சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 27
by rammalar Fri 27 Sep 2024 - 6:39

» குறுக்கெழுத்துப் புதிர் -
by rammalar Tue 24 Sep 2024 - 20:16

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 24
by rammalar Tue 24 Sep 2024 - 20:09

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by rammalar Mon 23 Sep 2024 - 14:59

» எந்தெந்த காய்கறிகளை எவ்வாறு பார்த்து வாங்க வேண்டும்?
by rammalar Mon 23 Sep 2024 - 11:55

» அவர் காய்கறி வித்து முன்னுக்கு வந்தவர்!
by rammalar Mon 23 Sep 2024 - 11:44

» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!
by rammalar Sat 21 Sep 2024 - 7:40

» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Fri 20 Sep 2024 - 8:44

» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37

» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34

» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32

» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29

» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27

» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14

» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47

» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36

» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01

» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30

» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25

» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22

» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19

» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11

» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08

» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57

» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35

» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48

» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47

» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42

» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38

» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46

» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00

» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43

» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34

சிறுநீரகத்தில் கற்கள் உருவாவது ஏன்? Khan11

சிறுநீரகத்தில் கற்கள் உருவாவது ஏன்?

2 posters

Go down

சிறுநீரகத்தில் கற்கள் உருவாவது ஏன்? Empty சிறுநீரகத்தில் கற்கள் உருவாவது ஏன்?

Post by *சம்ஸ் Tue 19 Feb 2013 - 11:39

சிறுநீரகத்தில் கற்கள் உருவாவது ஏன்? Lever
இளையவர்கள் முதல் முதியோர் வரை பொதுவாக சிறுநீரகக் கல் பிரச்சினை உள்ளது. இதற்கு உண்ணும் உணவு முறை, தண்ணீர் பருகும் முறை, சிறுநீரகத்தின் செயல்பாடு போனறவற்றைக் காரணமாகக் கூறலாம்.

சாப்பிடும் உணவு மூலம் உடலுக்குள் செல்லும் உப்பு தொடர்ந்து படிந்து வருவதால் சிறுநீரகத்தில் கற்கள் உருவாகின்றன. சிறிய அளவிலான கற்களை சில மருந்துகள் மூலம் கரைத்து சிறுநீர் மூலம் அனுப்ப முடியும். பெரியளவு கற்களாக இருப்பின் அறுவைச்சிகிச்சை செய்து வெளியேற்ற வேண்டும். ஆனால் இதை ஒரு நிரந்தரத் தீர்வு என்று கூற முடியாது. மீண்டும் கற்கள் உருவாகலாம்.

ஆனால், நிஷாந்த் ஹோமியோ கிளினிக்கில் அறுவைச் சிகிச்சையின்றி சிறந்த மருந்துகள் மூலம் சிறுநீரகக் கற்கள் கரைக்கப்பட்டு சிறுநீர் வழியாகவே வெளியேற்றப்படுகிறது. இதற்கு சிறந்த வகை ஹோமியோபதி மருந்துகள் உள்ளன.

சிறுநீர், இரத்தப் பரிசோதனை, எக்ஸ்ரே, அடிவயிறு ஸ்கேன் போன்ற பரிசோதனைகளுக்குப் பிறகு கல்லின் அளவைப் பொருத்து முதலில் 15 நாள்களுக்கு ஹோமியோபதி மருந்துகள் வழங்கப்படுகின்றன. பின்னர் ஆய்வு செய்யப்பட்டு அடுத்த 15 நாள்களுக்கு மருந்துகள் அளிக்கப்படுகின்றன.

அதன் பின்னரும் ஸ்கேன் எடுக்கப்பட்டு மருத்துவம் தீர்மானிக்கப்படுகிறது. ஒரு மாதம் முதல் 6 மாதம் வரை மருந்து எடுக்க வேண்டியது இருக்கலாம். ஆனால் சிகிச்சைக் காலம் நோயாளிக்கு நோயாளி மாறுபடும் என்பதே உண்மை.

ஆலோசனைகள்: உணவில் இளநீர், பாதாம், பார்லி, அன்னாசி பழச்சாறு, வாழைப்பழம், கேரட், கொள்ளு, பாகற்காய் அதிகம் சேர்த்துக் கொள்ளவும். நிறைய

தண்ணீர் குடிக்க வேண்டும்.

மருத்துவரின் அறிவுரையின்றி வலியைப் போக்க மருந்து சாப்பிடக் கூடாது. பால் மற்றும் பால் பொருள்கள் கூடாது. கால்ஷியம் அடங்கிய பொருள்கள் மற்றும் மாத்திரைகள் கூடாது.

தினமணி


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

சிறுநீரகத்தில் கற்கள் உருவாவது ஏன்? Empty Re: சிறுநீரகத்தில் கற்கள் உருவாவது ஏன்?

Post by ahmad78 Tue 19 Feb 2013 - 14:35

தகவலுக்கு நன்றி


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

சிறுநீரகத்தில் கற்கள் உருவாவது ஏன்? Empty Re: சிறுநீரகத்தில் கற்கள் உருவாவது ஏன்?

Post by *சம்ஸ் Tue 19 Feb 2013 - 15:50

ahmad78 wrote:தகவலுக்கு நன்றி
மறுமொழிக்கு நன்றி :];:


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

சிறுநீரகத்தில் கற்கள் உருவாவது ஏன்? Empty Re: சிறுநீரகத்தில் கற்கள் உருவாவது ஏன்?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum