Latest topics
» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!by rammalar Today at 4:01
» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by rammalar Today at 3:57
» லக்கி பாஸ்கர்-படத்தின் முதல் பாடல் வெளியானது!
by rammalar Today at 3:46
» நடிகர் திலீபன் புகழேந்திக்கு ஜோடியாக 5 கதாநாயகிகள்!
by rammalar Today at 3:38
» `துண்டு ஒரு தடவைதான் தவறும்!' - ஹெட்டை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறிய இந்தியா
by rammalar Today at 3:18
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Yesterday at 8:21
» AUS vs AFG புள்ளிப்பட்டியல் - இந்தியாவுக்கு ஆப்பு வைத்த ஆப்கானிஸ்தான்.. ஆஸி. அரை இறுதி வாய்ப்பு காலி
by rammalar Yesterday at 6:46
» அயோத்தியில் பாஜக தோல்வி எதிரொலி: ஹனுமன் கோயில் மடத் தலைவர் போலீஸ் பாதுகாப்பு வாபஸ்
by rammalar Yesterday at 6:40
» விண்ணிலிருந்து பூமிக்கு திரும்பும் ஏவுகலன் சோதனை வெற்றி! ISRO சாதனை!
by rammalar Yesterday at 6:35
» படித்ததில் ரசித்தது-
by rammalar Sun 23 Jun 2024 - 10:56
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி...
by rammalar Sun 23 Jun 2024 - 6:27
» அப்பாவின் பாசம் - புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:55
» புறக்கணிப்பு - புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:52
» இரவின் மொழியில்...(புதுக்கவிதை)
by rammalar Sat 22 Jun 2024 - 15:50
» ’கடி’ ஜோக்ஸ்
by rammalar Sat 22 Jun 2024 - 15:18
» கிளி-மயில், என்ன வேறுபாடு?
by rammalar Sat 22 Jun 2024 - 15:17
» தினந்தோறும் இறைவனை வழிபடும் முறைகள்
by rammalar Sat 22 Jun 2024 - 15:16
» மூக்குத்தி அம்மன்- 2ம் பாகம்
by rammalar Sat 22 Jun 2024 - 15:15
» கன்னட நடிகை வீடியோவால் சைபர் கிரைம் விசாரணை
by rammalar Sat 22 Jun 2024 - 15:14
» ஆன்மிக சிந்தனை
by rammalar Sat 22 Jun 2024 - 15:12
» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:11
» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:11
» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:10
» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:09
» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:08
» நித்தம் நித்தம் மாறுகின்றது எத்தனையோ...
by rammalar Sat 22 Jun 2024 - 12:54
» ஜூன் 22: இன்று ஓரளவு குறைந்த தங்கம் விலை!
by rammalar Sat 22 Jun 2024 - 11:30
» வீட்டை எதிர்த்து தான் கல்யாணம் பண்ணுனேன்.. நடிகை தேவயானி
by rammalar Sat 22 Jun 2024 - 11:14
» சட்னி சாம்பார் - வெப் சீரிஸ்
by rammalar Sat 22 Jun 2024 - 10:42
» மீனாட்சி சவுத்ரி
by rammalar Sat 22 Jun 2024 - 7:31
» பயனுள்ள வீட்டு குறிப்புகள்
by rammalar Fri 21 Jun 2024 - 19:47
» உங்க வீட்டுக்கு கருவண்டு வந்தால் என்ன நடக்கும்னு தெரியுமா?
by rammalar Fri 21 Jun 2024 - 15:12
» உலக இசை தினம்
by rammalar Fri 21 Jun 2024 - 4:47
» சர்வதேச யோகா தின வாழ்த்துக்கள்!
by rammalar Fri 21 Jun 2024 - 4:43
» இன்று(ஜூன் 21). வருடத்தின் மிக நீண்ட நாள்.. "கோடைகால சங்கிராந்தி"..!!!
by rammalar Fri 21 Jun 2024 - 4:31
மோடி:பா.ஜ.கவின் குற்றச்சாட்டிற்கு மார்க்கண்டேய கட்ஜு பதில்
Page 1 of 1
மோடி:பா.ஜ.கவின் குற்றச்சாட்டிற்கு மார்க்கண்டேய கட்ஜு பதில்
”கோத்ராவில் என்னவெல்லாம் நிகழ்ந்தது என்பது இப்போதும் மர்மமாகவே உள்ளது’, 2002-ம் ஆண்டு நிகழ்ந்த சம்பவங்களில் மோடிக்கு எந்தப் பங்கும் இல்லை என்று கூறுவது நம்புவதற்கு கடினமாக உள்ளது. ஜெர்மனியில்1933-ம் ஆண்டு அந்நாட்டு மக்கள் ஹிட்லரின் நாஜி கட்சியைத் தவறாக தேர்வு செய்தனர். அதேபோன்ற தவறை நமது மக்களும் செய்துவிடக் கூடாது.” என்று குஜராத் மாநிலம் கோத்ரா ரெயில் விபத்து சம்பவத்திற்கு பிறகு ஹிந்துத்துவா பயங்கரவாதிகள் நடத்திய முஸ்லிம் இனப்படுகொலை தொடர்பாக எழுதிய கட்டுரையில் மார்க்கண்டேய கட்ஜு கூறியிருந்தார்.
இதற்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ள அருண் ஜெட்லி கூறுகையில், “மோடி குறித்து கட்ஜு எழுதியுள்ள கட்டுரை தனிப்பட்ட முறையில் பகைமை கொண்டு விமர்சிப்பதாக உள்ளது.
இந்திய பிரஸ் கவுன்சில் தலைவர் பதவியில் இருந்து கட்ஜு உடனடியாக விலக வேண்டும். அவர் காங்கிரஸ் கட்சிக்கு சாதகமாக அக்கட்சியைச் சேர்ந்தவர்களையும் விட அதிக விசுவாசமாக செயல்படுகிறார்.
காங்கிரஸ் இல்லாத கட்சிகள் ஆளும் மாநிலங்களான குஜராத், பீகார், மேற்குவங்கம் என தேர்வு செய்து கட்ஜு விமர்சிக்கிறார். இதன் மூலம் நீதிபதியாக இருந்து ஓய்வு பெற்றபின் தனக்கு பதவியளித்தவர்களுக்கு விசுவாசமாக செயல்படுகிறார். ஜெர்மனியில் 1933-ம் ஆண்டு அந்நாட்டு மக்கள் ஹிட்லரின் நாஜி கட்சியைத் தவறாக தேர்வு செய்தனர். அதேபோன்ற தவறை நமது மக்களும் செய்துவிடக் கூடாது என்று கட்ஜு எழுதியுள்ளார்.
தனது அரசியல் கருத்துகளை தெரிவிக்க அவருக்கு உரிமை உண்டு. ஆனால் அவர் இப்போது வகிக்கும் பதவி அதற்கு ஏற்புடையதல்ல. எனவே அவர் பதவியில் இருந்து விலகிவிட்டு நேரடியாக அரசியலில் ஈடுடலாம்’ என்று ஜேட்லி கூறியுள்ளார்.
இதற்கு பதிலளித்து மார்க்கண்டேய கட்ஜு கூறியது:உண்மைகளை மாற்றிவிடலாம் என்று ஜேட்லி முயற்சிக்கிறார். அரசியலுக்கு தகுதியில்லாத அவர் அரசியலில் இருந்து விலக வேண்டுமென்று கட்ஜு பதிலடி கொடுத்துள்ளார்.
காங்கிரஸ் அல்லாத மாநிலங்களை மட்டுமே கட்ஜு விமர்சிக்கிறார் என்ற குற்றச்சாட்டு பதிலளித்த அவர், “சிவசேனை தலைவர் பால் தாக்கரே மறைவின்போது ஃபேஸ்புக்கில் அது தொடர்பாக விமர்சித்த இரு பெண்களை மகாராஷ்டிர போலீஸார் கைது செய்தனர். அப்போது அந்த மாநில முதல்வர் பிருத்வி ராஜ் சவாணுக்கு கடுமையாகக் கடிதங்களை எழுதினேன். இமாசலப் பிரதேச முதல்வர் வீரபந்திர சிங், ஊடகங்களின் கேமராக்களை உடைத்துவிடுவேன் என்று ஆவேசப்பட்டபோது, கடுமையான கண்டனம் தெரிவித்தேன். இவர்கள் இருவருமே காங்கிரஸைச் சேர்ந்தவர்கள்தான்.
பீகார் அரசு பத்திரிகை சுதந்திரத்தை நசுக்குகிறது என்பது நான் கூறியது அல்ல. இந்திய பத்திரிகை கவுன்சிலின் 3 நபர் குழு அளித்த அறிக்கை. அதனை எனது கருத்து என்று கூறி உண்மைக்குப் புறப்பாக ஜேட்லி பேசியுள்ளார் என்று கட்ஜு கூறினார்.
இதற்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ள அருண் ஜெட்லி கூறுகையில், “மோடி குறித்து கட்ஜு எழுதியுள்ள கட்டுரை தனிப்பட்ட முறையில் பகைமை கொண்டு விமர்சிப்பதாக உள்ளது.
இந்திய பிரஸ் கவுன்சில் தலைவர் பதவியில் இருந்து கட்ஜு உடனடியாக விலக வேண்டும். அவர் காங்கிரஸ் கட்சிக்கு சாதகமாக அக்கட்சியைச் சேர்ந்தவர்களையும் விட அதிக விசுவாசமாக செயல்படுகிறார்.
காங்கிரஸ் இல்லாத கட்சிகள் ஆளும் மாநிலங்களான குஜராத், பீகார், மேற்குவங்கம் என தேர்வு செய்து கட்ஜு விமர்சிக்கிறார். இதன் மூலம் நீதிபதியாக இருந்து ஓய்வு பெற்றபின் தனக்கு பதவியளித்தவர்களுக்கு விசுவாசமாக செயல்படுகிறார். ஜெர்மனியில் 1933-ம் ஆண்டு அந்நாட்டு மக்கள் ஹிட்லரின் நாஜி கட்சியைத் தவறாக தேர்வு செய்தனர். அதேபோன்ற தவறை நமது மக்களும் செய்துவிடக் கூடாது என்று கட்ஜு எழுதியுள்ளார்.
தனது அரசியல் கருத்துகளை தெரிவிக்க அவருக்கு உரிமை உண்டு. ஆனால் அவர் இப்போது வகிக்கும் பதவி அதற்கு ஏற்புடையதல்ல. எனவே அவர் பதவியில் இருந்து விலகிவிட்டு நேரடியாக அரசியலில் ஈடுடலாம்’ என்று ஜேட்லி கூறியுள்ளார்.
இதற்கு பதிலளித்து மார்க்கண்டேய கட்ஜு கூறியது:உண்மைகளை மாற்றிவிடலாம் என்று ஜேட்லி முயற்சிக்கிறார். அரசியலுக்கு தகுதியில்லாத அவர் அரசியலில் இருந்து விலக வேண்டுமென்று கட்ஜு பதிலடி கொடுத்துள்ளார்.
காங்கிரஸ் அல்லாத மாநிலங்களை மட்டுமே கட்ஜு விமர்சிக்கிறார் என்ற குற்றச்சாட்டு பதிலளித்த அவர், “சிவசேனை தலைவர் பால் தாக்கரே மறைவின்போது ஃபேஸ்புக்கில் அது தொடர்பாக விமர்சித்த இரு பெண்களை மகாராஷ்டிர போலீஸார் கைது செய்தனர். அப்போது அந்த மாநில முதல்வர் பிருத்வி ராஜ் சவாணுக்கு கடுமையாகக் கடிதங்களை எழுதினேன். இமாசலப் பிரதேச முதல்வர் வீரபந்திர சிங், ஊடகங்களின் கேமராக்களை உடைத்துவிடுவேன் என்று ஆவேசப்பட்டபோது, கடுமையான கண்டனம் தெரிவித்தேன். இவர்கள் இருவருமே காங்கிரஸைச் சேர்ந்தவர்கள்தான்.
பீகார் அரசு பத்திரிகை சுதந்திரத்தை நசுக்குகிறது என்பது நான் கூறியது அல்ல. இந்திய பத்திரிகை கவுன்சிலின் 3 நபர் குழு அளித்த அறிக்கை. அதனை எனது கருத்து என்று கூறி உண்மைக்குப் புறப்பாக ஜேட்லி பேசியுள்ளார் என்று கட்ஜு கூறினார்.
![-](https://2img.net/i/fa/m/tabs_less2.gif)
» இந்திய மக்கள் 90% மாடுகள்......கட்ஜு...
» அ. தி. மு. கவின் வீம்புத்தனமான செயல்களால் அரசுக்கு வீண் செலவு
» ஐ.தே.கவின் பொய் வாக்குறுதிகளை நம்ப முஸ்லிம்கள் தயாரில்லை
» கவின் நடிக்கும் டாடா
» அமைச்சர்களுக்கு வகுப்பெடுத்தார் மோடி !!
» அ. தி. மு. கவின் வீம்புத்தனமான செயல்களால் அரசுக்கு வீண் செலவு
» ஐ.தே.கவின் பொய் வாக்குறுதிகளை நம்ப முஸ்லிம்கள் தயாரில்லை
» கவின் நடிக்கும் டாடா
» அமைச்சர்களுக்கு வகுப்பெடுத்தார் மோடி !!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum