சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!
by rammalar Today at 7:40

» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Yesterday at 8:44

» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37

» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34

» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32

» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29

» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27

» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14

» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47

» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36

» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01

» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30

» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25

» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22

» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19

» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11

» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08

» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57

» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35

» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48

» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47

» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42

» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38

» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46

» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00

» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43

» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34

» புத்தன் யார்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:23

» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:21

» ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்
by rammalar Thu 29 Aug 2024 - 13:20

» மகாலட்சுமி யார் யாரிடம் தங்க மாட்டாள்…
by rammalar Thu 29 Aug 2024 - 13:20

» ஓம் முருகா சரணம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:17

» பதவி உயர்வு பெற முருகன் வழிபாடு
by rammalar Thu 29 Aug 2024 - 13:16

ரயில்வே ஸ்டேஷன் நிலுவை பணி: உத்தரவு வழங்காததால் தாமதம் Khan11

ரயில்வே ஸ்டேஷன் நிலுவை பணி: உத்தரவு வழங்காததால் தாமதம்

Go down

ரயில்வே ஸ்டேஷன் நிலுவை பணி: உத்தரவு வழங்காததால் தாமதம் Empty ரயில்வே ஸ்டேஷன் நிலுவை பணி: உத்தரவு வழங்காததால் தாமதம்

Post by ராகவா Thu 7 Feb 2013 - 18:29

ரயில்வே ஸ்டேஷன் நிலுவை பணி: உத்தரவு வழங்காததால் தாமதம் Tamil_News_large_642632

பொள்ளாச்சி : பொள்ளாச்சி ரயில்வே ஸ்டேஷன் நிலுவை பணிக்கு, இறுதி செய்த
டெண்டருக்கு பணிகள் துவங்க உத்தரவு வழங்காமல், காலம் தாழ்த்தப்பட்டு
வருகிறது. இதனால், ஸ்டேஷன் கட்டுமான பணிகள் அனைத்தும் கிடப்பில்
போடப்பட்டுள்ளது.
பொள்ளாச்சி வழித்தடம் அகல ரயில்பாதையாக மாற்றும் பணி
கடந்த 2008ம் ஆண்டு துவங்கப்பட்டது. பணிகளை விரைந்து முடித்து ரயில்
போக்குவரத்து துவங்க அதிகாரிகள் திட்டமிட்டாலும், பல்வேறு காரணங்களால்,
இப்பணி அனைத்தும் ஆமை வேகத்தில் நடந்தது வருகிறது.
பொள்ளாச்சி ரயில்வே
ஸ்டேஷன் கட்டுமான பணிகள் 2010ம் ஆண்டு துவங்கப்பட்டது. புதிதாக ஸ்டேஷன்
கட்டடம் மட்டும் கட்டப்பட்டுள்ளது. இதிலும், 20 சதவீத பணிகள் நிலுவையில்
உள்ளன. பிளாட்பார்ம், சுரங்க நடைபாதை, இருப்பு பாதை, சிக்னல் அமைத்தல்,
குடிநீர் வசதி ஏற்படுத்துதல் உட்பட அனைத்து பணிகளும் கிடப்பில் உள்ளன.

ஏற்கனவே, டெண்டர் எடுத்த ஒப்பந்ததாரர் பணியில் வேகம் காட்டாததால், ரத்து
செய்து, மறு டெண்டர் விடப்பட்டது.இதில், ஒரு நிறுவனம் உறுதி செய்யப்பட்டது.
இந்த நிறுவனத்துக்கு, பணி துவங்குவதற்கான உத்தரவு வழங்காமல் நான்கு
மாதங்களாக காலம் தாழ்த்தப்பட்டு வருகிறது. உத்தரவை எதிர்நோக்கி,
ஒப்பந்ததாரரும் காத்துள்ளார். ரயில்வே ஸ்டேஷனில், "எர்த் ஒர்க்' பணிகள்
மட்டும் மேற்கொள்ளப்பட்டன.
அதன்பின், மற்ற பணிகளை மேற்கொள்ள உத்தரவு
இல்லாததால், நிலுவை பணிகள் அனைத்தும் கிடப்பில் போடப்பட்டுள்ளன. இதனால்,
குறிப்பிட கெடுவுக்குள் பணிகளை நிறைவு செய்து, ரயில் போக்குவரத்து
துவங்குவதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ரயில்வே பட்ஜெட் விரைவில் தாக்கல்
செய்யவுள்ள நிலையில், நிலுவை பணிகளை உடனடியாக துவங்க வேண்டும், என, பல்வேறு
தொழில் அமைப்புகளும் கோரிக்கை விடுத்து வருகிறது.
ரயில்வே அதிகாரிகள்
கூறுகையில், "பொள் ளாச்சி ரயில்வே ஸ்டேஷனுக்கு நிலுவை பணிக்கு விண்ணப்பித்த
நிறுவனம் ஒரு சில ஆவணங்களை சமர்ப்பிக்கவில்லை. இதனால், உத்தரவு
வழங்குவதில் தாமதம் ஏற்படு
கிறது. பட்ஜெட் தாக்கல் செய்யவுள்ளதால்,
இந்நிறுவனத்துக்கே பணிக்கான உத்தரவு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
விடுபட்ட ஆவணங்களை உடனடியாக சமர்ப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவற்றை
வழங்கினால், பணிகள் விரைவில் துவங்கப்படும்,' என்றனர்.





ரயில்வே ஸ்டேஷன் நிலுவை பணி: உத்தரவு வழங்காததால் தாமதம் Blank




-தினமலர்
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Back to top

- Similar topics
» நுங்கம்பாக்கம் ரயில்வே ஸ்டேஷன் போலாமா செல்லம்..??
» மாதுங்கா–நாட்டின் முதல், ‘லேடீஸ் ஸ்பெஷல்’ ரயில்வே ஸ்டேஷன்
» அனைத்து வகுப்புகளிலும் பயணம்: ரயில்வே அதிகாரிகளுக்கு உத்தரவு
» சூட்கேசை ஒப்படைக்க 3 நாள் தாமதம்: டெல்லி பெண்ணுக்கு ரூ. 50 ஆயிரம் வழங்க 'ஏர் இந்தியா'விற்கு உத்தரவு
» பயங்கரவாதத்திற்கு எதிரான போர்: பாகிஸ்தானுக்கு அமெரிக்கா பில்லியன் கணக்கில் நிலுவை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum