Latest topics
» அவியல் - பல்சுவை-ரசித்தவைby rammalar Yesterday at 14:17
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by rammalar Wed 3 Jul 2024 - 19:27
» காவல் தெய்வம்
by rammalar Wed 3 Jul 2024 - 19:17
» இயற்கையின் விந்தை…
by rammalar Wed 3 Jul 2024 - 11:15
» பீட்ரூட் குழம்பு
by rammalar Tue 2 Jul 2024 - 13:53
» பீட்ரூட் ரைஸ்
by rammalar Tue 2 Jul 2024 - 13:47
» பீட்ரூட் வடை
by rammalar Tue 2 Jul 2024 - 13:42
» பீட்ரூட் ரசம்
by rammalar Tue 2 Jul 2024 - 13:38
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by rammalar Tue 2 Jul 2024 - 4:02
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by rammalar Tue 2 Jul 2024 - 3:55
» பண்பாட்டின் அடையாளம் - புதுக்கவிதை
by rammalar Mon 1 Jul 2024 - 18:24
» கடல் நீரில் வளர்ந்து,மழை நீரில் மடியும்- விடுகதை
by rammalar Mon 1 Jul 2024 - 18:18
» ரூ125 கோடி -இந்திய அணிக்கு பரிசுத்தொகை அறிவுப்பு!
by rammalar Mon 1 Jul 2024 - 9:33
» தேசிய மருத்துவர் தின வாழ்த்துக்கள் !
by rammalar Mon 1 Jul 2024 - 2:44
» சாமானியனின் சாமர்த்தியமான சிந்தனை என்ன செய்யும் தெரியுமா?
by rammalar Sun 30 Jun 2024 - 21:59
» பூக்கள்
by rammalar Sun 30 Jun 2024 - 19:13
» கால பைரவர் யார்?
by rammalar Sun 30 Jun 2024 - 14:06
» 'விடைபெற இதைவிட சிறந்த நேரம் இல்லை': ஒரே நேரத்தில் ஓய்வு பெற்ற 3 ஜாம்பவான்கள்
by rammalar Sun 30 Jun 2024 - 7:45
» ஒரு பிடி அட்வைஸ்
by rammalar Sun 30 Jun 2024 - 6:17
» அதிமதுரம்,சுக்கு - மருத்துவ குணங்கள்
by rammalar Sun 30 Jun 2024 - 6:16
» தோல் சுருக்கங்கள்,முகப்பரு,தோல் அரிப்புகளை சரி செய்யும் தேங்காய்
by rammalar Sun 30 Jun 2024 - 6:14
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by rammalar Sat 29 Jun 2024 - 21:29
» ரஜினியுடன் மோதலுக்கு தயாரான சூர்யா
by rammalar Sat 29 Jun 2024 - 16:30
» கிளாம்பாக்கத்தில் 'ஸ்கைவாக்' எனும் ஆகாய நடைபாலம்
by rammalar Sat 29 Jun 2024 - 12:15
» எப்போதும் எது நிகழ்ந்தாலும் ...(புதுக்கவிதை)
by rammalar Sat 29 Jun 2024 - 10:27
» அச்சம் தவிர் ஆளூமை கொள்! -புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:25
» கரிசக்காடும் ...காணி நிலமும் - புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:24
» கண்களின் மொழி - புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:23
» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:22
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது
by rammalar Sat 29 Jun 2024 - 6:30
» பள்ளிப்பருவ காதல் - லட்சுமிமேனன்
by rammalar Sat 29 Jun 2024 - 6:25
» ரசிகர்கள் என்னை அப்படி ஏற்றுக் கொண்டனர்- ராஷிகன்னா
by rammalar Sat 29 Jun 2024 - 6:23
» இ-சேவை மைய எண்ணிக்கை 35,000-ஆக உயர்த்த இலக்கு:
by rammalar Sat 29 Jun 2024 - 4:47
» பல்சுவை தகவல்கள்
by rammalar Fri 28 Jun 2024 - 20:27
» பிரசாந்த் நடித்த ‘அந்தகன்’ ரிலீஸ் எப்போது?
by rammalar Fri 28 Jun 2024 - 9:39
வறிய குடும்ப மாணவிக்கு இன்று வீடு கையளிப்பு
Page 1 of 1
வறிய குடும்ப மாணவிக்கு இன்று வீடு கையளிப்பு
பல்கலைக்கழகம் தெரிவான
வறிய குடும்ப மாணவிக்கு இன்று வீடு கையளிப்பு
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் ஆலோசனைக்கமைய பல்கலைக்கழகத்திற்கு தெரிவான சஞ்சீவனி பிரியதர்ஷனிக்கு முழுமையான வீடொன்று வழங்கப்படுகிறது.
இந்த வீடு இன்று வழங்கப்படும். பொரளை ரத்னாவலி மகளிர் கல்லூரியில் வைத்து வீடமைப்பு நிர்மாணத்துறை பொறியியல் சேவை மற்றும் பொது வசதிகள் அமைச்சர் விமல் வீரவன்சவின் தலைமையில் இவ் வைபவம் நடைபெறும்.
பொரளை “ஜனசெவன சிங்ஹபுர” தொடர்பாடித் தொகுதியில் நிர்மாணிக்கப்பட்டுள்ள இந்த வீட்டின் பெறுமதி 30 இலட்சம் ரூபாவுக்கும் அதிகமென நகர குடிசன அபிவிருத்தி அதிகார சபை குறிப்பிட்டுள்ளது.
இந்த மாணவியான பிரியதர்ஷனி, களனி பாலத்துக்கு அருகில் சேதவத்த பிரதேசத்தில் மிகவும் வசதி குறைந்த தற்காலிக வீட்டில் வசித்து வருகிறார். இவர் 2012 ஆம் ஆண்டு பல்வேறு சவால்களுக்கும் பிரச்சினைகளுக்கும் மத்தியில் வர்த்தகப் பிரிவில் தோற்றி ‘ஏ’ சித்திகள் மூன்று பெற்று பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகி உள்ளார். இவருக்கு புதிய வீடொன்றை பெற்றுக்கொடுக்குமாறு ஜனாதிபதி அவர்கள் ஆலோசனை வழங்கியிருந்தார். அதற்கமைய ஜனசெவன வீடமைப்புத் திட்டத்தின் கீழ் அமைச்சர் விமல் வீரவன்ச இந்த வீட்டை இன்று கையளிக்கவுள்ளார்.
பொரளை ரத்னாவலி மகளிர் கல்லூரியில் நிர்மாணிக்கப்பட்டுள்ள புதிய கட்டிடத்தையும் கணனி கூடத்தையும் மாணவிகளுக்கு கையளிக்கும் நிகழ்வும் இன்று நடைபெறவுள்ளது.
வறிய குடும்ப மாணவிக்கு இன்று வீடு கையளிப்பு
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் ஆலோசனைக்கமைய பல்கலைக்கழகத்திற்கு தெரிவான சஞ்சீவனி பிரியதர்ஷனிக்கு முழுமையான வீடொன்று வழங்கப்படுகிறது.
இந்த வீடு இன்று வழங்கப்படும். பொரளை ரத்னாவலி மகளிர் கல்லூரியில் வைத்து வீடமைப்பு நிர்மாணத்துறை பொறியியல் சேவை மற்றும் பொது வசதிகள் அமைச்சர் விமல் வீரவன்சவின் தலைமையில் இவ் வைபவம் நடைபெறும்.
பொரளை “ஜனசெவன சிங்ஹபுர” தொடர்பாடித் தொகுதியில் நிர்மாணிக்கப்பட்டுள்ள இந்த வீட்டின் பெறுமதி 30 இலட்சம் ரூபாவுக்கும் அதிகமென நகர குடிசன அபிவிருத்தி அதிகார சபை குறிப்பிட்டுள்ளது.
இந்த மாணவியான பிரியதர்ஷனி, களனி பாலத்துக்கு அருகில் சேதவத்த பிரதேசத்தில் மிகவும் வசதி குறைந்த தற்காலிக வீட்டில் வசித்து வருகிறார். இவர் 2012 ஆம் ஆண்டு பல்வேறு சவால்களுக்கும் பிரச்சினைகளுக்கும் மத்தியில் வர்த்தகப் பிரிவில் தோற்றி ‘ஏ’ சித்திகள் மூன்று பெற்று பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகி உள்ளார். இவருக்கு புதிய வீடொன்றை பெற்றுக்கொடுக்குமாறு ஜனாதிபதி அவர்கள் ஆலோசனை வழங்கியிருந்தார். அதற்கமைய ஜனசெவன வீடமைப்புத் திட்டத்தின் கீழ் அமைச்சர் விமல் வீரவன்ச இந்த வீட்டை இன்று கையளிக்கவுள்ளார்.
பொரளை ரத்னாவலி மகளிர் கல்லூரியில் நிர்மாணிக்கப்பட்டுள்ள புதிய கட்டிடத்தையும் கணனி கூடத்தையும் மாணவிகளுக்கு கையளிக்கும் நிகழ்வும் இன்று நடைபெறவுள்ளது.
![](https://i.servimg.com/u/f19/18/80/30/70/end_ba10.gif)
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
![-](https://2img.net/i/fa/m/tabs_less2.gif)
» வவுனியா * முல்லைத்தீவு மீள் குடியேறியோருக்கென 618 வீடுகள் இன்று கையளிப்பு
» ஜெயராஜின் நினைவு சுவடுகள்’ நூல் ஜனாதிபதியிடம் இன்று கையளிப்பு
» கரு ஜெயசூரிய' வின் யோசனை ரணிலிடம் இன்று கையளிப்பு! பிரச்சனை தீவிரமடையும் என எதிர்பார்ப்பு.
» இன்று குடும்ப நலனுக்காக பெண்கள் அனுஷ்டிக்கும் ரம்பை திருதியை
» இன்று குடும்ப நலனுக்காக பெண்கள் அனுஷ்டிக்கும் ரம்பை திருதியை
» ஜெயராஜின் நினைவு சுவடுகள்’ நூல் ஜனாதிபதியிடம் இன்று கையளிப்பு
» கரு ஜெயசூரிய' வின் யோசனை ரணிலிடம் இன்று கையளிப்பு! பிரச்சனை தீவிரமடையும் என எதிர்பார்ப்பு.
» இன்று குடும்ப நலனுக்காக பெண்கள் அனுஷ்டிக்கும் ரம்பை திருதியை
» இன்று குடும்ப நலனுக்காக பெண்கள் அனுஷ்டிக்கும் ரம்பை திருதியை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|