சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 27
by rammalar Fri 27 Sep 2024 - 6:39

» குறுக்கெழுத்துப் புதிர் -
by rammalar Tue 24 Sep 2024 - 20:16

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 24
by rammalar Tue 24 Sep 2024 - 20:09

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by rammalar Mon 23 Sep 2024 - 14:59

» எந்தெந்த காய்கறிகளை எவ்வாறு பார்த்து வாங்க வேண்டும்?
by rammalar Mon 23 Sep 2024 - 11:55

» அவர் காய்கறி வித்து முன்னுக்கு வந்தவர்!
by rammalar Mon 23 Sep 2024 - 11:44

» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!
by rammalar Sat 21 Sep 2024 - 7:40

» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Fri 20 Sep 2024 - 8:44

» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37

» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34

» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32

» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29

» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27

» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14

» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47

» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36

» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01

» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30

» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25

» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22

» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19

» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11

» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08

» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57

» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35

» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48

» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47

» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42

» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38

» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46

» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00

» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43

» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34

பரம்பரை முஸ்லிம்களும், புர்காவும்.. Khan11

பரம்பரை முஸ்லிம்களும், புர்காவும்..

3 posters

Go down

பரம்பரை முஸ்லிம்களும், புர்காவும்.. Empty பரம்பரை முஸ்லிம்களும், புர்காவும்..

Post by *சம்ஸ் Sat 16 Feb 2013 - 7:55

பரம்பரை முஸ்லிம்களும், புர்காவும்.. 60726_10200248939179890_398531607_n

பரம்பரை முஸ்லிம்களும், புர்காவும்..
பிஸ்மில்லாஹி ரஹ்மானிர் ரஹீம் .... அணைத்து புகழும் அல்லாஹ்வுற்கே அல்ஹம்துலில்லாஹ்....
அஸ்ஸலாமு அலைக்கும்………………………………………………………………..,
முஸ்லிம்களும் புர்காவும் என்ற தலைப்பில் எனது புதிய தொகுப்பை மேற்கொள்ள நினைத்தேன், காரணம் 12-03-2013 ஆம் அன்று Neth F.M, Belumgala எனும் நிகழ்ச்சியில், எமது புர்காவை அணியும் சகோதரிகளை அடிப்படைவாத முஸ்லிம்கள் எனவும், சம்பிரதாய முஸ்லிம்கள் இப்படி அணியவில்லை எனவும் கூறினார்கள்.
முடியுமான முறையில் சுருக்கியும், தொக்குத்தும் எழுதியுள்ளேன், தவறுகள் இருந்தால் அல்லாஹ்வுக்காக மன்னித்கொள்ளுங்கள்.

இந்நிகழ்ச்சியில் இவர்களுக்கு உதவியாக இருந்தவர் ஒரு முஸ்லிம் என்று சொல்லுவது கவலையாக உள்ளது, தன்னை " லங்கா ஜம்மியத்துல் உலமா " எனும் அமைப்பின் ஊடக பேச்சாளர் என்று அறிமுகப்படுத்தி, இவர்களின் இந்த நாடகத்தை சிறப்பாக அரங்கேற்ற உறுதுணையாக இருந்தார்.
" எவ்வளவு அடித்தாலும் முஸ்லிம்கள் தாங்கி கொள்கிறார்கள், அவர்கள் ரொம்ப நல்லவர்கள் " என்று இவர்கள் நினத்தால்போன்று ஹலால் பிரச்சினையை முடிவுக்குள் கொண்டுவரமுன் இன்னொரு தாக்குதலை நாட்டில் உருவாக்குவதற்கு இவர்கள் முயற்சிகிறார்கள் என்பது தெளிவான உண்மை,
அன்று கண்டி நகரில் வங்கி கொள்ளையில் முகமுடி ஒருவர் விளையாட்டு துப்பாகியுடன் பிடிபட்டார், இது ஒரு முஸ்லிம்களை இலக்கு வைத்து செய்த சதி என அனைவராலும் சந்தேகிக்கப்பட்டது.
அதே போல் சில நாட்களில் இந்த நாடகம் அரங்கேறியது.
இதற்க்கு முன் " ஹலாலும் முஸ்லிம்களும் " என்ற தலைப்பில் ஒரு நிகழ்ச்சியை NethF.M Belumgala உண்மையான பார்வையில் செய்தார்கள், இதற்க்கு பெருன்பான்மை இனத்தின் மத்தியில் பெரும் பிரசின்னை ஏற்பட்டது,
உண்மையில் இது Neth F.M ற்கு பெரும் அவமானமாக இருந்தது, இதை மக்கள் மத்தியில் இருந்து அழித்து, தனது நற்பெயரை பெருன்பான்மை மக்களிடையே மீண்டும் தக்கவைத்து கொள்ள இவர்கள் தெரிந்து எடுத்த தலைப்பு "புர்கா".
இதற்க்கு துனை சென்ற எமது Iliyas cader (" லங்கா ஜம்மியத்துல் உலமா " எனும் அமைப்பின் ஊடக பேச்சாளர்) நினைத்தால் மிகவும் வேதனையாக உள்ளது.
தனது குடும்பத்தை கூட்டி கொடுப்பது, சமுதாயத்தை காட்டி கொடுப்பதும் ஒன்று தான் என இவருக்கு தெரியாதோ என்னமோ..
இவர் கூறினார், மத்திய கிழக்கில் இருந்து வரும் பணம் , முஸ்லிம் பெண்களை இந்த ஆடை அணிய வைத்துள்ளது என்று, ஆனால் இவரின் கருத்தை கேட்ட அனைவருக்கும் தெரியும் யார் அந்நிய சக்திகளுக்கு விலை போகியுள்ளார் என்று.
தனக்கு இஸ்லாமியர்களின் பாரம்பரியம் பற்றிய அறிவு இல்லையென்றால் அதுபற்றி தான் கதைக்ககூடாது.
இவரின் கூற்று படி, முஸ்லிம்கள் இருவகையாம்
1. பாரம்பரிய முஸ்லிம்கள்
2. அடிப்படைவாத முஸ்லிம்கள்

உண்மையில் முஸ்லிம் அன்றும் ஒரு வகைதான், இன்றும் ஒருவகைதான், என்றுமொருவகைதான்.
முன்னையகாலத்தில் மார்க்க அறிஞர்கள் குறைவாக இருந்தார்கள்,
அம்மக்கள் ஒரு குறிப்பிட்ட அமல்களை செய்துகொண்டு இருந்தார்கள், ஆனால் இன்று மார்க்க அறிஞர்களும், முப்திமார்களும் அதிகமாக உள்ளனர், மக்களுக்கு மார்க்கத்தின் தெளிவு அவசரமாக சென்று கிட்டுகிறது,
இதற்க்கு பெரும் பங்கு வகிப்பது தொலைதொடர்ப்பு சாதனங்கள், இணையதளமும்.
அதனால் மக்கள் இன்று அதிகமாக தாடி வைப்பவர்களாகவும், அதிகமான பெண்கள் பூரண ஹிஜாபை அணிபவர்கலாகவும் உள்ளனர்.
இதனால் இவர்களை அடிப்படைவாத முஸ்லிம்கள் என கூறுவது எந்த வகையில் பொருந்தும்???..
எனது இந்த தொகுப்பின் முக்கியமான தலைப்புக்கு வருகின்றேன்.
அதாவது முன்னையகாலத்தில் வாழ்ந்த முஸ்லிம்கள் புர்காவை அணிதுள்ளர்கள் என்பதற்கான சான்றை முன்வைக்குகிறேன்.
அதாவது 1ஆவது சிலுவை யுத்தம், 5 நாடுகள் ஒன்று சேர்ந்து இஸ்லாத்திற்கு எதிராக செய்த போராட்டம், 3 வருடங்கள் நடைபெற்றது ,முடிவில் இவர்கள் palestine ஐ கைபற்றினார்கள் .
Palestine தின் எல்லை புற நகரமான Jerusalam ல் இவர்களின் முதலாவது ஆலயத்தை கட்டினார்கள்.
இவர்கள் Jerusalamன் கோட்டைகளை புனர்நிர்மாணம் செய்யும் போது அங்கு ஓர் சுரங்க பாதையை கண்டார்கள், இந்த சுரங்கத்தில் இவர்களுக்கு ஓர் அதிர்ச்சியான உண்மை தென்பட்டது, அதாவது அங்கு வாழ்ந்த யூதர்கள், யூத மதம் அற்ற ஓர் ரகசிய மதத்தை பின்பற்றியுள்ளார்கள் என்று,
இதற்க்கு சான்றாக அங்கு வரையப்பட எஹிப்தின் கடவுள்களின் உருவங்கள் கண்டறியப்பட்டது,
குறிப்பாக "வாஸ்ரிக் ", "ஐரிஸ் ", மற்றும் "ஹோரேஷ் " போன்ற பெரும் கடவுள்களின் உருவங்கள் இருந்தது.
இவர்கள் இவற்றை ஆராய்ச்சி செய்தார்கள், இவர்கள் இதற்க்கு வழங்கிய பெயர் “KABAALA “ஆகும்,
இது தொடர்பாக பல புத்தகங்களை வெளியிட்டார்கள், “Kabaala”, “The name of Kabaala”, “Numbers of Kabaala”, “Secret of Kaballa”, “Religon Of Kabaala” nd “What is Kaballa”..
இவர்கள் ஒருவகையான பயங்கரவாத யூதர்கள், இவர்கள் அந்த "வாஸ்ரிக் ", "ஐரிஸ் ", மற்றும் "ஹோரேஷ் " கடவுள்களை வணங்க கூடியவர்கள்.
இவர்கள் நம்பினார்கள் இந்த கடவுள்களிடம் மூன்று ரகசியமான சகித்கள் உள்ளன,
1.Rulling Power/ ஆட்சி
2. Magic power/ Black magic power/ சூனியம்
3. Sexism / காமத்தை தூண்டக்கூடிய Sexism
அந்த மொத்த சக்திகளையும் ஒன்றுசேர்த்து உலகில் Kabbalaaகளின் ஆட்சி அமைய வேண்டும் என்று இவர்களின் நோக்கம்.
இவர்கள் அங்கு இருந்து தப்பி சென்று உலகின் பல நாடுகளில் தமது திட்டங்களை நடத்தி வந்தார்கள்.
இவ்வாறு காலம் கடக்க..

1648ம் ஆண்டு “Sabbatai Zevi “ எனும் யூதன் TURKEY இல் இருந்து தலைதூக்குகின்றான்,
அவன் கூறுகின்றான் தான் இந்த rulling power ஐ எடுத்து தருவதாக, இவன் “Dönmeh” எனும் வம்சத்தை சார்ந்தவன்,
இவன் தன்னை நபியாக சொன்னான் யூதர்கள் இவனை ஆதரித்தார்கள், அவர்கள் இவனை Palestine கொண்டு போய் கிரிடத்தை அணிவித்து சிம்மாசனத்தில் அமரவைதார்கள்.

இவரின் இந்த செயலை அறிந்த 4ம் மஹ்மூத் எனும் துர்க்கியை ஆண்ட அரசன், அவர் ,இவரை கைதுசெய்து, துர்க்கியிற்க்கு கொண்டு அழைத்து வந்தார், பின்பு இவர் இஸ்லாத்தை தழுவியதாக வரலாறு பதிவாகி உள்ளது. இத்துடன் இவர்பற்றிய தகவல் முடிவுறுகிறது.
இப்படி யூதர்கள் இஸ்லாத்திற்கு எதிராக பல சதிகளை செய்கிறார்கள், இருத்தும் அவர்களுக்கு ஆட்சியை பிடிக்கமுடியவில்லை.
காலம் கடக்க, ஆங்கிலயர்கள் முயற்ச்சி செய்கிறார்கள், இதற்க்கு இவர்களுக்கு உதவிய ஆங்கிலயர், " Mr. Hempher (The British Spy)”.
இவரின் “ The SECRET DIARY OF Mr. HEMPER’S “ எனும் புத்தகத்தில் பதிவாகியுள்ள வாக்கியங்களை பார்க்கும் போது அன்றைய கால முஸ்லிம் பெண்கள் புர்காவை அணிந்து உள்ளர்கள் என தெளிவாக பதிவாகி உள்ளது.
1740ல் வந்த இந்த “ The SECRET DIARY OF Mr. HEMPER’S “ ல் 50ம் பக்கத்தில் இவ்வாறு பதிவாகி உள்ளது ,
அதாவது , " முஸ்லிம் பெண்கள் தங்கள் முகங்களை மூடுகின்றார்கள், இதை தவறான முறையில் வழி நடத்தினால், முஸ்லிம்களை வீழ்த்துவதற்க்கு எங்களால் முடியும், இதை நாம் ஒரு ஆயுதமாக பயன்படுத்த வேண்டும்.".......
மேலும் அதே புத்தகத்தில் 55ம் பக்கத்தில் இவ்வாறு பதிவு செய்துள்ளான்.
" நாங்கள் இஸ்லாமியர்களை வீழ்த்த வேண்டும் என்றால், முதலில் இஸ்லாம் முஸ்லிம் பெண்களை துஷ்பிரயோகம் செய்கிறது என்று எனும் செய்தியை அவர்களுக்கு மத்தியில் பரப்பவேண்டும், இதற்க்கு சார்பாக குரான் வசனங்களையும், ஹதீஸ்களையும் பாவிக்கவேண்டும், நாம் இப்படிசெய்தால் முஸ்லிம் பெண்கள் நிச்சியமாக வெளியே வந்து விடுவார்கள்"..
மேலும் அவன் குறிப்பிடும் போது,..
"நாங்கள் முஸ்லிம்களை வீழ்த்துவது என்றால், எங்கள் அழகான பெண்களை அக்காலத்தில் உள்ள சிறந்த பல்கலைகலகங்களுக்கு அனுப்ப வேண்டும், அவர்கள் அங்கு சென்று படித்து எமது missionaries வேலைகளையும் செய்ய வேண்டும் .
அவர்கள் மக்களிடம் சொல்லவேண்டும் எமக்கு புர்கா தேவையில்லை என்று, இவர்கள் இப்படி செல்லும் போது எமது இன்னோர் கூட்டம், அரைநிர்வாணமாக முஸ்லிம்களுக்கு மத்தியில் வந்து போகவேண்டும்,
நாம் அப்படி செய்தால், முஸ்லிம் வாலிபர்களின் பார்வைகளை இவர்கள் மீது ஏற்படும், இது இப்படி இருக்க, முஸ்லிம் பெண்கள் யோசிப்பார்கள், எங்கள் ஆண்கள் எங்களை பார்க்கமாட்டார்கள், எனவே நாங்களும் இப்படி எமது ஆடைகளை மாற்றவேண்டும், இவர்கள் கவர்ச்சியை நோக்கிசெல்ல, இவர்களின் ஆடைகள், கொஞ்சம் கொஞ்சமாக களைக்க ஆரம்பிப்பார்கள்".
என 1740ம் ஆண்டு இவர்கள் திட்டம் திட்டினார்கள்.

இவரின் இந்த வாக்கியங்களை படிக்கும் போது,
1740ம் ஆண்டு உஸ்மானியா சாம்ராஜியத்தை வீழ்த்துவதற்கு இவர்களுக்கு Nuclear weapons or Missiles இருக்கவில்லை, அவர்கள் பயன்படுத்திய ஆயுதம் பெண்கள்.... பெண்களின் புர்காவை கழற்றுவதன் மூலம் 1000 வருடம் இருந்த உஸ்மானியா சாம்ராஜியத்தை வீழ்த்தினார்கள்.....
இவர்கள் தங்கள் missionaries களை Turkey மற்றும் Iran போன்ற நாடுகளுக்கு அனுப்பி, அவர்களின் வேலைகளை வெற்றிகரமாக செய்து கொண்டுஇருந்தார்கள்.
இவர்களின் நோக்கத்தை நிறைவேற்ற முதல் படியாக தேர்ந்து எடுத்த நபர் ஒரு யூதன் அல்ல, ஒரு முஸ்லிம்...
அவன் பெயர் " Mustafa Kemal Atatürk”
இவரின் வம்சம் Dönmeh” , அதாவது 1626ம் ஆண்டு தன்னை நபியாக அறிமுகபடுத்திய அந்த “Sabbatai Zevi “ அவரின் பரம்பரையை சேர்ந்தவன்..
இவன் படித்த பாடசாலை ஒரு யூத பாடசாலை, இதற்க்கு ஆதாரமாக நான் International Konwledge Box “wikipedia” ஐ முன்வைக்குகிறேன்.
பின்பு இவன் யுத்த சட்டங்களை படித்தான், பின் ஒரு சங்கத்தை உருவாக்கினான், அதற்க்கு "துர்கி முன்னேற்ற கழகம்", என பெயர் வைத்தான்.
இதற்க்கு இடையில் 1ஆவது உலகமகாயுத்தம் நடைபெற்றது, அதில் இவர் பங்குபெற்றார், இந்த யுத்தத்தில் உஸ்மானியா சாம்ராஜியம் வீழ்த்தபட்டது.
பின்பு துர்கி இன் முதல் ஜனாதிபதியாக " Mustafa Kemal Atatürk”
தேர்ந்து எடுக்கபட்டார்.
ஆட்சிக்கு வந்த அவன் மூன்று வேலைகளை முதன்மையாக செய்தான்,

1. அந்நேரம் இல் இஸ்லாமிய ஷரியா சட்டம் அமுலில் இருந்தது, அதை மாற்றி “ SWISS CIVIL LAW” கொண்டு வந்தான்.

2. பெண்கள் படிக்க வேண்டும் என்றால் முகத்தை மூடிக்கொண்டு படிக்க முடியாது, ஆண்கள் வேறு பெண்கள் வேறு படிக்க முடியாது, எல்லோரும் ஒன்றாக சேர்ந்து படிக்கவேண்டும்.
மேலும் பெண்கள் வேயில் காலங்களில் முகத்தை மூடிக்கொண்டு செல்கிறார்கள் இது பெண் துஷ்பிரயோகம் என்றும் சொன்னான்.

3. அரபு மொழி எழுத்து மொழியாக இருந்த Turkeyஇல் ஆங்கிலத்தை எழுத்து மொழியாக மாற்றினான்.

இவை அனைத்தையும் விட இவன் செய்த மிகவும் கொடூரமான வேலை என்னவென்றால்,
" முன்முதலாக ஒரு பெண்ணின் முகத்தை திறந்து, அதற்க்கு ஒரு வைபவத்தை நடத்தினான்".. நஹுதுபில்லாஹ்...
1920ம் ஆண்டுகளில் வந்த Turkeyயின் Video clips பார்க்கும் போது அதில் 12 பெண்களில் 10 பெண்கள் முகத்தை முடியவர்களாகவே உள்ளனர்.

இவை அனைத்தையும், முன்னைய/ பரம்பரையான முஸ்லிம்கள் முகத்தை மூடவில்லை என்றும் சொல்லிக்கொண்டு இருக்கும் அந்த கூட்டதினருக்கு ஆதாரமாக முன்வைக்குகிறேன்.
சகோததர்களே!!!!
முகத்தை மூடுவது " ஜாகிளியத்" என்றால் முகத்தை திறப்பது "நாசராநியத் " என்பதை மறந்திட வேண்டாம் ..
கசப்பான உண்மை என்னவென்றால், முகத்தை முடிக்கொண்டு செல்லும் அந்த பெண்களுக்கு இல்லாத வருத்தமும், கஷ்டமும் எமது பார்த்து கொண்டு இருக்கும் ஆண்களுக்கு உள்ளது, நோய் யாரிடம் உள்ளது என்பது தெளிவாக புரிகிறது..
எமது நாட்டில் இன்றுவரைக்கும் ஒரு வழக்கு கூட பதிவாகவில்லை புர்கா அணிந்த பெண்களினால், யார் புர்காவை அணிகிறார்களோ அவர்கள் அனைவரும் தமது சொந்த விருபத்துடனே அணிகிறார்கள்.
இது இப்படி உலகில் நடக்க, நமது இலங்கையில் வாழ்ந்த முஸ்லிம் தாய்மார்களும் இந்த ஆடையை அணிந்தார்கள் என்பதிற்க்கு வரலாறு சான்று பகிர்கிறது,
முன்னைய காலங்களில் எமது தாய்மார்கள் வாகனங்களில் ஏதாவது பயணம் மேற்கொள்ளும் போது பிடவைகளால் வாகனங்களை மறைத்து கொண்டு சென்றார்கள், மேலும் வீடுகளில் திரை சீலை (curtain) பாவித்து தங்களை உலகிடம் இருந்து மறைத்து வாழ்ந்து வந்தார்கள் .
இலங்கை முஸ்லிம்களின் வரலாற்றை பார்க்கும் போது, அரேபியாவில் இருந்து பெண்கள் வரவில்லை, ஆண்கள் வந்து இங்குள்ள பெண்களை மணமுடித்தார்கள், இதனால் இவர்களிடம் பூரன ஹிஜாப் வர காலம் சென்றது..
மற்றும் அன்றைய நிகழ்ச்சியில் எமது சகோதரரர் சொன்னார், நிக்காப் அணிய கூடிய Saudi Arabiaல் Rape cases கூட நடப்பதாக,
உண்மையில் நடக்கலாம் ஆனால், ஆதாரத்துடன் சொல்கிறேன், உலகில் மற்றைய அணைத்து நாடுகளிடமும் ஒப்பிடும் போது அது மிகவும் மிக குறைவாகவே உள்ளது...
இஸ்லாம் ஹிஜாப் ஊடாக பெண்களை பாதுகாத்து மதிதுள்ளது என்பதே தெளிவான உண்மை.....
.St.Marry, St.Fathima போன்ற ஆலயங்களில் உள்ள சிலைகளை பார்க்கும் போது முன்னிய கால பெண்கள் "Jilbab" போன்ற ஓர் ஆடையை அணிதுள்ளர்கள் என தெளிவாக புரிகிறது...
"வாரலாற்ற்க்கு ஆதாரம் செதுக்கலும், சில்லைகளும்..

எமது இந்த காலத்திலும் " Mustafa Kemal Atatürk” கள் உருவாகிக்கொண்டுதான் இருக்கிறார்கள், இவர்களிடம் இருந்து எமது சமுதாயத்தை பாதுகாப்பது எம் அனைவரினதும் தலையாய் கடமை என்பதை மறந்திட வேண்டாம்...
அன்றும், இன்றும் ..
“மாற்று மதத்தவர்கள் திட்டம் தீட்ட, நமது முஸ்லிம்கள் அவற்றிக்கு அடிபணிகிறார்கள் என்பது கவலையான செயல்..”
வல்ல அல்லாஹ் நம் அனைவைரையும் சமுதாயதிற்கு பிரயோசனம் உள்ளவர்களாக ஆக்கிவைபானாக!!!..
இந்த தலைப்பில் இன்னும் எழுத முடியும், அவசரமாக எழுதியதால்,
முடியுமான முறையில் சுருக்கியும், தொக்குத்தும் எழுதியுள்ளேன், தவறுகள் இருந்தால் அல்லாஹ்வுக்காக மன்னித்கொள்ளுங்கள்.

எனது இந்த தொகுப்பு தொடர்பான உங்கள் கருத்துகளை பதிவுமாறு வேண்டிகொள்கிறேன்..

"உங்கள் பலமான ஆயுதமான துஆ களில் எமது சமுதாயத்தையும் சேர்த்துகொள்ளுங்கள் "
JAZAKALLAHU HAIRAN…


தொகுப்பாக்கம்....
…..IBH…..

நன்றி முகநூல்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

பரம்பரை முஸ்லிம்களும், புர்காவும்.. Empty Re: பரம்பரை முஸ்லிம்களும், புர்காவும்..

Post by பானுஷபானா Sat 16 Feb 2013 - 11:06

பகிர்வுக்கு நன்றி
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

பரம்பரை முஸ்லிம்களும், புர்காவும்.. Empty Re: பரம்பரை முஸ்லிம்களும், புர்காவும்..

Post by ansar hayath Sat 16 Feb 2013 - 11:21

"உங்கள் பலமான ஆயுதமான துஆ களில் எமது சமுதாயத்தையும் சேர்த்துகொள்ளுங்கள் "

:!+: :!+: JAZAKALLAHU HAIRAN… :];:
ansar hayath
ansar hayath
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293

Back to top Go down

பரம்பரை முஸ்லிம்களும், புர்காவும்.. Empty Re: பரம்பரை முஸ்லிம்களும், புர்காவும்..

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum