சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Today at 4:43

» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Today at 4:39

» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Today at 4:36

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Yesterday at 14:49

» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Yesterday at 10:24

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30

» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

வருடாந்தம் 25,000 பேர் புற்றுநோயால் பாதிப்பு Khan11

வருடாந்தம் 25,000 பேர் புற்றுநோயால் பாதிப்பு

Go down

வருடாந்தம் 25,000 பேர் புற்றுநோயால் பாதிப்பு Empty வருடாந்தம் 25,000 பேர் புற்றுநோயால் பாதிப்பு

Post by *சம்ஸ் Thu 28 Feb 2013 - 7:18






* 2011 உடன் ஒப்பிடுகையில் 5000 இனால் அதிகரிப்பு

மகரகம ஆஸ்பத்திரி பணிப்பாளர்


எம். எஸ். பாஹிம்

புற்று நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய சிகிச்சை வழங்குவதனால் பாதிக்
கப்பட்டவர்களில் 50 முதல் 60 வீதமானவர்களை காப்பாற்ற முடிகிறது. இருந்தும்
வருடாந்தம் 25 ஆயிரம் புற்றுநோயாளர்கள் அடையாளங் காணப்படுவதாக மகரகம புற்றுநோய்
ஆஸ்பத்திரி பணிப்பாளர் டொக்டர் கனிஷ்க கருணாரத்ன தெரிவித்தார்.
கலர்ஸ் ஒப் கரேஜ் நிதியமும் எச். என். பி. வங்கியும் இணைந்து 22 மில்லியன் ரூபா
செலவில் மகரகம புற்றுநோய் ஆஸ்பத்திரியில் நிர்மாணித்த புதிய சத்திரசிகிச்சை தீவிர
சிகிச்சைப் பிரிவை சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன நேற்று திறந்து வைத்தார்.
கலர்ஸ் ஒப் கரேஜ் நிதியத்தின் முதலாவது தலைவரான அமரர் ஆர். சேனாதிராஜாவின் பெயரில்
புதிய பிரிவு நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வில் உரையாற்றிய அவர் மேலும்
கூறியதாவது: மகரகம புற்றுநோய் ஆஸ்பத்திரியில் நீண்ட காலமாக காணப்பட்ட குறைபாட்டை
கலர்ஸ் ஒப் கரேஜ் நிதியம் தீர்த்து வைத்துள்ளது. தென் ஆசியாவில் சிறந்த
ஆஸ்பத்திரியாக மகரகம புற்றுநோய் ஆஸ்பத்திரி முன்னேறியுள்ளது. வடக்கு, கிழக்கு உட்பட
நாடு பூராவுமிருந்து வந்து நோயாளர்கள் இங்கு சிகிச்சை பெறுகின்றனர்.
தினமும் 600 பேர் வெளிநோயாளர் பிரிவில் சிகிச்சை பெற்றுச் செல்வதோடு 900 முதல் 1000
பேர் தங்கி சிகிச்சை பெறுகின்றனர்.
இங்கு சத்திர சிகிச்சை, அவசர சிகிச்சைப் பிரிவொன்று நீண்ட காலமாக இருக்கவில்லை. இரு
வருடங்களுக்கு முன்னர் இங்கு மருத்துவ தீவிர சிகிச்சைப் பிரிவொன்று
நிர்மாணிக்கப்பட்டது. அவசர புற்றுநோய் சத்திர சிகிச்சை செய்யப்படும் நோயாளர்களுக்கு
சிகிச்சை வழங்கும் புதிய பிரிவு மூன்று கட்டில்களுடன் கூடியதாக இருந்தது. தற்பொழுது
சகல வசதிகளுடன் கூடியதாக 6 கட்டில்களுடன் இப் பிரிவு நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
புற்றுநோயாளர்களுக்கு சிகிச்சை அளிக்க அதிக செலவாகிறது. இந்த நிலையில் தனியார்
அமைப்புகள் இதற்கு உதவி வருவது வரவேற்கத்தக்கது.
2011 உடன் ஒப்பிடுகையில் 2012 இல் புற்று நோயாளர் தொகை 5 ஆயிரத்தினால் அதிகரித்தது.
2012 இல் 25 ஆயிரம் புற்று நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டனர்.
புற்றுநோயை முன்கூட்டி அடையாளம் காணக் கூடிய வசதிகளும் சிறந்த சிகிச்சை முறைகளும்
காணப்படுவதால் புற்று நோயாளிகளில் பாதிக்கு மேற்பட்டவர்களை காப்பாற்ற முடிகிறது
என்றார்.
கலர்ஸ் ஒப் கரேஜ் நிதிய பொறுப்பாளர்களில் ஒருவரான தயான் கோமஸ் பேசுகையில், கலர்ஸ்
ஒப்ட கரேஜ் நிதியம் புற்றுநோயாளர்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை
முன்னெடுக்கிறது. 2011 இல் இங்கு 55 மில்லியன் ரூபா செலவில் மருத்துவ தீவிர
சிகிச்சைப் பிரிவை நிர்மாணித்தோம். தற்பொழுது சத்திர சிகிச்சை தீவிர சிகிச்சைப்
பிரிவு அமைக்கப்பட்டுள்ளது. மூன்றாவதாக 200 மில்லியன் ரூபா செலவில் யாழ்ப்பாண
புற்று நோய் பிரிவு நிர்மாணிக்கப்படுகிறது என்றார்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum