ஹதீஸ்  - Page 3 800522தினம் ஒரு ஹதீஸ்  - Page 3 517195


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

தினம் ஒரு ஹதீஸ்  - Page 3 Empty Re: தினம் ஒரு ஹதீஸ்

Post by ansar hayath Sat 16 Feb 2013 - 10:27

:!+: அபூ பர்ஸா (ரழி) அவர்கள் கூறினார்கள்: நான் நபி (ஸல்) அவர்களிடம், “அல்லாஹ்வின் தூதரே! நான் பயன்பெறும்படியான விஷயங்களை எனக்கு கற்றுத் தாருங்கள்” என்றேன். நபி (ஸல்) அவர்கள், “முஸ்லிம்கள் நடக்கும் பாதையிலிருந்து இடையூறு தருபவைகளை அகற்றுங்கள்” எனக் கூறினார்கள்.

(ஸஹிஹ் முஸ்லிம்)
ansar hayath
ansar hayath
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293

Back to top Go down

தினம் ஒரு ஹதீஸ்  - Page 3 Empty Re: தினம் ஒரு ஹதீஸ்

Post by *சம்ஸ் Sun 17 Feb 2013 - 8:41

அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) அறிவித்தார்.
ஒரு கிராமவாசி நபி(ஸல்) அவர்களிடம் வந்து, 'இறைத்தூதர்(ஸல்) தூதரே! பெரும் பாவங்கள் எவை?' என்று கேட்டார். நபி(ஸல்) அவர்கள், 'இறைவனுக்கு இணை கற்பிப்பது' என்றார்கள். அவர், 'பிறகு எது?' என்றார். நபி(ஸல்) அவர்கள், 'பிறகு தாய் தந்தையரைப் புண்படுத்துவது' என்றார்கள். அவர், 'பிறகு எது?' எனக் கேட்க நபி(ஸல்) அவர்கள், 'பொய்ச் சத்தியம் என்றால் என்ன?' என்று கேட்டேன். நபி(ஸல்) அவர்கள், 'பொய் சொல்லி ஒரு முஸ்லிமான மனிதரின் செல்வத்தைக் கைப்பற்றுவதற்காகச் சத்தியம் செய்வது' என்றார்கள்

நூல்- புகாரி 6920.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

தினம் ஒரு ஹதீஸ்  - Page 3 Empty Re: தினம் ஒரு ஹதீஸ்

Post by *சம்ஸ் Sun 17 Feb 2013 - 8:41

முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வரலாற்றின் துல்லியமான சில துளிகள்.!

* பிறப்பு : ஆமுல் பீல் (யானை ஆண்டு) கி. பி 571 ரபியுல் அவ்வல் மாதம் பிறை 12. திங்கள் அதிகாலையில் பிறந்தார்கள்.

* தந்தை பெயர் அப்துல்லா,

* தாயார் பெயர் ஆமினா உம்மா

* தந்தை, நபி (ஸல்) பிறப்பதற்கு ஆறு மாதங்களுக்கு முன் காலமானார்கள்.

* தாயார், நபி (ஸல்) அவர்களின் ஆறாம் வயதில் இறந்தார்கள்.

* செவிலித்தாய் ஹலீமா நாயகியிடம் இரண்டு வருடங்கள் பால் குடித்து வளர்ந்தார்கள்.

* அப்துல்லா விட்டுச் சென்ற ஆஸ்திகள் :

ஐந்து ஒட்டகங்கள், சிறிய ஆட்டு மந்தை,

* நபி (ஸல்) அவர்கள் எட்டு வயது அடையும் முன்னர் தாய், தந்தை, பாட்டனார் ஆகியோரை இழந்து அநாதையாக நின்றார்.

* ஆயினும் தந்தை முகம் காணாத நபியை வளர்க்க பெரிய தந்தை அபூதாலிப் முன்வந்தார்.

* பெருமானாரின் 12 ஆம் வயதில் பெரிய தந்தையுடன் சிரியாவுக்கு வியாபாரத்துக்காகச் சென்ற சமயம் புஹைறா என்ற கிறிஸ்தவ பாதிரியின் சந்திப்பு கிடைத்தது.

* 25 வது வயதில் சீமாட்டி கதீஜா (ரலி) அவர்களின் வியாபார முகாமை யாளராக நேர்மையுடன் செயல்பட்டார்.

இளவயதிலே அல்அமீன் (நம்பிக்கைக்குரியவர்), அஸ்ஸாதிக் (உண்மையாளர்) எனும் சிறப்புப் பட்டங்களைப் பெற்றார்.

இப்படிப்பட்ட உயர் பண்பு மிக்கவரை தமது கணவராக்கிக் கொண்டார் சீமாட்டி கதீஜா. அப்போது கதீஜா (ரலி) அவர்களுக்கு வயது 40. நபி (ஸல்) அவர்களின் வயதோ 25.

* நபி (ஸல்) அவர்களின் 35 வது வயதில் கஃபாவைப் புதுப்பித்துக் கட்டும்போது நடுவராக இருந்து பணியாற்றினார்.

* நபி (ஸல்) அவர்களின் 40 வது வயதில் நூர் மலையின் ஹிராக் குகையில் அமரர் ஜிப்ரீல் (அலை) மூலம் நபித்துவம் கிடைக்கப் பெற்றது.

* நபித்துவத்தின் 10 வது ஆண்டு துயர வருடம்.

இவ்வருடத்தில் பெரிய தந்தை அபூதாலிப் அவர்கள் மரணம் எய்தினார்.

அதனைத் தொடர்ந்து சில நாட்களின் பின் துணைவி கதீஜா (ரலி) அவர்கள் தமது 65 வது வயதில் மரணமானார்கள். (இன்னாலில்லாஹ்)

* நபித்துவத்தின் 13 ஆம் வருடம் மிஃராஜின் போது தொழுகை கடமையாக்கப்பட்டது.

* நபித்துவத்தின் 14 ஆம் ஆண்டு ஸபர் பிறை 27ல் பெருமானார் (ஸல்) இரவு நேரம் தோழர் அபூபக்கர் (ரலி) அவர்களுடன் ஐந்து மைல் தூரம் நடந்து தவ்ர் மலைக் குகைக்கு வந்தார்கள். குகையில் இருவரும் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய இரவுகள் தங்கியிருந்தனர்.

* குபாவில் ஹிஜ்ரி 1ம் ஆண்டு ரபியுல் அவ்வல் பிறை 8ல் நபி (ஸல்) அவர்களும் ஆத்ம நண்பர் அபூபக்கர் (ரலி) அவர்களும் குபாவில் வந்து சேர்ந்தார்கள். குபாவில் சில நாட்கள் தங்கியபின் ஒரு மஸ்ஜிதைக் கட்டி மக்களை தொழ வைத்தார்கள். அதன்பின்

* நபி (ஸல்) அவர்கள் வெள்ளிக்கிழமை ஜும்ஆவின் பின் மதீனாவுக்கு வந்தார்கள். அதுவரை எஸ்ரிப் என்றிருந்த மதீனா (மதீனதுர் ரஸ¥ல்) இறை தூதரின் பட்டணம் என்று அழைக்கப்பட்டது.

* நபி (ஸல்) அவர்கள் வருகையினால் மதீனாவில் எங்கு பார்த்தாலும் நபி (ஸல்) அவர்களை வரவேற்க மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. அதுபோன்ற ஒரு நாளை வரலாற்றில் மதீனா கண்டதில்லை.

* ஹிஜ்ரி – 2 ரமழான் பிறை 17ல் பத்று நடைபெற்றது. இந்த யுத்தத்தில் அபூஜஹீல் உட்பட பல தலைவர்கள் கொல்லப்பட்டனர்.

* அதனைத் தொடர்ந்து உஹத், அகழ் போன்ற போர்கள் நடைபெற்றன.

* ஹிஜ்ரி 6 ஆம் ஆண்டில் சரித்திரப் பிரசித்திபெற்ற ஹுதைபிய்யா உடன்படிக்கை நிகழ்ந்தது.

* ஹிஜ்ரி 8ஆம் வருடம் ரமழான் பிறை 17ல் நபி (ஸல்) அவர்களும் தோழர்களும் மக்கா நோக்கிப் புறப்பட்டார்கள். ஒரு சொட்டு இரத்தம் சிந்தாமல் எதிர்ப்புகள் எதுவுமில்லாமல் மக்கா வெற்றி! நபி (ஸல்) அவர்களைச் சுற்றி முன்னும் பின்னும் முஹாஜிர்களும் அன்ஸாரிகளும் புடைசூழ அணிவகுத்துச் சென்றனர். அவர்கள் “சத்தியம் வந்தது; அசத்தியம் மறைந்தது. நிச்சயமாக அசத்தியம் அழிந்தே தீரும்” என்ற திருமறை வசனத்தை முழங்கிக் கொண்டிருந்தது.

* ஹிஜ்ரி 10 துல்ஹஜ் பிறை 8ல் ஹஜ்ஜதுல் விதா. அரபா மைதானத்தில் நமீரா எனும் இடத்தில் ‘கஸ்வா’ எனும் ஒட்டகத்தில் அமர்ந்தார்கள். அவ்விடத்தில் நபித் தோழர்கள் 1,24,000 முஸ்லிம்கள் ஒன்று கூடியிருந்தனர். நபி (ஸல்) அவர்களுக்கு மத்தியில் பல விடயங்கள் பற்றி உருக்கமாகவும் சுருக்கமாகவும் உரை நிகழ்த்தினார்கள்.

* ஹிஜ்ரி 11 ரபியுல் அவ்வல் பிறை 12 திங்கட்கிழமை முற்பகல் நேரத்தில் நபி (ஸல்) அவர்களுக்கு மரணம் ஏற்பட்டது. அப்போது அவர்களுக்கு 63 வயது 4 நாட்கள் ஆகியிருந்தன.

-ஏ. ஆர். எல். ஏ. ஸலாம்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

தினம் ஒரு ஹதீஸ்  - Page 3 Empty Re: தினம் ஒரு ஹதீஸ்

Post by *சம்ஸ் Sun 17 Feb 2013 - 8:43

அனஸ்(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்களிடம் பெரும் பாவங்கள் பற்றிக் கேட்கப்பட்டது. நபி(ஸல்) அவர்கள், 'அல்லாஹ்வுக்கு இணை வைப்பது, பெற்றோருக்குத் துன்பம் கொடுப்பது, தற்கொலை செய்து கொள்வது, பொய்சாட்சி சொல்வது ஆகியன (பெரும் பாவங்களாகும்)" என்று கூறினார்கள்.

நூல்- புகாரி 2653.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

தினம் ஒரு ஹதீஸ்  - Page 3 Empty Re: தினம் ஒரு ஹதீஸ்

Post by *சம்ஸ் Sun 17 Feb 2013 - 8:52

ஸூரத்துல் அஸ்ரி (காலம்)

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)

بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ

103:1 وَالْعَصْرِ
103:1. காலத்தின் மீது சத்தியமாக.

103:2 إِنَّ الْإِنسَانَ لَفِي خُسْرٍ
103:2. நிச்சயமாக மனிதன் நஷ்டத்தில் இருக்கின்றான்.

103:3 إِلَّا الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ وَتَوَاصَوْا بِالْحَقِّ وَتَوَاصَوْا بِالصَّبْرِ
103:3. ஆயினும், எவர்கள் ஈமான் கொண்டு ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்து, சத்தியத்தைக் கொண்டு ஒருவருக்கொருவர் உபதேசம் செய்து, மேலும் பொறுமையைக் கொண்டும் ஒருவருக்கொருவர் உபதேசிக்கிறார்களோ அவர்களைத் தவிர (அவர்கள் நஷ்டத்திலில்லை).


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

தினம் ஒரு ஹதீஸ்  - Page 3 Empty Re: தினம் ஒரு ஹதீஸ்

Post by *சம்ஸ் Sun 17 Feb 2013 - 8:52


َّ اللَّهَ يُمْسِكُ السَّمَاوَاتِ وَالْأَرْضَ أَن تَزُولَا ۚ وَلَئِن زَالَتَا إِنْ أَمْسَكَهُمَا مِنْ أَحَدٍ مِّن بَعْدِهِ ۚ إِنَّهُ كَانَ حَلِيمًا غَفُورًا

நிச்சயமாக வானங்களும் பூமியும் அவை இரண்டும் விலகிவிடாதவாறு நிச்சயமாக அல்லாஹ்வே தடுத்துக் கொண்டிருக்கின்றான்; அவை இரண்டும் விலகுமாயின், அதற்குப் பிறகு வேறெவரும் அவ்விரண்டையும் தடுத்து நிறுத்தமுடியாது. நிச்சயமாக அவன் பொறுமையுடையவன்; மிக மன்னிப்வன். 35:41


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

தினம் ஒரு ஹதீஸ்  - Page 3 Empty Re: தினம் ஒரு ஹதீஸ்

Post by ansar hayath Sun 17 Feb 2013 - 11:31

நபி (ஸல்) அவர்கள் மிம்பரில் இருந்த போது ஒருவர் கேட்டார்: “அல்லாஹ்வின் தூதரே! மனிதர்களில் சிறந்தவர் யார்?” நபி (ஸல்) அவர்கள், “மனிதர்களில் சிறந்தவர் அவர்களில் நன்கு குர்ஆன் ஓதுபவர், மிகுந்த இறையச்சம் உடையவர், அவர்களில் மிக அதிகம் நன்மையை ஏவி தீமையை தடுப்பவர், அவர்களில் மிக அதிகமாக இரத்தபந்துக்களோடு இணைந்திருப்பவர்” என்று கூறினார்.

[முஸ்னத் அஹ்மத்]
ansar hayath
ansar hayath
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293

Back to top Go down

தினம் ஒரு ஹதீஸ்  - Page 3 Empty Re: தினம் ஒரு ஹதீஸ்

Post by *சம்ஸ் Sun 17 Feb 2013 - 18:50

இறை நம்பிக்கையுடைய ஆணும் இறை நம்பிக்கையுடைய பெண்ணும் தமது விஷயத்திலும், தமது பிள்ளைகள் விஷயத்திலும், தமது செல்வங்களிலும் தொடர்ந்து துன்பங்களுக்கு உட்படுத்தப்படுவார்கள். அல்லாஹ்வைச் சந்திக்கும் நாளில் அவர்கள் மீது எந்தக் குற்றமும் மீதமிருக்காது என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி)

நூல்: திர்மிதீ 2323


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

தினம் ஒரு ஹதீஸ்  - Page 3 Empty Re: தினம் ஒரு ஹதீஸ்

Post by ansar hayath Sun 17 Feb 2013 - 20:03

‎'என்னுடைய உயிர் எவன் கைவசம் உள்ளதோ அவன் மீது ஆணையாக, உங்களில் ஒருவருக்கு அவரின் தந்தையையும் அவரின் மக்களையும் விட நான் மிக்க அன்பானவராகும் வரை அவர் ஈமான் எனும் இறைநம்பிக்கை உள்ளவராக மாட்டார்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்

ஸஹிஹ் புஹாரி
ansar hayath
ansar hayath
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293

Back to top Go down

தினம் ஒரு ஹதீஸ்  - Page 3 Empty Re: தினம் ஒரு ஹதீஸ்

Post by நண்பன் Sun 17 Feb 2013 - 20:06

ஜஷாக்கல்லாஹ் ஹைர் :];:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

தினம் ஒரு ஹதீஸ்  - Page 3 Empty Re: தினம் ஒரு ஹதீஸ்

Post by *சம்ஸ் Mon 18 Feb 2013 - 17:51

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுகையைத் தொடங்கும்போதும், ருகூச் செய்யும் முன்னும், ருகூவிலிருந்து நிமிரும் போதும் தம் இருகைகளையும் தம் இரு தோள்கள் வரை உயர்த்துவதை நான் கண்டிருக்கிறேன்.

அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி)


நூல் : முஸ்லிம் 586


நபி (ஸல்) அவர்கள் தொழுகையின் இரண்டாம் ரக்அத் முடித்து (மூன்றாம் ரக்அத்திற்கு) எழும் போதும் தம் கைகளை உயர்த்துவார்கள்.

அறிவிப்பாளர்: இப்னு உமர்(ரலி)

நூல்: புகாரி 739


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

தினம் ஒரு ஹதீஸ்  - Page 3 Empty Re: தினம் ஒரு ஹதீஸ்

Post by ansar hayath Mon 18 Feb 2013 - 21:50

:!+: :!+: :];: @.
ansar hayath
ansar hayath
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293

Back to top Go down

தினம் ஒரு ஹதீஸ்  - Page 3 Empty Re: தினம் ஒரு ஹதீஸ்

Post by ansar hayath Mon 18 Feb 2013 - 22:05

ஹலால் எனும் அனுமதிக்கப்பட்டது தெளிவானது; ஹராம் எனும் விலக்கப்பட்டதும் தெளிவானது; அவ்விரண்டிற்குமிடையே சந்தேகத்திற்கிடமான காரியங்கள் உள்ளன. பாவம் எனச் சந்தேகப்படுபவற்றைவிட்டு விடுகிறவர் பாவம் என்று தெளிவாகத் தெரிவதை நிச்சயம் விட்டு விடுவார்; பாவம் எனச் சந்தேகப்படுபவற்றைச் செய்யத் துணிகிறவர் தெளிவான பாவங்களிலும் வீழ்ந்து விடக் கூடும்.

பாவங்கள் அல்லாஹ் போட்ட வேலிகளாகும். வேலியைச் சுற்றி மேய்கிறவர் அதற்குள்ளும் சென்று விடக்கூடும்"

என நுஃமான் இப்னு பஷீர்(ரலி) அறிவித்தார்.
நூல்- புகாரி 2051.

இன்று நாம் இலங்கையில் எதிர் நோக்கிக்கொண்டு இருக்கிற பிரச்சினையும் இதுதான் ..உங்கள் துவாக்களில் இலங்கை முஸ்லிம்களையும் இணைத்துக்கொள்ளுங்கள் இன்ஷால்லாஹ்
ansar hayath
ansar hayath
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293

Back to top Go down

தினம் ஒரு ஹதீஸ்  - Page 3 Empty Re: தினம் ஒரு ஹதீஸ்

Post by பானுஷபானா Tue 19 Feb 2013 - 6:49

பகிர்வுக்கு நன்றி
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

தினம் ஒரு ஹதீஸ்  - Page 3 Empty Re: தினம் ஒரு ஹதீஸ்

Post by *சம்ஸ் Tue 19 Feb 2013 - 9:10

நன்றி அன்சார் பகிர்விற்கு :];:


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

தினம் ஒரு ஹதீஸ்  - Page 3 Empty Re: தினம் ஒரு ஹதீஸ்

Post by *சம்ஸ் Tue 19 Feb 2013 - 17:14

விபசாரத்தில் மனிதனுக்குள்ள‌ பங்கை இறைவன் எழுதியுள்ளான். அதை மனிதன்
அடைந்தே தீருவான். (மர்ம உறுப்பின் விபசாரம் மட்டுமல்ல கண்ணும் நாவும் கூட
விபசாரம் செய்கின்றன.) கண் செய்யும் விபசாரம் (தவறான) பார்வையாகும். நாவு
செய்யும் விபசாரம் (பாலுணர்வைத் தூண்டும்) பேச்சாகும். மனம் ஏங்குகிறது; இச்சை
கொள்கிறது. மர்ம உறுப்பு இவை அனைத்தையும் உண்மையாக்குகிறது. அல்லது
பொய்யாக்குகிறது"* இறைத்தூதர் ந‌பி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்ப‌வ‌ர் :அபூ ஹுரைரா(ரலி)
நூல் : புகாரி: 6243


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

தினம் ஒரு ஹதீஸ்  - Page 3 Empty Re: தினம் ஒரு ஹதீஸ்

Post by ansar hayath Tue 19 Feb 2013 - 17:23

எங்கள் இறைவா...பெரும் பாவமான விபச்சாரத்திலிருந்து எங்களை பாதுகாப்பாயாக.. :];: 'கல்வி மக்களிடமிருந்து மறைந்து விடுவதும் அறியாமை நிலைத்து விடுவதும் மது அருந்தப் படுவதும் வெளிப்படையாய் விபசாரம் நடப்பதும் மறுமை நாளின் அடையாளங்களில் சிலவாகும்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என அனஸ்(ரலி) அறிவித்தார்.

ஸஹிஹ் புஹாரி
ansar hayath
ansar hayath
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293

Back to top Go down

தினம் ஒரு ஹதீஸ்  - Page 3 Empty Re: தினம் ஒரு ஹதீஸ்

Post by *சம்ஸ் Tue 19 Feb 2013 - 17:35

“பெரும் பாவங்களில் இருந்தும் நம் அனைவரையும் பாதுகாப்பனாக“


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

தினம் ஒரு ஹதீஸ்  - Page 3 Empty Re: தினம் ஒரு ஹதீஸ்

Post by ansar hayath Tue 19 Feb 2013 - 17:43

*சம்ஸ் wrote: “பெரும் பாவங்களில் இருந்தும் நம் அனைவரையும் பாதுகாப்பனாக“
ஆமீன்...
ansar hayath
ansar hayath
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293

Back to top Go down

தினம் ஒரு ஹதீஸ்  - Page 3 Empty Re: தினம் ஒரு ஹதீஸ்

Post by Muthumohamed Tue 19 Feb 2013 - 19:13

ansar hayath wrote:எங்கள் இறைவா...பெரும் பாவமான விபச்சாரத்திலிருந்து எங்களை பாதுகாப்பாயாக.. :];: 'கல்வி மக்களிடமிருந்து மறைந்து விடுவதும் அறியாமை நிலைத்து விடுவதும் மது அருந்தப் படுவதும் வெளிப்படையாய் விபசாரம் நடப்பதும் மறுமை நாளின் அடையாளங்களில் சிலவாகும்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என அனஸ்(ரலி) அறிவித்தார்.

ஸஹிஹ் புஹாரி


aameen iraivan arul purivaanaaga
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

தினம் ஒரு ஹதீஸ்  - Page 3 Empty Re: தினம் ஒரு ஹதீஸ்

Post by *சம்ஸ் Wed 20 Feb 2013 - 18:18

அவர்களின் முகங்கள் நரகில் புரட்டப்படும் நாளில் "நாங்கள் அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டிருக்கக் கூடாதா? இத்தூதருக்குக் கட்டுப்பட்டிருக்கக் கூடாதா?'' எனக் கூறுவார்கள். "எங்கள் இறைவா! எங்கள் தலைவர்களுக்கும், எங்கள் பெரியார்களுக்கும் நாங்கள் கட்டுப்பட்டோம். அவர்கள் எங்களை வழி கெடுத்து விட்டனர்'' எனவும் கூற...


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

தினம் ஒரு ஹதீஸ்  - Page 3 Empty Re: தினம் ஒரு ஹதீஸ்

Post by *சம்ஸ் Wed 20 Feb 2013 - 18:20

"நான் உங்கள் மீது மிகவும் பயப்படுவது சிறிய இணை வைத்தலாகும்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது நபித்தோழர்கள், "அல்லாஹ்வின் தூதரே, சிறிய இணை வைத்தல் என்றால் என்ன?'' என்று கேட்டனர். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "ரியா (முகஸ்துதி)'' என்று பதிலளித்தார்கள். "நீங்கள் உங்கள் அமல்களை உலகத்தில் யாருக்குக் காட்டுவதற்காக செய்தீர்களோ அவர்களிடம் செல்லுங்கள். அவர்களிடம் கூலி கிடைக்குமா என்று பாருங்கள்'' என்று அடியார்களின் அமல்களுக்குக் கூலி கொடுக்கும் நாளில் அல்லாஹ் கூறி விடுவான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: மஹ்மூத் பின் லபீத் (ரலி)

நூல்: அஹ்மத் 22528


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

தினம் ஒரு ஹதீஸ்  - Page 3 Empty Re: தினம் ஒரு ஹதீஸ்

Post by ansar hayath Wed 20 Feb 2013 - 18:36

@. யா அல்லாஹ் எங்கது அமல்களை பொருந்திக் கொள்வாயாக...

'ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம் வந்து 'இறைத்தூதர் அவர்களே! எங்களில் ஒருவர் (தனிப்பட்ட) கோபத்திற்காகப் போராடுகிறார். (இன்னொருவர்) தம் குலப்பெருமைகளைக் காக்கும் சீற்றத்துடன் போரிடுகிறார். இவற்றில் இறைவழியில் செய்யப்படும் போர் எது?' என்று கேட்டார். உடனே நபி(ஸல்) அவர்கள், அவரை நோக்கித் தம் தலையை உயர்த்தி, 'அல்லாஹ்வின் கொள்கை (இவ்வுலகில்) மேலோங்குவதற்காக (மட்டும்) போர் புரிகிறவர் தாம் மகத்துவமும் கண்ணியமுமிக்க இறைவழியில் போரிட்டவராவார்' என்று கூறினார்கள். கேள்வி கேட்டவர் நின்றிருந்தால்தான் நபி(ஸல்) அவர்கள் தம் தலையை உயர்த்தினார்கள்" என அபூ மூஸா(ரலி) அறிவித்தார்.

ஸஹிஹ் புஹாரி
ansar hayath
ansar hayath
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293

Back to top Go down

தினம் ஒரு ஹதீஸ்  - Page 3 Empty Re: தினம் ஒரு ஹதீஸ்

Post by *சம்ஸ் Thu 21 Feb 2013 - 11:07

அவர்களின் முகங்கள் நரகில் புரட்டப்படும் நாளில் "நாங்கள் அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டிருக்கக் கூடாதா? இத்தூதருக்குக் கட்டுப்பட்டிருக்கக் கூடாதா?'' எனக் கூறுவார்கள். "எங்கள் இறைவா! எங்கள் தலைவர்களுக்கும், எங்கள் பெரியார்களுக்கும் நாங்கள் கட்டுப்பட்டோம். அவர்கள் எங்களை வழி கெடுத்து விட்டனர்'' எனவும் கூற...


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

தினம் ஒரு ஹதீஸ்  - Page 3 Empty Re: தினம் ஒரு ஹதீஸ்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 18 Previous  1, 2, 3, 4 ... 10 ... 18  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum