Latest topics
» பல்சுவை - 4by rammalar Yesterday at 19:25
» கவினுக்கு ஜோடியாகும் நயன்தாரா
by rammalar Yesterday at 15:41
» செய்திகள் -பல்சுவை- 1
by rammalar Yesterday at 15:27
» மட்டற்ற மகிழ்ச்சி...
by rammalar Yesterday at 13:17
» உங்க ராசிக்கு இன்னிக்கு ‘மகிழ்ச்சி’னு போடிருக்கு!
by rammalar Yesterday at 12:57
» செய்திகள் -பல்சுவை
by rammalar Yesterday at 10:35
» பீட்ரூட் ரசம்
by rammalar Yesterday at 10:07
» கவிதைகள்- ரசித்தவை
by rammalar Yesterday at 10:00
» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by rammalar Yesterday at 4:22
» பல்சுவை கதம்பம்- பகுதி 2
by rammalar Thu 30 May 2024 - 17:41
» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by rammalar Thu 30 May 2024 - 15:38
» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by rammalar Thu 30 May 2024 - 15:37
» காக்கும் கை வைத்தியம்
by rammalar Thu 30 May 2024 - 13:53
» வரகு வடை
by rammalar Thu 30 May 2024 - 13:40
» கை வைத்தியம்
by rammalar Thu 30 May 2024 - 13:35
» சின்னச் சின்ன கை வைத்தியம்!
by rammalar Thu 30 May 2024 - 13:28
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by rammalar Thu 30 May 2024 - 10:49
» விடுகதைகள்
by rammalar Thu 30 May 2024 - 8:57
» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by rammalar Thu 30 May 2024 - 8:50
» ’கடிக்கும் நேரம்’...!
by rammalar Thu 30 May 2024 - 8:41
» மொக்க ஜோக்ஸ்
by rammalar Thu 30 May 2024 - 5:41
» பல்சுவை கதம்பம்- பகுதி 1
by rammalar Thu 30 May 2024 - 5:37
» ஒரே நேர்கோட்டில் 6 கோள்கள்: ஜூன் 3ல் அரிய நிகழ்வு
by rammalar Thu 30 May 2024 - 4:12
» கேபிள் டிவிக்கு முடிவு.. வெறும் ரூ.599 போதும்.. 800 டிவி சேனல்கள்.. 12 ஓடிடி சந்தா.. 3 மாதம் வேலிடிட
by rammalar Thu 30 May 2024 - 4:01
» மாம்பழ குல்ஃபி
by rammalar Wed 29 May 2024 - 15:43
» மரவள்ளிக்கிழங்கு வடை
by rammalar Wed 29 May 2024 - 15:41
» மோர்க்களி
by rammalar Wed 29 May 2024 - 15:40
» பேரிக்காய்- மருத்துவ பயன்கள்
by rammalar Wed 29 May 2024 - 15:30
» லுங்கியில் லண்டன் தெருக்களை வலம்வந்த பெண்ணுக்குப் பாராட்டுமழை
by rammalar Wed 29 May 2024 - 15:26
» சாதி குறித்து பேசியதே இல்லை: ஜான்வி
by rammalar Wed 29 May 2024 - 15:21
» குண்டூர் காரம்- ஸ்ரீலீலா...
by rammalar Wed 29 May 2024 - 15:15
» நிர்வாண காட்சிக்கு விளக்கம் தந்த டிமரி
by rammalar Wed 29 May 2024 - 15:07
» தனுஷ் இயக்கியுள்ள 2-வது படம் ராயன். 1 பார்வை
by rammalar Wed 29 May 2024 - 13:52
» நியாயமா? – ஒரு பக்க கதை
by rammalar Wed 29 May 2024 - 12:07
» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by rammalar Wed 29 May 2024 - 9:32
ஆம்பூர் போலீஸ் நிலையத்தில் 45 வயது காதலியுடன் தான் வாழ்வேன் என்று அடம் பிடித்த 30 வயது வாலிபர்
2 posters
Page 1 of 1
ஆம்பூர் போலீஸ் நிலையத்தில் 45 வயது காதலியுடன் தான் வாழ்வேன் என்று அடம் பிடித்த 30 வயது வாலிபர்
ஆம்பூர், பிப்.24-
ஆம்பூர் அடுத்த பெரியாங்குப்பத்தை சேர்ந்த சேட்டு என்ற விஜய் (வயது 30) பாலிடெக்னிக் படித்து விட்டு திருப்பூரில் உள்ள ஒரு பனியன் கம்பெனியில் பணிபுரிந்து வந்தார்.
அணைக்கட்டு அடுத்த பிச்சநத்தம் கிராமத்தை சேர்ந்த பன்னீர்செல்வம் இவரது மனைவி சசிகலா (வயது 45). இவர்களுக்கு ஜோதி என்ற மகள் உள்ளார். நாராயணபுரத்தை சேர்ந்த தினேஷ்க்கு இவரை திருமணம் செய்து கொடுத்தார்.
கடந்த 20 ஆண்டுக்கு முன்பு பன்னீர்செல்வம் இறந்துவிட்டார். இதனால் திருப்பூருக்கு சென்று பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். அப்போது அங்கு வேலை பார்த்து வந்த சேட்டுவுக்கும் சசிகலாவுக்கும் தொடர்பு ஏற்பட்டது.
பின்னர் சசிகலாவை சேட்டு திருமணம் செய்து கொண்டார். இருவரும் திருப்பூரில் வசித்து வந்தனர். மின்வெட்டு காரணமாக தற்போது அங்கு வேலை இல்லாததால் ஆம்பூர் பெரியாங்குப்பத்துக்கு வந்தனர்.
இதற்கிடையில் சசிகலாவின் மகள் ஜோதிக்கும் அவரது கணவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. உனது அம்மா வயது குறைந்தவரை திருமணம் செய்துள்ளார். இது சரியில்லை என்று கூறி தினேஷ், ஜோதியை தாயார் வீட்டுக்கு அனுப்பி வைத்தார்.
இதனால் மனமுடைந்த சசிகலா தன்னை சேட்டுவிடம் இருந்த பிரித்து வைக்ககோரி ஆம்பூர் அனைத்து மகளிர் போலீசில் நேற்று புகார் செய்தார். போலீசார் இருவரையும் அழைத்து பேசினர்.
அப்போது சேட்டு சசிகலா இல்லாமல் என்னால் வாழமுடியாது எங்களை பிரித்து விடாதீர்கள் என்று போலீசாரிடம் மன்றாடினார். போலீசார் அவரை சமாதானம் செய்தார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
ஆம்பூர் அடுத்த பெரியாங்குப்பத்தை சேர்ந்த சேட்டு என்ற விஜய் (வயது 30) பாலிடெக்னிக் படித்து விட்டு திருப்பூரில் உள்ள ஒரு பனியன் கம்பெனியில் பணிபுரிந்து வந்தார்.
அணைக்கட்டு அடுத்த பிச்சநத்தம் கிராமத்தை சேர்ந்த பன்னீர்செல்வம் இவரது மனைவி சசிகலா (வயது 45). இவர்களுக்கு ஜோதி என்ற மகள் உள்ளார். நாராயணபுரத்தை சேர்ந்த தினேஷ்க்கு இவரை திருமணம் செய்து கொடுத்தார்.
கடந்த 20 ஆண்டுக்கு முன்பு பன்னீர்செல்வம் இறந்துவிட்டார். இதனால் திருப்பூருக்கு சென்று பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். அப்போது அங்கு வேலை பார்த்து வந்த சேட்டுவுக்கும் சசிகலாவுக்கும் தொடர்பு ஏற்பட்டது.
பின்னர் சசிகலாவை சேட்டு திருமணம் செய்து கொண்டார். இருவரும் திருப்பூரில் வசித்து வந்தனர். மின்வெட்டு காரணமாக தற்போது அங்கு வேலை இல்லாததால் ஆம்பூர் பெரியாங்குப்பத்துக்கு வந்தனர்.
இதற்கிடையில் சசிகலாவின் மகள் ஜோதிக்கும் அவரது கணவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. உனது அம்மா வயது குறைந்தவரை திருமணம் செய்துள்ளார். இது சரியில்லை என்று கூறி தினேஷ், ஜோதியை தாயார் வீட்டுக்கு அனுப்பி வைத்தார்.
இதனால் மனமுடைந்த சசிகலா தன்னை சேட்டுவிடம் இருந்த பிரித்து வைக்ககோரி ஆம்பூர் அனைத்து மகளிர் போலீசில் நேற்று புகார் செய்தார். போலீசார் இருவரையும் அழைத்து பேசினர்.
அப்போது சேட்டு சசிகலா இல்லாமல் என்னால் வாழமுடியாது எங்களை பிரித்து விடாதீர்கள் என்று போலீசாரிடம் மன்றாடினார். போலீசார் அவரை சமாதானம் செய்தார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: ஆம்பூர் போலீஸ் நிலையத்தில் 45 வயது காதலியுடன் தான் வாழ்வேன் என்று அடம் பிடித்த 30 வயது வாலிபர்
{))
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Similar topics
» போலீஸ் பிடியில் இருந்து தப்பி ஓடிய வாலிபர் வேன் மோதி பலி: போலீஸ் குவிப்பு
» போலீஸ் நிலையத்தில் புகார் கொடுப்பது எப்படி?
» கோவை போலீஸ் நிலையத்தில் கற்பழிப்பு நாடகமாடிய எஸ்.எஸ்.எல்.சி. மாணவி:-
» மாற்றுத் திறனாளி வாலிபர் தீக்குளித்து சாவு-போலீஸ் தொல்லை காரணம்?
» கேரளாவில் 3 வயது தமிழக சிறுமி கடத்தி கற்பழிப்பு : வெறிச்செயலில் ஈடுபட்டவர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
» போலீஸ் நிலையத்தில் புகார் கொடுப்பது எப்படி?
» கோவை போலீஸ் நிலையத்தில் கற்பழிப்பு நாடகமாடிய எஸ்.எஸ்.எல்.சி. மாணவி:-
» மாற்றுத் திறனாளி வாலிபர் தீக்குளித்து சாவு-போலீஸ் தொல்லை காரணம்?
» கேரளாவில் 3 வயது தமிழக சிறுமி கடத்தி கற்பழிப்பு : வெறிச்செயலில் ஈடுபட்டவர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|