Latest topics
» பிரத்தியங்கரா தேவிby rammalar Today at 18:34
» கடி ஜோக்ஸ்
by rammalar Today at 18:32
» கொள்ளைக்காரி
by rammalar Today at 18:29
» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Today at 18:27
» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Today at 18:25
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14
» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47
» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36
» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01
» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30
» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25
» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22
» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19
» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11
» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08
» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57
» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35
» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48
» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47
» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42
» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38
» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46
» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00
» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43
» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34
» புத்தன் யார்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:23
» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:21
» ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்
by rammalar Thu 29 Aug 2024 - 13:20
» மகாலட்சுமி யார் யாரிடம் தங்க மாட்டாள்…
by rammalar Thu 29 Aug 2024 - 13:20
» ஓம் முருகா சரணம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:17
» பதவி உயர்வு பெற முருகன் வழிபாடு
by rammalar Thu 29 Aug 2024 - 13:16
» திங்கட்கிழமை செல்ல வேண்டிய முருக மந்திரம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:15
» முருகனை தரிசிக்கும் நேரமும்,பலன்களும்
by rammalar Thu 29 Aug 2024 - 13:15
» நந்தன் படம் ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Thu 29 Aug 2024 - 13:13
» நீலாவுக்கு நெறஞ்ச மனசு - (திரைப்படம் -காணொளி)
by rammalar Thu 29 Aug 2024 - 11:47
கதறும் விதவை...!!!
4 posters
Page 1 of 1
கதறும் விதவை...!!!
கதறும் விதவை...!!!
பள்ளிப்பருவம்
படிக்கும் போதே
துள்ளி விளையாடும்
மங்கை என் அக்கா;
பள்ளியிலோ
வெள்ளைத்துணிகள்
அணிந்தாள்;
ஆகா!! பள்ளியின்
கட்டாயம்;
அதுவே வாழ்வில் நிரந்தரமா...
பள்ளியின் விடுப்பிலே
பாதிக்கனவிலே
நான் ஒரு விதவையாக
கண்டாள்;
பலித்தது முழு
வாழ்க்கையிலே..
கல்யாணம் முடிந்தது
கூடவே காரியமும்
நடந்தது;
அந்தோ என் வாழ்வின்
மற்றொரு வெள்ளை ஆடை...
கடைக்கு போனாலும்
சந்தைக்கு போனாலும்
வரா ..விதவை
இவளை பார்த்தால்
விளங்குமா...என்று
பல பேச்சு...
சாயங்காலும் ஆனாலும்
சங்கடம் தீரல..
கோயிலுக்கு போனாலும்
வீண் ஜாடை போகல..
உறவுக்காரர்கள் வந்தாலும்
கூடி எல்லி சிரிப்பார்கள்
விளங்காதவள்’ என்று
பட்டம் குத்தி
வைப்பார்கள்..
நல்ல ஆடை கட்டிக்
கொண்டு டவுனுக்கு
போனாலும் புருசன்
செத்த விதவைதானே
கூசாம திட்டுவாங்க...
கைக்கொட்டி சிரித்தாலும்
வாய் கூசா வார்த்தைகள்
மாறி மாறி திட்டுக்கள்
வீண் பழியும் சேறுமே...
விதி விட்ட வழியா
இல்லை அவள் கண்ட
கனவா...
இல்லை இது
என் வாழ்வின் சங்கடமா...
பள்ளிப்பருவம்
படிக்கும் போதே
துள்ளி விளையாடும்
மங்கை என் அக்கா;
பள்ளியிலோ
வெள்ளைத்துணிகள்
அணிந்தாள்;
ஆகா!! பள்ளியின்
கட்டாயம்;
அதுவே வாழ்வில் நிரந்தரமா...
பள்ளியின் விடுப்பிலே
பாதிக்கனவிலே
நான் ஒரு விதவையாக
கண்டாள்;
பலித்தது முழு
வாழ்க்கையிலே..
கல்யாணம் முடிந்தது
கூடவே காரியமும்
நடந்தது;
அந்தோ என் வாழ்வின்
மற்றொரு வெள்ளை ஆடை...
கடைக்கு போனாலும்
சந்தைக்கு போனாலும்
வரா ..விதவை
இவளை பார்த்தால்
விளங்குமா...என்று
பல பேச்சு...
சாயங்காலும் ஆனாலும்
சங்கடம் தீரல..
கோயிலுக்கு போனாலும்
வீண் ஜாடை போகல..
உறவுக்காரர்கள் வந்தாலும்
கூடி எல்லி சிரிப்பார்கள்
விளங்காதவள்’ என்று
பட்டம் குத்தி
வைப்பார்கள்..
நல்ல ஆடை கட்டிக்
கொண்டு டவுனுக்கு
போனாலும் புருசன்
செத்த விதவைதானே
கூசாம திட்டுவாங்க...
கைக்கொட்டி சிரித்தாலும்
வாய் கூசா வார்த்தைகள்
மாறி மாறி திட்டுக்கள்
வீண் பழியும் சேறுமே...
விதி விட்ட வழியா
இல்லை அவள் கண்ட
கனவா...
இல்லை இது
என் வாழ்வின் சங்கடமா...
Last edited by ராகவா on Tue 29 Jul 2014 - 19:13; edited 2 times in total
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: கதறும் விதவை...!!!
நகர்ப்புறங்களில் நிலைமை மாறி வருகிறது...
-
பெண்கள் மறுமணம் செய்து கொள்கிறார்கள்...
-
வருவாய் ஈட்ட தகுந்த வேலை தேடிக்கொள்கிறார்கள்...
-
வெள்ளை ஆடை இல்லவே இல்லை...
-
பெண் கல்வியை மேம்படுத்தினால் சமூகம் மாறும்...
-
பெண்கள் மறுமணம் செய்து கொள்கிறார்கள்...
-
வருவாய் ஈட்ட தகுந்த வேலை தேடிக்கொள்கிறார்கள்...
-
வெள்ளை ஆடை இல்லவே இல்லை...
-
பெண் கல்வியை மேம்படுத்தினால் சமூகம் மாறும்...
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25134
மதிப்பீடுகள் : 1186
Re: கதறும் விதவை...!!!
நன்றி ராம் மலர்.. :-//-:
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: கதறும் விதவை...!!!
கவிதை அருமையாக உள்ளது மேடம்
நமக்காக நாம் வாழ்ந்தால் யார் என்ன சொன்னாலும் கவலை வேண்டாம் உன் பாதையில் முன்னேறிச்செல் வெற்றி உனதே சாதிக்கப்பிறந்தவள் நீ சோதனைகள் வரலாம் சோர்ந்து போகாதே.
வெற்றி நிச்சயம்.
@. @.
நமக்காக நாம் வாழ்ந்தால் யார் என்ன சொன்னாலும் கவலை வேண்டாம் உன் பாதையில் முன்னேறிச்செல் வெற்றி உனதே சாதிக்கப்பிறந்தவள் நீ சோதனைகள் வரலாம் சோர்ந்து போகாதே.
வெற்றி நிச்சயம்.
@. @.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: கதறும் விதவை...!!!
மிக அழகாக சொன்னீர்கள் நண்பா.. :];:நண்பன் wrote:கவிதை அருமையாக உள்ளது மேடம்
நமக்காக நாம் வாழ்ந்தால் யார் என்ன சொன்னாலும் கவலை வேண்டாம் உன் பாதையில் முன்னேறிச்செல் வெற்றி உனதே சாதிக்கப்பிறந்தவள் நீ சோதனைகள் வரலாம் சோர்ந்து போகாதே.
வெற்றி நிச்சயம்.
@. @.
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: கதறும் விதவை...!!!
:,”,: @. @. வெள்ளை உடுத்தி வந்த ,,,பெண் கவியே...அருமை :flower:நண்பன் wrote:கவிதை அருமையாக உள்ளது மேடம்
நமக்காக நாம் வாழ்ந்தால் யார் என்ன சொன்னாலும் கவலை வேண்டாம் உன் பாதையில் முன்னேறிச்செல் வெற்றி உனதே சாதிக்கப்பிறந்தவள் நீ சோதனைகள் வரலாம் சோர்ந்து போகாதே.
வெற்றி நிச்சயம்.
@. @.
ansar hayath- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293
Re: கதறும் விதவை...!!!
வண்ணமயமான வாழ்க்கை ஏது?
வாங்கி தந்த பூ எங்கே!
விதவை கோலம்
வீதியிலே சோகம்
வெந்த மனதில் இன்னும் காயம்..
வேந்தர் இருந்தால் இப்படி நடக்குமா?
வஞ்சனை வேண்டாம் இறைவா!
வாசலில் கோல போடமுடியல..
விண்ணலகத்திலும் இந்த கதையா..
வீசம் காற்றும் ஏமாற்றுது..
வெண்ணிலா மங்கி போனது
வேங்கைப்போல் வாழ முடியுமா??
வாங்கி தந்த பூ எங்கே!
விதவை கோலம்
வீதியிலே சோகம்
வெந்த மனதில் இன்னும் காயம்..
வேந்தர் இருந்தால் இப்படி நடக்குமா?
வஞ்சனை வேண்டாம் இறைவா!
வாசலில் கோல போடமுடியல..
விண்ணலகத்திலும் இந்த கதையா..
வீசம் காற்றும் ஏமாற்றுது..
வெண்ணிலா மங்கி போனது
வேங்கைப்போல் வாழ முடியுமா??
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|