சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-4
by rammalar Fri 4 Oct 2024 - 19:17

» ஒட்டியும் ஒட்டாமலும் போல்…
by rammalar Thu 3 Oct 2024 - 19:28

» திணிப்பு
by rammalar Thu 3 Oct 2024 - 19:26

» பின்னிருக்கை!
by rammalar Thu 3 Oct 2024 - 19:26

» ஞாபகங்கள் தீ மூட்டும்!
by rammalar Thu 3 Oct 2024 - 19:25

» காதலால் படும் அவதி!
by rammalar Thu 3 Oct 2024 - 19:24

» செம்மொழி
by rammalar Thu 3 Oct 2024 - 19:23

» முகம் பார்க்கும் மண்- புதுக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:19

» புன்னகைக்கத் தெரியாதவன் - புதுக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:18

» பல்சுவை -ரசித்தவை!-அக்டோபர் 3
by rammalar Thu 3 Oct 2024 - 19:16

» புன்னகை!
by rammalar Thu 3 Oct 2024 - 19:12

» வெயிற்கேற்ற நிழல் உண்டு – திரைக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:09

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by rammalar Thu 3 Oct 2024 - 19:06

» இளநீர் தரும் நன்மைகள்
by rammalar Thu 3 Oct 2024 - 19:05

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by rammalar Thu 3 Oct 2024 - 19:04

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by rammalar Thu 3 Oct 2024 - 18:59

» பல்சுவை -ரசித்தவை!
by rammalar Thu 3 Oct 2024 - 18:58

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by rammalar Thu 3 Oct 2024 - 18:57

» கவிதைச்சோலை - அகிம்சை காந்திகள்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:58

» நம்மிடமே இருக்கு மருந்து - கருப்பு கொண்டைக் கடலை சுண்டல்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:54

» தினை சர்க்கரைப் பொங்கல்!- நவராத்திரி ஸ்பெஷல் சமையல்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:52

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-18
by rammalar Wed 2 Oct 2024 - 19:35

» பல்சுவை
by rammalar Wed 2 Oct 2024 - 19:32

» சுதா கொங்கரா வெளியிட்ட ’திருருக்காரியே’ இன்டீ விடியோ
by rammalar Tue 1 Oct 2024 - 13:50

» பூரியா, அப்பளமா..?!
by rammalar Tue 1 Oct 2024 - 7:42

» வெள்ளை நிற புலிகள்
by rammalar Tue 1 Oct 2024 - 7:14

» அம்மா சொன்ன பொய்
by rammalar Tue 1 Oct 2024 - 7:12

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by rammalar Mon 30 Sep 2024 - 14:36

» கோபத்தை அடக்க சிறந்த வழி!
by rammalar Sun 29 Sep 2024 - 5:48

» இரவில் தவிர்க்க வேண்டிய பழங்கள்
by rammalar Sun 29 Sep 2024 - 5:45

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 27
by rammalar Fri 27 Sep 2024 - 6:39

» குறுக்கெழுத்துப் புதிர் -
by rammalar Tue 24 Sep 2024 - 20:16

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 24
by rammalar Tue 24 Sep 2024 - 20:09

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by rammalar Mon 23 Sep 2024 - 14:59

» எந்தெந்த காய்கறிகளை எவ்வாறு பார்த்து வாங்க வேண்டும்?
by rammalar Mon 23 Sep 2024 - 11:55

யாழ். மாவட்டத்தின் பாரிய அபிவிருத்தி திட்டங்கள் மக்களிடம் நாளை கையளிப்பு Khan11

யாழ். மாவட்டத்தின் பாரிய அபிவிருத்தி திட்டங்கள் மக்களிடம் நாளை கையளிப்பு

2 posters

Go down

யாழ். மாவட்டத்தின் பாரிய அபிவிருத்தி திட்டங்கள் மக்களிடம் நாளை கையளிப்பு Empty யாழ். மாவட்டத்தின் பாரிய அபிவிருத்தி திட்டங்கள் மக்களிடம் நாளை கையளிப்பு

Post by *சம்ஸ் Mon 11 Feb 2013 - 8:31

யாழ். மாவட்டத்தின் பாரிய அபிவிருத்தி திட்டங்கள் மக்களிடம் நாளை கையளிப்பு



ஜனாதிபதி யாழ்ப்பாணம் விஜயம்

யாழ் அபிவிருத்திக் கூட்டத்துக்கு தலைமை

சுன்னாகம் மின் நிலையம் திறப்பு

நயினாதீவு இறங்குதுறை அங்குரார்ப்பணம்

யாழ் வைத்தியசாலைக்கு புதிய கட்டடம்

ஸாதிக் ஷிஹான்


ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் நாளை செவ்வாய்க்கிழமை யாழ். குடாநாட்டிற்கு விஜயம்
செய்யவுள்ளார்.
இரண்டு நாட்கள் யாழ்ப்பாணத்தில் தங்கியிருக்கும் ஜனாதிபதி அவர்கள் யாழ்.
மாவட்டத்தில் மக்களின் நலன் கருதி முன்னெடுக்கப்பட்ட பல்வேறு பாரிய அபிவிருத்தித்
திட்டங்களை ஆரம்பித்து வைத்து பொது மக்களின் பாவனைக்கு கையளிக்கவுள்ளார்.
நாளை செவ்வாய்க்கிழமை காலை சுன்னாகத்திற்கு செல்லும் ஜனாதிபதி அவர்கள் சுன்னாகத்தில்
புதிதாக நிர்மாணிக் கப்பட்டுள்ள மின்சார உற்பத்தி நிலையத்தை உத்தியோகபூர்வமாக
திறந்து வைக்கவுள்ளார்.
இதன் மூலம் 204 மெகா வோட் மின்சாரம் புதிதாக உற்பத்தி செய்யப்பட்டு நாளை முதல் யாழ்.
குடா நாட்டு மக்களுக்கு விநியோகிக்கப்படவுள்ளது.
இதற்கமைய யாழ். குடா நாடு முழுவதும்
தங்குதடையின்றி மின்சாரம் விநியோகிக்கப் படவுள்ளதாக வடமாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல்
ஜீ.ஏ. சந்திரசிறி தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் தலைமையில் யாழ். மாவட்ட விசேட
அபிவிருத்திக் குழு கூட்டம் இடம்பெறவுள்ளது. யாழ்.

ரில்கோ ஹோட்டலில் நடைபெறவுள்ள
இந்த கூட்டத்தில் கொழும்பிலிருந்து செல் லும் அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள்,
அமைச்சுக்களின் செயலாளர்கள், முப்படை கள் மற்றும் பாதுகாப்பு உயர் அதிகாரிகள் கலந்து
கொள்ளவுள்ளனர்.
யாழ். மாவட்டத்தில் பாரிய நிதி ஒதுக்கீட்டில் அரசாங்கம் முன்னெடுத்து வரும் பல்வேறு
அபிவிருத்தித் திட்டங்கள், உட்கட்டமைப்பு வசதிகள், வாழ்வாதார மேம்பாட்டுத்
திட்டங்கள் தொடர்பாக ஜனாதிபதி அவர்களின் தலைமையில் விரிவாக ஆராயப்படும்.
அமைச்சர்களான பசில் ராஜபக்ஷ, டக்ளஸ் தேவானந்த உட்பட யாழ். மாவட்ட பாராளுமன்ற
உறுப்பினர்கள் பலர் கலந்து கொள்ள வுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நயினை நாகபூசணி அம்பாள்
கோயிலுக்கும் நாகவிகாரைக்கும் சென்று சமய வழிபாடுகளில் ஈடுப்பட வுள்ளதுடன், நாக
விகாரை பிரதேசத்தில் சுமார் 30 மில்லியன் ரூபா செலவில் கடற்படையினரால்
புனர்நிர்மாணம் செய்யப்பட்ட இறங்கு துறையையும் ஜனாதிபதி அவர்கள் திறந்து
வைக்கவுள்ளார்.

இதன் மூலம் அங்கு வருகைத்தரும் பக்தர்கள் பெரிதும் நன்மையடையவுள்ளனர்.
இதேவேளை நாளை மறுதினம் யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ள பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து
கொள்ள வுள்ள ஜனாதிபதி அவர்கள் சுமார் 3000 மில்லியன் ரூபா செலவில் யாழ்.
போதனா
வைத்தியசாலையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள நான்கு மாடிகளைக் கொண்ட புதிய
கட்டடத் தொகுதியையும் திறந்து வைத்து மக்களின் பாவனைக்கு கையளிக்கவுள்ளார்.
ஜெய்கா நிறுவனத்தின் உதவியுடன் நிர்மாணிக்கப்பட்டுள்ள இந்த நான்கு மாடிக்
கட்டடத்தில் அதிநவீன வசதிகளைக் கொண்ட சத்திரசிகிச்சை பிரிவு, அவசர சிகிச்சை பிரிவு,
நவீன மருத்துவ இயந்திர பிரிவு, ஆய்வு கூடங்கள் போன்றன அமைக்கப்பட்டுள்ளன.

இதன் மூலம்
யாழ். மாவட்ட மக்களுக்கு நாளை மறுதினம் முதல் முழுமையான சுகாதார வசதிகள் பெற்றுக்
கொடுக்கப்படுகின்றன.
நன்றி தினகரன்


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

யாழ். மாவட்டத்தின் பாரிய அபிவிருத்தி திட்டங்கள் மக்களிடம் நாளை கையளிப்பு Empty Re: யாழ். மாவட்டத்தின் பாரிய அபிவிருத்தி திட்டங்கள் மக்களிடம் நாளை கையளிப்பு

Post by ராகவா Mon 11 Feb 2013 - 9:46

:!+: :!+: :!+:
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Back to top

- Similar topics
» முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்தி திட்டங்கள் இன்று ஆரம்பம்
» கொழும்பு மாநகரை அபிவிருத்தி செய்ய பாரிய செயற்றிட்டம்
» நிர்வாணத்தை மறைக்கவே யாழ்.மக்களிடம் அரசு வருகை: மனோ _
» யாழ்.மானிப்பாயில் இன்ற இரவு இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் பெண்ணொருவர் படுகாயமடைந்து யாழ்.வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்!
» யாழ். பொலிஸாரின் அடாவடியைக் கண்டித்து யாழ். சட்டத்தரணிகள் பணிப் புறக்கணிப்பு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum