Latest topics
» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!by rammalar Yesterday at 20:23
» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Yesterday at 20:10
» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Yesterday at 20:08
» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Yesterday at 20:04
» அட...ஆமால்ல?
by rammalar Yesterday at 16:02
» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Yesterday at 15:50
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Yesterday at 10:27
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Yesterday at 10:19
» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Yesterday at 7:23
» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Yesterday at 7:12
» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Yesterday at 7:06
» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Yesterday at 6:39
» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Yesterday at 6:32
» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Fri 10 May 2024 - 15:22
» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Fri 10 May 2024 - 4:39
» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Fri 10 May 2024 - 4:36
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49
» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17
» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55
» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16
» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15
» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10
» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன் தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08
» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04
» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30
» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
பிரிந்த உறவுகளை ஒன்றிணைக்கும் திட்டம்
5 posters
Page 1 of 1
பிரிந்த உறவுகளை ஒன்றிணைக்கும் திட்டம்
பிரிந்த உறவுகளை ஒன்றிணைக்கும் திட்டம்
வடக்கில் இன்று முதல் மீண்டும் ஆரம்பம்: யுத்தத்தின் போது பிரிந்தோரை இணைக்கும் நடவடிக்கை
யுத்தத்தின் போது தனது உறவுகளைப் பிரிந்து சிறுவர்களையும் குடும்பங்களையும் தேடி ஒன்றிணைக்கும் இரண்டாவது கட்ட வேலைத்திட்டம் வடக்கில் இன்று முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளது.
இந்த வேலைத்திட்டத்தின் ஓர் அங்கமாக உறவுகளை பிரிந்து நிற்கும் சிறுவர்களையும் குடும்பங்களையும் தேடிக் கண்டுபிடித்து ஒன்றிணைப்பதற்கான பிரதான நிலையம் கிளிநொச்சி நகரில் இந்த வாரம் உடடினயாக ஆரம்பித்து வைக்கப்படவுள்ளதாக வடமாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜீ.ஏ. சந்திரசிறி தினகரனுக்குத் தெரிவித்தார்.
இந்த வேலைத்திட்டத்திற்கென ஜப்பான் அரசாங்கத்தினால் கொடுக்கப்பட்டுள்ள 60 மில்லியன் ரூபா நிதியை யுனிசெப் நிறுவனம் வடமாகாண சபைக்கு வழங்கியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். வட மாகாண சபையின் கீழ் இயங்கும் நன்னடத்தைகள், சிறுவர் பராமரிப்பு சேவைகள் திணைக்களத்தின் ஊடாக மேற்படி நிலையம் கண்காணிக்கப்படவுள்ளது.
பிரிந்து தவிக்கும் சிறார்களையும் அவர்களது குடும்பங்களையும் தேடிக் கண்டுபிடித்து ஒன்றிணைக்கும் வேலைத்திட்டத்தை துரிதப்படுத்தும் பொருட்டு மேற்படி நடவடிக்கைகளில் தேர்ச்சிபெற்ற ஓய்வுபெற்ற பிரிகேடியர் கல்கமுவ மேற்படி திட்டத்தின் இணைப் பாளராக நியமிக்கப்பட்டுள்ளதாகவும் வட மாகாண ஆளுநர் சுட்டிக்காட்டினார்.
2009 ஆம் ஆண்டு முதல் இதுவரை காலம் யுத்தத்தின் போது பிரிந்து தவித்த சுமார் 600 சிறார்கள் அவர்களது குடும்பங்களுடன் சேர்த்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், இது தொடர்பில் வவுனியாவில் இயங்கி வந்த மேற்படி நிலையம் மூடப்பட்டு வந்த நிலையிலேயே ஐந்து மாவட்டங்களையும் உள்ளடக்கும் வகையில் கிளிநொச்சியில் புதிதாக ஆரம்பிக்க தீர்மானித்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
புதிதாக நியமிக்கப்பட்டுள்ள இணைப்பதிகாரி இந்த விடயம் தொடர்பில் மாதாந்தம் தனக்கு அறிக்கை சமர்ப்பிக்க பணித்துள்ளதாகவும் வட மாகாண ஆளுநர் சந்திரிசிறி குறிப்பிட்டார்.
வடக்கில் இன்று முதல் மீண்டும் ஆரம்பம்: யுத்தத்தின் போது பிரிந்தோரை இணைக்கும் நடவடிக்கை
யுத்தத்தின் போது தனது உறவுகளைப் பிரிந்து சிறுவர்களையும் குடும்பங்களையும் தேடி ஒன்றிணைக்கும் இரண்டாவது கட்ட வேலைத்திட்டம் வடக்கில் இன்று முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளது.
இந்த வேலைத்திட்டத்தின் ஓர் அங்கமாக உறவுகளை பிரிந்து நிற்கும் சிறுவர்களையும் குடும்பங்களையும் தேடிக் கண்டுபிடித்து ஒன்றிணைப்பதற்கான பிரதான நிலையம் கிளிநொச்சி நகரில் இந்த வாரம் உடடினயாக ஆரம்பித்து வைக்கப்படவுள்ளதாக வடமாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜீ.ஏ. சந்திரசிறி தினகரனுக்குத் தெரிவித்தார்.
இந்த வேலைத்திட்டத்திற்கென ஜப்பான் அரசாங்கத்தினால் கொடுக்கப்பட்டுள்ள 60 மில்லியன் ரூபா நிதியை யுனிசெப் நிறுவனம் வடமாகாண சபைக்கு வழங்கியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். வட மாகாண சபையின் கீழ் இயங்கும் நன்னடத்தைகள், சிறுவர் பராமரிப்பு சேவைகள் திணைக்களத்தின் ஊடாக மேற்படி நிலையம் கண்காணிக்கப்படவுள்ளது.
பிரிந்து தவிக்கும் சிறார்களையும் அவர்களது குடும்பங்களையும் தேடிக் கண்டுபிடித்து ஒன்றிணைக்கும் வேலைத்திட்டத்தை துரிதப்படுத்தும் பொருட்டு மேற்படி நடவடிக்கைகளில் தேர்ச்சிபெற்ற ஓய்வுபெற்ற பிரிகேடியர் கல்கமுவ மேற்படி திட்டத்தின் இணைப் பாளராக நியமிக்கப்பட்டுள்ளதாகவும் வட மாகாண ஆளுநர் சுட்டிக்காட்டினார்.
2009 ஆம் ஆண்டு முதல் இதுவரை காலம் யுத்தத்தின் போது பிரிந்து தவித்த சுமார் 600 சிறார்கள் அவர்களது குடும்பங்களுடன் சேர்த்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், இது தொடர்பில் வவுனியாவில் இயங்கி வந்த மேற்படி நிலையம் மூடப்பட்டு வந்த நிலையிலேயே ஐந்து மாவட்டங்களையும் உள்ளடக்கும் வகையில் கிளிநொச்சியில் புதிதாக ஆரம்பிக்க தீர்மானித்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
புதிதாக நியமிக்கப்பட்டுள்ள இணைப்பதிகாரி இந்த விடயம் தொடர்பில் மாதாந்தம் தனக்கு அறிக்கை சமர்ப்பிக்க பணித்துள்ளதாகவும் வட மாகாண ஆளுநர் சந்திரிசிறி குறிப்பிட்டார்.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: பிரிந்த உறவுகளை ஒன்றிணைக்கும் திட்டம்
:!+: :!+: @.
ansar hayath- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293
Re: பிரிந்த உறவுகளை ஒன்றிணைக்கும் திட்டம்
60 மில்லியன் ரூபா நிதியை யுனிசெப் நிறுவனம் வடமாகாண சபைக்கு வழங்கியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்
திருட்டுக்கும்பல் என்ன நடக்குமோ பார்க்கலாம் {))
திருட்டுக்கும்பல் என்ன நடக்குமோ பார்க்கலாம் {))
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: பிரிந்த உறவுகளை ஒன்றிணைக்கும் திட்டம்
“திருடனாய் பார்த்து திருந்தா விட்டால், திருட்டை ஒழிக்க முடியாது” என்று ஒரு பழமொழி சொல்வார்கள் மீனுமீனு wrote:60 மில்லியன் ரூபா நிதியை யுனிசெப் நிறுவனம் வடமாகாண சபைக்கு வழங்கியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்
திருட்டுக்கும்பல் என்ன நடக்குமோ பார்க்கலாம் {))
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: பிரிந்த உறவுகளை ஒன்றிணைக்கும் திட்டம்
@. @.*சம்ஸ் wrote:“திருடனாய் பார்த்து திருந்தா விட்டால், திருட்டை ஒழிக்க முடியாது” என்று ஒரு பழமொழி சொல்வார்கள் மீனுமீனு wrote:60 மில்லியன் ரூபா நிதியை யுனிசெப் நிறுவனம் வடமாகாண சபைக்கு வழங்கியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்
திருட்டுக்கும்பல் என்ன நடக்குமோ பார்க்கலாம் {))
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: பிரிந்த உறவுகளை ஒன்றிணைக்கும் திட்டம்
:];:மீனு wrote:@. @.*சம்ஸ் wrote:“திருடனாய் பார்த்து திருந்தா விட்டால், திருட்டை ஒழிக்க முடியாது” என்று ஒரு பழமொழி சொல்வார்கள் மீனுமீனு wrote:60 மில்லியன் ரூபா நிதியை யுனிசெப் நிறுவனம் வடமாகாண சபைக்கு வழங்கியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்
திருட்டுக்கும்பல் என்ன நடக்குமோ பார்க்கலாம் {))
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: பிரிந்த உறவுகளை ஒன்றிணைக்கும் திட்டம்
அனைவரும் அவர்களின் உறவுகளுடன் இணைந்து மகிழ்ச்சியாக இருக்க எல்லாம் வல்ல அந்த இறைவன் அருள் புரிவானாக
Re: பிரிந்த உறவுகளை ஒன்றிணைக்கும் திட்டம்
Muthumohamed wrote:அனைவரும் அவர்களின் உறவுகளுடன் இணைந்து மகிழ்ச்சியாக இருக்க எல்லாம் வல்ல அந்த இறைவன் அருள் புரிவானாக
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: பிரிந்த உறவுகளை ஒன்றிணைக்கும் திட்டம்
:!#: ஆமீன் ...Muthumohamed wrote:அனைவரும் அவர்களின் உறவுகளுடன் இணைந்து மகிழ்ச்சியாக இருக்க எல்லாம் வல்ல அந்த இறைவன் அருள் புரிவானாக
ansar hayath- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293
Similar topics
» பிரிந்த காதல் !
» உணவால் பிரிந்த சகோதரர்கள்!
» திரைப்பட பாடல் மூலம் பிரிந்த தம்பதி இணைந்தனர்
» உறவுகளை நாடி
» பொய்யான உறவுகளை கண்டுகொள்ள....
» உணவால் பிரிந்த சகோதரர்கள்!
» திரைப்பட பாடல் மூலம் பிரிந்த தம்பதி இணைந்தனர்
» உறவுகளை நாடி
» பொய்யான உறவுகளை கண்டுகொள்ள....
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|